சிங்கப்பூரில் ஒருவருக்கு தூக்கு தண்டனை..!!! ஏன்..??

சிங்கப்பூரில் ஒருவருக்கு தூக்கு தண்டனை..!!! ஏன்..??

மலேசியாவைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி என்பவர் கிட்டத்தட்ட 45 கிராம் ஹெராயின் என்ற போதை பொருளை சிங்கப்பூருக்குள் கொண்டுவர முயன்றதற்காக 2011 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டார்.

சிங்கப்பூர் விதித்த சட்ட விதிமுறைகளின் படி, 15 கிராமுக்கு மேல் ஹெராயின் மற்றும் 500 கிராமுக்கு மேல் கஞ்சா கடத்தினால் மரண தண்டனை என்று சட்ட விதிகள் உள்ளது.

இதன் அடிப்படையில் 2022-ல் தட்சிணாமூர்த்தி என்பவருக்கு நீதிமன்றம் ஆனது தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

ஆனால் கடைசி நிமிடத்தில் தட்சிணாமூர்த்தி என்பவருக்கு தூக்கு தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் அவருடைய மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டு, தட்சிணாமூர்த்தியை இந்த வாரம் தூக்கிலிட வேண்டுமென்று சிங்கப்பூர் திட்டமிட்டுள்ளது.

 

WHATSAPP CHANNEL LINK

 

 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan