ஆனால், விலங்கு பராமரிப்பு மற்றும் ஆராய்ச்சி சங்கம் (ACRES) மக்கள் தாங்களாகவே காட்டு விலங்குகளைப் பிடிப்பது ஆபத்தானது என்றும், இது பாதுகாக்கப்பட்ட உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடும் என்றும் எச்சரித்தது.
ACRES மீட்பு குழு வருவதற்கு முன்பே பாம்பை பொதுமக்கள் பாம்பை பிடித்தது சங்கத்திற்கு வருத்தத்தை அளித்துள்ளது.
ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்பு சிங்கப்பூரில் சட்டத்தால் பாதுகாக்கப்பட்ட இனமாகும்.