சிங்கப்பூரில் ஆஸ்திரேலியா பெண்ணுக்கு சிறை..!!

சிங்கப்பூரில் ஆஸ்திரேலியா பெண்ணுக்கு சிறை..!!

சீனா வம்சாவளியான 43 வயதான ஆஸ்திரேலிய பெண் டயானா ஓங், கிறிஸ்துமஸ் நாளின் போது சால்வேஷன் ஆர்மி பிரைஸ் ஹெவன் என்ற சேகரிப்பு மையத்தை சென்ற ஆண்டு (2025) டிசம்பர் 9 ஆம் தேதி சேதப்படுத்தியுள்ளார்.

அந்த வளாகத்தின் சுவற்றிலும் மூன்று வேன்களிலும் சிவப்பு சாயத்தை கொண்ட தகாத வார்த்தைகளை எழுதி இருந்தார்.

இதனை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்ததால் அவர் கைது செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

நீதிமன்றத்தில் டயானா அவர்களை ஆஜர் படுத்திய போது குற்றங்களை ஒப்புக்கொண்டார்.

எனவே நீதிமன்றத்தில் இந்த குற்றத்திற்காக ஆஸ்திரேலியா பெண்ணுக்கு 5 மாதம் மற்றும் ஆறு வார சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK