புகைப்பிடித்ததை மறைக்க சீனப் பெண் செய்த செயல்..!!!
புகைப்பிடித்ததை மறைக்க சீனப் பெண் செய்த செயல்..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் நியமிக்கப்படாத பகுதிகளில் புகைபிடித்ததற்காக மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கையைத் தவிர்க்கும் முயற்சியில், தேசிய சுற்றுச்சூழல் முகமை (NEA) அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக ஒரு சீனப் பெண் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். ஊழல் நடைமுறைகள் புலனாய்வுப் பணியகம் (CPIB) வெளியிட்ட அறிக்கையின் படி, 38 வயதான லின் சின் சமூக வருகைப் பாஸில் சிங்கப்பூரில் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அவர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் […]
புகைப்பிடித்ததை மறைக்க சீனப் பெண் செய்த செயல்..!!! Read More »










