அனைத்து செய்திகள்

இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ…!!! நெட்டிசன்கள் கண்டனம்..!!

இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ…!!! நெட்டிசன்கள் கண்டனம்..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் ஓடும் பொதுப் பேருந்தில் ஒருவர் வெளிப்படையாக இ-சிகரெட்டை புகைத்ததாக கூறப்படும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்ட அந்த வீடியோவில், பேருந்து ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் நின்றபடி அந்த நபர் மின்-சிகரெட்டை பயன்படுத்துவது போல் காணப்படுகிறது. இந்த சம்பவம் ITE மேற்கிலிருந்து பயனீர் பகுதிக்கு சென்ற பேருந்து எண் 974-ல் நடந்ததாக பதிவிட்டவர் தெரிவித்துள்ளார். சம்பவம் நடந்த நேரம் குறிப்பிடப்படாத நிலையில், குறுகிய […]

இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ…!!! நெட்டிசன்கள் கண்டனம்..!! Read More »

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும் வேலைவாய்ப்பு பயிற்சி      குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள்

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! Read More »

சிங்கப்பூரில் பிரபலம் உணவகம் மூட உள்ளதாக தகவல்..!! அரசு எடுக்கும் புதிய வழி..!!

சிங்கப்பூரில் பிரபலம் உணவகம் மூட உள்ளதாக தகவல்..!! அரசு எடுக்கும் புதிய வழி..!! சிங்கப்பூரில் இயங்கி வரும் பிரபலமான நாசி பாடாங் உணவகமான “வாராங் நாசி பாரியாமன்” கிட்டத்தட்ட 78 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று (ஜனவரி 31) மூடப்படுவதாக நகர மறு சீரமைப்பு ஆணையம்(URA) ஆனது அறிக்கையின் மூலம் தெரிவித்திருந்தது. இந்த உணவகத்தை இயக்கி வருகின்ற குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கும் வேறு மாற்று வழிகளை கண்டறியவும் அரசாங்கமானது உணவகம் நடத்துபவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. CLICK

சிங்கப்பூரில் பிரபலம் உணவகம் மூட உள்ளதாக தகவல்..!! அரசு எடுக்கும் புதிய வழி..!! Read More »

இந்தியா டிரைவிங் லைசென்ஸ் இருந்தால் போதும்..!! பிப்ரவரி 5 ஆம் தேதி வரை இன்டர்வியூ நடைபெறும்..!!

இந்தியா டிரைவிங் லைசென்ஸ் இருந்தால் போதும்..!! பிப்ரவரி 5 ஆம் தேதி வரை இன்டர்வியூ நடைபெறும்..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும் வேலைவாய்ப்பு பயிற்சி      குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால்

இந்தியா டிரைவிங் லைசென்ஸ் இருந்தால் போதும்..!! பிப்ரவரி 5 ஆம் தேதி வரை இன்டர்வியூ நடைபெறும்..!! Read More »

பாலர் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படும் AI தொழில்நுட்பம்..!!!

பாலர் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படும் AI தொழில்நுட்பம்..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் ஆரம்பகால குழந்தைப் பருவ கல்வி மையங்களில், மாணவர்கள் மாண்டரின் மொழியின் உச்சரிப்பில் தேர்ச்சி பெற செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் பயனுள்ளதாக பயன்படுத்தப்படுகிறது. ஊடாடும் கற்றல் முறைகள் மூலம் குழந்தைகளின் ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் அதிகரிக்க கல்வி மையங்கள் முயற்சி மேற்கொள்கின்றன. சில பாலர் பள்ளிகளில் சீன மொழி கற்றல் செயலிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த செயலிகள் குழந்தைகள் திரையில் தோன்றும் வார்த்தைகளை வாசிக்கச் செய்து, உடனடியாக அவர்களின் உச்சரிப்பை மதிப்பிடுகின்றன.

பாலர் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படும் AI தொழில்நுட்பம்..!!! Read More »

PCM/Shipyard permit இல் வேலை பார்த்தவர்களா..?? வேலை வாய்ப்பு வந்துவிட்டது..!! உடனே அப்ளை செய்யுங்க..!!

PCM/Shipyard permit இல் வேலை பார்த்தவர்களா..?? வேலை வாய்ப்பு வந்துவிட்டது..!! உடனே அப்ளை செய்யுங்க..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும் வேலைவாய்ப்பு பயிற்சி      குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும்

PCM/Shipyard permit இல் வேலை பார்த்தவர்களா..?? வேலை வாய்ப்பு வந்துவிட்டது..!! உடனே அப்ளை செய்யுங்க..!! Read More »

சிங்கப்பூரில் நடைபெறும் 2026 விமானக் கண்காட்சியில் என்ன சிறப்பு.??

சிங்கப்பூரில் நடைபெறும் 2026 விமானக் கண்காட்சியில் என்ன சிறப்பு.?? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் இந்த ஆண்டு நடைபெறும் விமானக் கண்காட்சியில், சிங்கப்பூர் விமானப்படை மூன்று புதிய சூழ்ச்சிகள் உட்பட மொத்தம் 17 உயர்-சிக்கலான விமானப் பயிற்சிகளை வழங்குகிறது. போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் இணைந்து வானில் ஒருங்கிணைந்த காட்சிகளை வழங்க உள்ளன. இந்தக் கண்காட்சியில் F-16C போர் விமானமும் AH-64D அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டரும் முக்கிய இடம் பெறுகின்றன. இவை விமானங்களின் தாக்குதல் திறன், சூழ்ச்சித்திறன் மற்றும் துல்லியமான செயல்பாட்டை

சிங்கப்பூரில் நடைபெறும் 2026 விமானக் கண்காட்சியில் என்ன சிறப்பு.?? Read More »

வெளிநாட்டில் 10 ஆம் வகுப்பு படித்து இருந்தால் வேலை வாய்ப்பு..!! லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!!

வெளிநாட்டில் 10 ஆம் வகுப்பு படித்து இருந்தால் வேலை வாய்ப்பு..!! லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும் வேலைவாய்ப்பு பயிற்சி      குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால்

வெளிநாட்டில் 10 ஆம் வகுப்பு படித்து இருந்தால் வேலை வாய்ப்பு..!! லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!! Read More »

பத்துமலை கோவில் நியூ அப்டேட்..!!

பத்துமலை கோவில் நியூ அப்டேட்..!! பத்துமலையில் தைப்பூச தினத்தை முன்னிட்டு ஏற்பாடுகள் நடந்து வருவதை மேற்பார்வையிட ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேவஸ்தானத்தின் தலைவர் ஆர் நடராஜா வருகை புரிந்தார். அப்போது மின் படிக்கட்டுகளை 10 மலைக் கோவிலில் அமைப்பதற்கு தொழில்நுட்ப இடையூறுகள் இருப்பதை சிலாங்கூர் முதல்வர் அமிரூதின் ஷாரி கூறியிருந்ததை அடுத்து அவற்றை விரைவில் தீர்வு காண்பதற்கு திரு நடராஜா அவர்கள் உறுதியளித்துள்ளார். CLICK HERE 👉👉டிப்ளோமா/ டிகிரி படித்தவர்கள் தேவை..!! 21 வயது முதல்

பத்துமலை கோவில் நியூ அப்டேட்..!! Read More »

வெளிநாட்டில் ஏர்போர்ட்டில் அசிஸ்டன்ட் வேலைக்கு ஆட்கள் தேவை..!!

வெளிநாட்டில் ஏர்போர்ட்டில் அசிஸ்டன்ட் வேலைக்கு ஆட்கள் தேவை..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்       குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம்.

வெளிநாட்டில் ஏர்போர்ட்டில் அசிஸ்டன்ட் வேலைக்கு ஆட்கள் தேவை..!! Read More »