அனைத்து செய்திகள்

பெற்றோர்களே..!!SG60 சிறப்பு பரிசு பெற விண்ணப்பித்து விட்டீர்களா..??

பெற்றோர்களே..!!SG60 சிறப்பு பரிசு பெற விண்ணப்பித்து விட்டீர்களா..?? சிங்கப்பூர்: சிங்கப்பூரின் 60வது சுதந்திர ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், கடந்த ஆண்டு பிறந்த அனைத்து சிங்கப்பூர் குடிமக்கள் குழந்தைகளும் SG60 குழந்தை பரிசுப் பொதியைப் பெறத் தகுதியுடையவர்கள். இந்த ஆண்டு ஜனவரி மாத நிலவரப்படி,96%க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பரிசுப் பொதியைப் பெற பதிவு செய்துள்ளனர். இன்னும் பதிவு செய்யாத பெற்றோர்கள் பிப்ரவரி 28 காலக்கெடுவிற்கு முன் பதிவு செய்ய ஊக்குவிக்கப்படுகின்றனர். பரிசுப் பொட்டலில் இருந்த புகைப்பட ஆல்பம் […]

பெற்றோர்களே..!!SG60 சிறப்பு பரிசு பெற விண்ணப்பித்து விட்டீர்களா..?? Read More »

சமையல் வேலை தெரிந்து இருந்தால் சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!!

சமையல் வேலை தெரிந்து இருந்தால் சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்        குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப்

சமையல் வேலை தெரிந்து இருந்தால் சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!! Read More »

சிங்கப்பூரில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 24 பேர்..!! பின்னணி என்ன..??

சிங்கப்பூரில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 24 பேர்..!! பின்னணி என்ன..?? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பல்வேறு மோசடி வழக்குகளில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 24 பேர் மீது நாளை (02.02.26) முதல் வழக்குத் தொடரப்பட உள்ளது. 16 முதல் 51 வயதுக்குட்பட்ட இந்த சந்தேக நபர்கள், மொத்தம் S$3.1 மில்லியனுக்கு அல் மேல் தொடர்புடைய மோசடி வழக்குகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. சிங்கப்பூர் காவல்துறையின் தகவலின்படி, மோசடி சம்பவங்களில் 16 ஆண்களும் 8 பெண்களும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இவர்கள் அரசாங்க அதிகாரிகளைப் போல

சிங்கப்பூரில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 24 பேர்..!! பின்னணி என்ன..?? Read More »

இந்தியா லைசென்ஸ் இருந்தால் சிங்கப்பூரில் E-Pass இல் வேலை வாய்ப்பு!!

இந்தியா லைசென்ஸ் இருந்தால் சிங்கப்பூரில் E-Pass இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம்.

இந்தியா லைசென்ஸ் இருந்தால் சிங்கப்பூரில் E-Pass இல் வேலை வாய்ப்பு!! Read More »

செயற்கை நுண்ணறிவு போட்டியை எதிர்கொள்ள தயாராகும் சிங்கப்பூர்..!!

செயற்கை நுண்ணறிவு போட்டியை எதிர்கொள்ள தயாராகும் சிங்கப்பூர்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் ஒரு சிறிய, திறந்தநிலை நாடாக இருப்பதாலும், தனது போட்டித்தன்மையை பெருமளவில் தொழில்நுட்பத்தின் மீது சார்ந்திருப்பதாலும், செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான சவால்களை மற்ற நாடுகளைவிட விரைவாக எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகும் என அதிபர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் டாவோசில் நடைபெற்ற உலகப் பொருளியல் மன்றத்தின் ஒரு பகுதியாக இன்று(01.02.26) ஒளிபரப்பப்பட்ட பேட்டியில் அவர் இதனை கூறினார். அதே நேரத்தில், செயற்கை நுண்ணறிவின் நன்மைகளை முழுமையாகப்

செயற்கை நுண்ணறிவு போட்டியை எதிர்கொள்ள தயாராகும் சிங்கப்பூர்..!! Read More »

மக்கள் பீதி..!! செந்தோசா கடற்கரையில் தென்பட்ட முதலைகள்..!!

மக்கள் பீதி..!! செந்தோசா கடற்கரையில் தென்பட்ட முதலைகள்..!! சிங்கப்பூர்: செந்தோசா நீரில் முதலைகள் காணப்பட்டதால், பாதுகாப்பு காரணமாக மூன்று கடற்கரைகளில் நீர் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. நேற்று (31.01.26)செந்தோசா கோவ் அருகிலுள்ள கடல் பகுதியில் முதலைகள் காணப்பட்டதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, தேசிய பூங்கா வாரியமும் செந்தோசா மேம்பாட்டு ஆணையமும் சம்பவத்தை உறுதிப்படுத்தின. இதையடுத்து, முதலைகளை கண்டறிய உடனடியாக கூட்டு தேடல் குழு அமைக்கப்பட்டு தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பொது பாதுகாப்பே முதன்மை என்பதால்,

மக்கள் பீதி..!! செந்தோசா கடற்கரையில் தென்பட்ட முதலைகள்..!! Read More »

சிங்கப்பூர் லைசென்ஸ் இருந்தால் NTS Permit இல் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூர் லைசென்ஸ் இருந்தால் NTS Permit இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம்.

சிங்கப்பூர் லைசென்ஸ் இருந்தால் NTS Permit இல் வேலை வாய்ப்பு!! Read More »

சிங்கப்பூரில் கோலாகலமாக தொடங்கிய தைப்பூச திருவிழா..!!!

சிங்கப்பூரில் கோலாகலமாக தொடங்கிய தைப்பூச திருவிழா..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய இந்து திருவிழாக்களில் ஒன்றான தைப்பூசத் திருவிழா இன்று(01.02.26) கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. இன்று அதிகாலை முதலே பக்தர்கள் திரளாகச் சிராங்கூன் ரோடு ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் கூடினர். அங்கிருந்து டேங்க் ரோட்டிலுள்ள ஸ்ரீ தெண்டாயுதபாணி முருகன் ஆலயத்தை நோக்கி, காவடிகளும் பால்குடங்களும் ஏந்தியபடி ஊர்வலம் தொடங்கியது. மேலும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கத்தைவிட 25 முதல் 30 விழுக்காடு வரை கூடுதல் பக்தர்கள் வருகை

சிங்கப்பூரில் கோலாகலமாக தொடங்கிய தைப்பூச திருவிழா..!!! Read More »

சிங்கப்பூரில் ஒர்க்பெர்மிட்டில் வேலை வாய்ப்பு! !

சிங்கப்பூரில் ஒர்க்பெர்மிட்டில் வேலை வாய்ப்பு! ! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த

சிங்கப்பூரில் ஒர்க்பெர்மிட்டில் வேலை வாய்ப்பு! ! Read More »

இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ…!!! நெட்டிசன்கள் கண்டனம்..!!

இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ…!!! நெட்டிசன்கள் கண்டனம்..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் ஓடும் பொதுப் பேருந்தில் ஒருவர் வெளிப்படையாக இ-சிகரெட்டை புகைத்ததாக கூறப்படும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்ட அந்த வீடியோவில், பேருந்து ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் நின்றபடி அந்த நபர் மின்-சிகரெட்டை பயன்படுத்துவது போல் காணப்படுகிறது. இந்த சம்பவம் ITE மேற்கிலிருந்து பயனீர் பகுதிக்கு சென்ற பேருந்து எண் 974-ல் நடந்ததாக பதிவிட்டவர் தெரிவித்துள்ளார். சம்பவம் நடந்த நேரம் குறிப்பிடப்படாத நிலையில், குறுகிய

இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ…!!! நெட்டிசன்கள் கண்டனம்..!! Read More »