சிங்கப்பூரில் புற்றுநோய் வழக்குகள் அதிகரிக்கிறதா..?? தரவுகள் சொல்வது என்ன..??
சிங்கப்பூரில் புற்றுநோய் வழக்குகள் அதிகரிக்கிறதா..?? தரவுகள் சொல்வது என்ன..?? சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சமீப ஆண்டுகளில் புற்றுநோயால் ஏற்படும் இறப்பு விகிதம் குறைந்து வருவதாகவும், அதே நேரத்தில் புற்றுநோய் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதாகவும் புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக பெண்களிடையே புற்றுநோய் நிகழ்வு விகிதம் அதிகரித்திருப்பது கவனத்திற்குரியது. சிங்கப்பூர் புற்றுநோய் பதிவேட்டின் 2023 ஆம் ஆண்டுக்கான அறிக்கையின்படி, 2019 முதல் 2023 வரை சிங்கப்பூரில் 91,574 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆண்கள் 49 சதவீதமும், […]
சிங்கப்பூரில் புற்றுநோய் வழக்குகள் அதிகரிக்கிறதா..?? தரவுகள் சொல்வது என்ன..?? Read More »









