அனைத்து செய்திகள்

வெளிநாட்டில் ஃபிட்டர் வேலைக்கு ஆட்கள் தேவை..!!

வெளிநாட்டில் ஃபிட்டர் வேலைக்கு ஆட்கள் தேவை..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும் வேலைவாய்ப்பு பயிற்சி   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் […]

வெளிநாட்டில் ஃபிட்டர் வேலைக்கு ஆட்கள் தேவை..!! Read More »

இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ…!!! நெட்டிசன்கள் கண்டனம்..!!

இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ…!!! நெட்டிசன்கள் கண்டனம்..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் ஓடும் பொதுப் பேருந்தில் ஒருவர் வெளிப்படையாக இ-சிகரெட்டை புகைத்ததாக கூறப்படும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்ட அந்த வீடியோவில், பேருந்து ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் நின்றபடி அந்த நபர் மின்-சிகரெட்டை பயன்படுத்துவது போல் காணப்படுகிறது. இந்த சம்பவம் ITE மேற்கிலிருந்து பயனீர் பகுதிக்கு சென்ற பேருந்து எண் 974-ல் நடந்ததாக பதிவிட்டவர் தெரிவித்துள்ளார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E PASS இல்

இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ…!!! நெட்டிசன்கள் கண்டனம்..!! Read More »

சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும் வேலைவாய்ப்பு பயிற்சி   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால்,

சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! Read More »

NRIC பயன்படுத்தினால் அபராதமா..? தனியார் நிறுவனங்களுக்கு அலர்ட்..!!!

NRIC பயன்படுத்தினால் அபராதமா..? தனியார் நிறுவனங்களுக்கு அலர்ட்..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களும், 2026 டிசம்பர் 31க்குள் தேசிய அடையாள அட்டை எண் (NRIC) மூலம் அடையாள சரிபார்ப்பு செய்வதை முழுமையாக நிறுத்த வேண்டும் என்று தனிநபர் தரவு பாதுகாப்பு ஆணையம் (PDPC) அறிவித்துள்ளது. இந்த மாற்றம் படிப்படியாக அமல்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 2027 ஜனவரி 1 முதல், இந்த விதிமுறைகளை மீறும் நிறுவனங்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். அடையாள சரிபார்ப்புக்காக

NRIC பயன்படுத்தினால் அபராதமா..? தனியார் நிறுவனங்களுக்கு அலர்ட்..!!! Read More »

சிங்கப்பூரில் சூப்பர்வைசர் வேலைக்கு ஆட்கள் தேவை..!!

சிங்கப்பூரில் சூப்பர்வைசர் வேலைக்கு ஆட்கள் தேவை..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும் வேலைவாய்ப்பு பயிற்சி   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள்

சிங்கப்பூரில் சூப்பர்வைசர் வேலைக்கு ஆட்கள் தேவை..!! Read More »

CPF உறுப்பினர்கள் நிம்மதி..!! உடனடியாக அமலுக்கு வந்த 2 பாதுகாப்பு விதிமுறைகள்..!!

CPF உறுப்பினர்கள் நிம்மதி..!! உடனடியாக அமலுக்கு வந்த 2 பாதுகாப்பு விதிமுறைகள்..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் மத்திய வருங்கால வைப்பு நிதி (CPF) வாரியம்,உறுப்பினர்களின் கணக்குகளை பாதுகாக்க,இரண்டு புதிய மோசடி எதிர்ப்பு நடவடிக்கைகளை உடனடியாக அமலுக்கு கொண்டு வந்துள்ளது.இந்த நடவடிக்கைகள்அதிகரித்து வரும் நிதி மோசடிகளை கட்டுப்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக CPF வாரியம் தெரிவித்துள்ளது. ‘நம்பகமான தொடர்பு அறிவிப்பு சேவை’ என்ற புதிய வசதியின் மூலம், 21 வயதுக்கும் மேற்பட்ட CPF உறுப்பினர்கள் இரண்டு நம்பகமான நபர்களை அறிவிப்பு பெறுநர்களாக

CPF உறுப்பினர்கள் நிம்மதி..!! உடனடியாக அமலுக்கு வந்த 2 பாதுகாப்பு விதிமுறைகள்..!! Read More »

வெளிநாட்டில் மினிமார்ட்டில் வேலை வாய்ப்பு..!!

வெளிநாட்டில் மினிமார்ட்டில் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும் வேலைவாய்ப்பு பயிற்சி   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த

வெளிநாட்டில் மினிமார்ட்டில் வேலை வாய்ப்பு..!! Read More »

டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் EU–Singapore ஒப்பந்தம்..!!

டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் EU–Singapore ஒப்பந்தம்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கிடையே கையெழுத்தான EU–Singapore Digital Trade Agreement (EUSDTA) நேற்று(01.02.26) முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது. டிஜிட்டல் வர்த்தகத்திற்கான உயர்தர விதிகளை அமைப்பதும், எல்லை தாண்டிய தரவுகள் பாதுகாப்பாக பரிமாறப்படுவதை உறுதி செய்வதும் இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும் என்று வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் ஃபுட் ஃபேக்ட்ரியில் வேலை வாய்ப்பு..!! இந்த ஒப்பந்தம் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஈடுபடும் வணிகங்கள் மற்றும்

டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் EU–Singapore ஒப்பந்தம்..!! Read More »

சிங்கப்பூரில் ஃபுட் ஃபேக்ட்ரியில் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் ஃபுட் ஃபேக்ட்ரியில் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும் வேலைவாய்ப்பு பயிற்சி   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள்

சிங்கப்பூரில் ஃபுட் ஃபேக்ட்ரியில் வேலை வாய்ப்பு..!! Read More »

சிங்கப்பூரில் புற்றுநோய் வழக்குகள் அதிகரிக்கிறதா..?? தரவுகள் சொல்வது என்ன..??

சிங்கப்பூரில் புற்றுநோய் வழக்குகள் அதிகரிக்கிறதா..?? தரவுகள் சொல்வது என்ன..?? சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சமீப ஆண்டுகளில் புற்றுநோயால் ஏற்படும் இறப்பு விகிதம் குறைந்து வருவதாகவும், அதே நேரத்தில் புற்றுநோய் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதாகவும் புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக பெண்களிடையே புற்றுநோய் நிகழ்வு விகிதம் அதிகரித்திருப்பது கவனத்திற்குரியது. சிங்கப்பூர் புற்றுநோய் பதிவேட்டின் 2023 ஆம் ஆண்டுக்கான அறிக்கையின்படி, 2019 முதல் 2023 வரை சிங்கப்பூரில் 91,574 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆண்கள் 49 சதவீதமும்,

சிங்கப்பூரில் புற்றுநோய் வழக்குகள் அதிகரிக்கிறதா..?? தரவுகள் சொல்வது என்ன..?? Read More »