மலேசிய நபர் சிங்கப்பூரில் கைது..!! ஏன்.?? எதற்கு..??
மலேசிய நபர் சிங்கப்பூரில் கைது..!! ஏன்.?? எதற்கு..?? சிங்கப்பூர்:க்ராடோம் எனப்படும் இயற்கை மருந்து இருப்பதாக சந்தேகிக்கப்படும் திரவ பாட்டிலை சிங்கப்பூருக்குள் கடத்தியதாக, 37 வயது மலேசிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இம்மாதம் 14 ஆம் தேதி துவாஸ் சோதனைச் சாவடியில் நடந்த சோதனையில், குடிவரவு அதிகாரிகள் மோட்டார் சைக்கிளில் வந்த அந்த நபரை நிறுத்தி, அறிவிக்க வேண்டிய பொருட்கள் உள்ளனவா என்று கேட்டனர். அவர் “இல்லை” என கூறியபோதும், சோதனை நடவடிக்கையின் போது அவரது உடைமைகளில் […]
மலேசிய நபர் சிங்கப்பூரில் கைது..!! ஏன்.?? எதற்கு..?? Read More »










