அனைத்து செய்திகள்

இந்தியா டிரைவிங் லைசென்ஸ் இருந்தால் நீங்கள் வெளிநாட்டிற்கு செல்ல முடியும்..!!!

இந்தியா டிரைவிங் லைசென்ஸ் இருந்தால் நீங்கள் வெளிநாட்டிற்கு செல்ல முடியும்..!!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். […]

இந்தியா டிரைவிங் லைசென்ஸ் இருந்தால் நீங்கள் வெளிநாட்டிற்கு செல்ல முடியும்..!!! Read More »

இயற்கை எரிவாயுவுக்கு போட்டியாக வருகிறதா பயோமீத்தேன்..?

இயற்கை எரிவாயுவுக்கு போட்டியாக வருகிறதா பயோமீத்தேன்..? சிங்கப்பூர்:சிங்கப்பூரின் 18 ஆவது சர்வதேச எரிசக்தி வாரத்தில் சிங்கப்பூர் எரிசக்தி சொற்பொழிவில் உரையாற்றும் போது உற்பத்தி மற்றும் தொழிற்துறை பயன்பாடுகளில் புதுப்பிக்கக்கூடிய எரிபொருளாக பயோமீத்தீன் (biomethane) பயன்படுத்தும் திறனை சோதிக்கச் சிங்கப்பூர் முன்னோடியாக நகர் அளவிலான முயற்சிகளை எடுத்துள்ளதாக எரிசக்தி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் டான் சீ லெங் தெரிவித்தார். அவர் கூறியபடி, பயோமீத்தீன் விநியோகச் சங்கிலியின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், முக்கிய பங்குதாரர்களால் அதனை ஏற்றுக்கொள்ளும் சூழலை உருவாக்கவும்

இயற்கை எரிவாயுவுக்கு போட்டியாக வருகிறதா பயோமீத்தேன்..? Read More »

இந்த வேலைக்கு 3 முதல் 5 வருடங்கள் அனுபவம் இருக்க வேண்டும்..!! வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!!

இந்த வேலைக்கு 3 முதல் 5 வருடங்கள் அனுபவம் இருக்க வேண்டும்..!! வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும்

இந்த வேலைக்கு 3 முதல் 5 வருடங்கள் அனுபவம் இருக்க வேண்டும்..!! வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! Read More »

ஜூரோங் தீவில் அறிமுகம் காணும் புதிய திட்டம்..!!

ஜூரோங் தீவில் அறிமுகம் காணும் புதிய திட்டம்..!! சிங்கப்பூர்: உலகின் முக்கிய எரிசக்தி மற்றும் வேதியியல் மையங்களில் ஒன்றாக விளங்கும் ஜூரோங் தீவு, குறைந்த கார்பன் வளர்ச்சியை நோக்கி உறுதியாக முன்னேறி வருகிறது. அரசாங்கம் 2021-ல் தொடங்கிய “நிலையான ஜூரோங் தீவு திட்டம்”, தீவை 2030க்குள் “நிலையான எரிசக்தி மற்றும் வேதியியல் மையம்” ஆக மாற்றும் நோக்கத்துடன் செயல்படுகிறது. இதன் இறுதி இலக்கு 2050க்குள் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை ஏற்படுத்துவதாகும். CLICK HERE👉👉ஆண்/பெண் இருவருக்கும் சிங்கப்பூரில்

ஜூரோங் தீவில் அறிமுகம் காணும் புதிய திட்டம்..!! Read More »

ஊழியர்கள் கவலை..!! போனஸில் CPF பங்கு தவறாக கழிக்கப்பட்டதா..?

ஊழியர்கள் கவலை..!! போனஸில் CPF பங்கு தவறாக கழிக்கப்பட்டதா..? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் உள்ள கெர்ரி கன்சல்டிங் என்ற தலைமை வேட்டை நிறுவனம், ஊழியர்களின் இலாபப் பகிர்விலிருந்து முதலாளியின் பங்களிப்புகளைக் கழித்ததாகவும், ஊழியர்களின் அடிப்படை சம்பளத்திலிருந்து முதலாளியின் பங்களிப்புகளைக் கூட கழித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய வருங்கால வைப்பு நிதி வாரியம் (CPF Board) தற்போது விசாரணை நடத்தி வருகிறது. CLICK HERE👉👉உணவு மற்றும் தங்கும் இடம் இலவசம்..!! சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை

ஊழியர்கள் கவலை..!! போனஸில் CPF பங்கு தவறாக கழிக்கப்பட்டதா..? Read More »

ஆண்/பெண் இருவருக்கும் சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!!

ஆண்/பெண் இருவருக்கும் சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம்.

ஆண்/பெண் இருவருக்கும் சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! Read More »

இரங்கல்..!!உலகை விட்டு மறைந்தார் ராணி சிரிகிட்..!!

இரங்கல்..!!உலகை விட்டு மறைந்தார் ராணி சிரிகிட்..!! தாய்லாந்து ராணி சிரிகிட் மரணத்திற்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஜனாதிபதி தர்மன் சண்முகரத்னம் தாய்லாந்து மன்னர் மகா வஜிரலோங்கோர்னுக்கு எழுதிய கடிதத்தில், தானும் மனைவி ஜேனட் ஃபுஜிகியும் ராணியின் மறைவால் வருந்தியதாக தெரிவித்தார். அவர் வாழ்கை அசாதாரணமானது, பாரம்பரிய கைவினை பாதுகாப்பு, கிராமப்புற மேம்பாடு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் நல்வாழ்வு மேம்பாடு ஆகியவற்றில் ஆழமான தாக்கம் ஏற்படுத்தியவர் என்றும் அவர் கூறினார். CLICK HERE👉👉வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள்

இரங்கல்..!!உலகை விட்டு மறைந்தார் ராணி சிரிகிட்..!! Read More »

உணவு மற்றும் தங்கும் இடம் இலவசம்..!! சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு..!!

உணவு மற்றும் தங்கும் இடம் இலவசம்..!! சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய

உணவு மற்றும் தங்கும் இடம் இலவசம்..!! சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு..!! Read More »

ரிவர் வேலி பகுதியில் வருங்காலத்தில் டிமாண்ட் அதிகரிக்குமா..!!!

ரிவர் வேலி பகுதியில் வருங்காலத்தில் டிமாண்ட் அதிகரிக்குமா..!!! சிங்கப்பூர்:ரிவர் வேலி பகுதியில் அமைந்துள்ள “ஜியோன் கிராண்ட்” குடியிருப்பு திட்டம் கடந்த இரண்டு நாட்களில் 84% யூனிட்கள் விற்று,ரியல் எஸ்டேட் துறையில் புதிய சாதனையை படைத்துள்ளது. சிட்டி டெவலப்மென்ட்ஸ்(CDL) மற்றும் மிட்சுய் ஃபுடோசன் இணைந்து உருவாக்கிய இந்த திட்டம், 706 யூனிட்களில் 590 யூனிட்களை சதுர அடிக்கு சராசரியாக S$3,050 விலையில் விற்றுள்ளன. CLICK HERE👉👉வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் செய்யக்கூடாத தவறுகள்..!!! வாங்குபவர்களில் 84% சிங்கப்பூரர்கள், மீதமுள்ளவர்கள் சீனா,

ரிவர் வேலி பகுதியில் வருங்காலத்தில் டிமாண்ட் அதிகரிக்குமா..!!! Read More »

இனி வாகனத்தில் இருந்தபடியே ERP கட்டணம் செலுத்தலாம்..!! எப்படி..??

இனி வாகனத்தில் இருந்தபடியே ERP கட்டணம் செலுத்தலாம்..!! எப்படி..?? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள புதிய On-Board Unit (OBU) சாதனத்தின் மூலம், தவறவிட்ட ERP (Electronic Road Pricing) கட்டணங்களில் சுமார் 19,800 தொகைகள் தானாகத் தீர்வு செய்யப்பட்டுள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) தெரிவித்துள்ளது. செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த புதிய வசதி மூலம், மொத்தம் 40,200 தவறவிட்ட ERP கட்டணங்களில் அரைபகுதி தொகைகள் நேரடியாக OBU வழியாகச் செலுத்தப்பட்டதாக ஆணையம்  (19.10.25) தெரிவித்தது. இதனால்,

இனி வாகனத்தில் இருந்தபடியே ERP கட்டணம் செலுத்தலாம்..!! எப்படி..?? Read More »