கடன் வாங்கியது தவறா?? இப்படியும் மிரட்டலாமா??
கடன் வாங்கியது தவறா?? இப்படியும் மிரட்டலாமா?? சிங்கப்பூரில் கடன் வாங்கியவர்களை கடன் கொடுத்த ஒரு நபர் வித்தியாசமான முறையில் துன்பறுத்தியுள்ளார். அக்டோபர் 5-ஆம் தேதி இரவு 11 மணி அளவில் பெடோக் நீர்த்தேக்க சாலையில் இருக்கும் ஒரு வெளிப்புறச் சுவரில் “உங்கள் பணத்தை திருப்பித் தரவும்” என்று வார்த்தைகள் எழுதப்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. CLICK HERE👉👉இவ்ளோ குறைந்த விலையில் வெளிநாட்டு வேலை வாய்ப்பா?? இந்த தகவலானது செய்தி குறிப்பில் அக்டோபர்7-ஆம் தேதி அன்று சிங்கப்பூர் காவல் […]
கடன் வாங்கியது தவறா?? இப்படியும் மிரட்டலாமா?? Read More »










