அனைத்து செய்திகள்

ஹைஃபிளக்ஸ் நிறுவன வழக்கு மீண்டும் இன்று தொடக்கம்..!!!

ஹைஃபிளக்ஸ் நிறுவன வழக்கு மீண்டும் இன்று தொடக்கம்..!!! சிங்கப்பூர்: தற்போது செயல்படாத உள்நாட்டு நீர் சுத்திகரிப்பு நிறுவனமான ஹைஃபிளக்ஸ் இன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஒலிவியா லம் ஓய் லின்னின் முன்னணி பாதுகாப்பு வழக்கறிஞர், நேற்று திங்கள்கிழமை (ஆகஸ்ட் 11ஆம்) தேதி நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் மீதான விசாரணையை அவர் கையாண்ட விதம் குறித்து அதிகாரியிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இரண்டு முக்கிய பொது அறிக்கையைகளில் ஹை ஃபிளாக்சன் துவாஸ்ப்ரிங் திட்டம் குறித்த மின்சார விற்பனை தொடர்பான […]

ஹைஃபிளக்ஸ் நிறுவன வழக்கு மீண்டும் இன்று தொடக்கம்..!!! Read More »

சிங்கப்பூரில் எலக்ட்ரிக்கல் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் எலக்ட்ரிக்கல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த வேலைக்காக

சிங்கப்பூரில் எலக்ட்ரிக்கல் வேலை வாய்ப்பு!! Read More »

சிங்கப்பூரில் தேசிய பேரணி நிகழ்ச்சி – பிரதமர் உரை..!!!

சிங்கப்பூரில் தேசிய பேரணி நிகழ்ச்சி – பிரதமர் உரை..!!! சிங்கப்பூர்: வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 17ஆம் தேதி) பிரதமர் லாரன்ஸ் வோங் உள்ள தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் தலைமையகத்தில் தேசிய பேரணி உரை நிகழும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. அன்று மாலை 6:45 மணிக்கு மலாய் மற்றும் சீன மொழிகளில் உரை நிகழ்த்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு 8:00 மணி முதல் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்துவார் என்றும் பிரதமர் அலுவலகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Click here இது

சிங்கப்பூரில் தேசிய பேரணி நிகழ்ச்சி – பிரதமர் உரை..!!! Read More »

ஆண்/ பெண் இருவருக்கும் சிங்கப்பூரில் S-PASS இல் வேலை வாய்ப்பு!!

ஆண்/ பெண் இருவருக்கும் சிங்கப்பூரில் S-PASS இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம்.

ஆண்/ பெண் இருவருக்கும் சிங்கப்பூரில் S-PASS இல் வேலை வாய்ப்பு!! Read More »

சிங்கப்பூரில் செயல்படாத உள்ளூர் கட்சிகளின் நிலை என்ன? தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்

சிங்கப்பூரில் செயல்படாத உள்ளூர் கட்சிகளின் நிலை என்ன? தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும் சிங்கப்பூர்: கடந்த வியாழக்கிழமை (ஆகஸ்ட் 7ஆம் தேதி) அரசியல் கட்சிகள் குறித்து அரசு வர்த்தமானியில் சங்கங்களின் பதிவேடு ஒரு அறிவிப்பை வெளியிட்டியிருந்தது. சிங்கப்பூரில் 14 அரசியல் கட்சிகள் இருந்தும் செயல்படுகிறதா? இல்லையா? என்பது பற்றி சந்தேகம் எழுவதாக பொறுப்பான உதவி பதிவாளர் கூறியிருந்தார். இந்த 14 கட்சிகளில் 1961 இல் நிறுவப்பட்ட சோசலிஸ்ட் ஃபிரண்ட் என்ற கட்சியும் அடங்கும். CLICK HERE👉👉இந்த

சிங்கப்பூரில் செயல்படாத உள்ளூர் கட்சிகளின் நிலை என்ன? தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும் Read More »

சிங்கப்பூரில் NTS/ S- Pass இல் Forklift டிரைவர் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் NTS/ S- Pass இல் Forklift டிரைவர் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப்

சிங்கப்பூரில் NTS/ S- Pass இல் Forklift டிரைவர் வேலை வாய்ப்பு!! Read More »

சர்ச்சையை கடந்து, சட்ட மேடையில் அடியெடுத்து வைக்கும் அரிஃபின்…!!

சர்ச்சையை கடந்து, சட்ட மேடையில் அடியெடுத்து வைக்கும் அரிஃபின்…!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் உள்ளூர் வலைத்தளம் Wake Up Singapore (WUSG) நிறுவனரும், 2025 பொதுத் தேர்தலில் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளருமான அரிஃபின் இஸ்கந்தர் ஷா அலி அக்பர், வரும் ஆகஸ்ட் 13 அன்று வழக்கறிஞராக பதவியேற்கிறார். அரிஃபின், 2022 மார்சில் KK பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை குறித்து தவறான செய்தி வெளியிட்டதற்காக கடந்த ஆண்டு குற்றவியல் அவதூறு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு $8,000 அபராத

சர்ச்சையை கடந்து, சட்ட மேடையில் அடியெடுத்து வைக்கும் அரிஃபின்…!! Read More »

சிங்கப்பூரில் ஒழுங்குமுறை நடவடிக்கை – ACCC முதல் முறை!!!

சிங்கப்பூரில் ஒழுங்குமுறை நடவடிக்கை – ACCC முதல் முறை!!! சிங்கப்பூர்: உள்ளூர் நிரந்தர வதிவிட விண்ணப்பங்களை பரிசீலிக்கும்போது மூன்று குடியேற்ற ஆலோசனை நிறுவனங்கள் நுகர்வோரை கடுமையாகவும் தவறாகவும் வழி நடத்தியது. சிங்கப்பூரின் போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம்(CCC) தொழில் துறை தொடர்பான நடத்தை நிறுத்த நீதிமன்ற உத்தரவுக்கு விண்ணப்பித்தது. மேலும், போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம்(CCC) ஒரு அறிக்கையில் அந்த மூன்று நிறுவனங்களின் பெயர்களையும் கூறியிருந்தது. மூன்று நிறுவனங்களின் பெயர்களாவன:✓பால் இமிகிரேஷன்ஸ் ✓VED இமிகிரேஷன்ஸ் ✓SAVA இமிகிரேஷன்ஸ்இவைகளின்

சிங்கப்பூரில் ஒழுங்குமுறை நடவடிக்கை – ACCC முதல் முறை!!! Read More »

சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை செய்ய விரும்புவோருக்கு ஓர் அரிய வாய்ப்பு..!!!

சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை செய்ய விரும்புவோருக்கு ஓர் அரிய வாய்ப்பு..!!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை

சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை செய்ய விரும்புவோருக்கு ஓர் அரிய வாய்ப்பு..!!! Read More »

டெலிகாம் துறையில் அதிரடி…!!கெப்பல் – சிம்பா ஒப்பந்தம் உறுதி…!!

டெலிகாம் துறையில் அதிரடி…!! கெப்பல் – சிம்பா ஒப்பந்தம் உறுதி…!! சிங்கப்பூர்: கெப்பல் லிமிடெட், அதன் தொலைத்தொடர்பு துணை நிறுவனமான M1 இன் ஒரு பகுதியை சிம்பா டெலிகாமுக்கு விற்பனை செய்ய ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. இந்த பரிவர்த்தனையால் கிட்டத்தட்ட S$1 பில்லியன் ரொக்க வருமானம் ஈட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கெப்பல், M1 இன் தொலைத்தொடர்பு வணிகத்தை S$1.43 பில்லியன் நிறுவன மதிப்புக்கு விற்பனை செய்ய பங்கு கொள்முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக அறிவித்துள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் NTS /

டெலிகாம் துறையில் அதிரடி…!!கெப்பல் – சிம்பா ஒப்பந்தம் உறுதி…!! Read More »