சிங்கப்பூர் – இந்தியா அமைச்சர்கள் 3 – வது வட்டமேசைக் கூட்டம்!!!
சிங்கப்பூர் – இந்தியா அமைச்சர்கள் 3 – வது வட்டமேசைக் கூட்டம்!!! வளர்ந்து வரும் வளர்ச்சித் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த சிங்கப்பூருக்கும் ISMR ஒரு முக்கிய தலைமை என சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இன்று (ஆகஸ்ட் 13ஆம் தேதி) 3- வது சிங்கப்பூர் – இந்தியா அமைச்சர்கள் வட்டமேசை கூட்டம் இந்தியாவில் புது தில்லியில் நடைபெறும். இந்தக் கூட்டத்தை தலைமை தாங்கி நடத்தி வைப்பவர் சிங்கப்பூரின் துணை பிரதமரும் வர்த்தகம் மற்றும் […]
சிங்கப்பூர் – இந்தியா அமைச்சர்கள் 3 – வது வட்டமேசைக் கூட்டம்!!! Read More »










