சிங்கப்பூரில் மொழிபெயர்ப்பு போட்டி..!!!
சிங்கப்பூரில் மொழிபெயர்ப்பு போட்டி..!!! சிங்கப்பூரில் தமிழ் பட்டிமன்ற கலைக்கழகம் நடக்கும் தேசிய தின மொழிபெயர்ப்பு போட்டி மற்றும் மலர் வெளியீடு (ஆகஸ்ட் மாதம்) 17ஆம் தேதி தேசிய நூலகத்தில் நடைபெற இருக்கின்றது. அமைச்சர்கள், தலைவர்களின் வாழ்த்து செய்திகள், கட்டுரை, கவிதை, சிறுகதைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய இலக்கிய மலராக SG60 சிறப்பு மலர் வெளியிடப்படுகிறது. அதே நாளில் தமிழ் பட்டிமன்ற கலைக்கழகத்தின் 125 நிகழ்வுகளின் நிறைவு மலர் பாசிபிலிட்டி அறையில் காலை 10:30 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. மேலும் […]
சிங்கப்பூரில் மொழிபெயர்ப்பு போட்டி..!!! Read More »










