அனைத்து செய்திகள்

சிங்கப்பூரில் மொழிபெயர்ப்பு போட்டி..!!!

சிங்கப்பூரில் மொழிபெயர்ப்பு போட்டி..!!! சிங்கப்பூரில் தமிழ் பட்டிமன்ற கலைக்கழகம் நடக்கும் தேசிய தின மொழிபெயர்ப்பு போட்டி மற்றும் மலர் வெளியீடு (ஆகஸ்ட் மாதம்) 17ஆம் தேதி தேசிய நூலகத்தில் நடைபெற இருக்கின்றது. அமைச்சர்கள், தலைவர்களின் வாழ்த்து செய்திகள், கட்டுரை, கவிதை, சிறுகதைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய இலக்கிய மலராக SG60 சிறப்பு மலர் வெளியிடப்படுகிறது. அதே நாளில் தமிழ் பட்டிமன்ற கலைக்கழகத்தின் 125 நிகழ்வுகளின் நிறைவு மலர் பாசிபிலிட்டி அறையில் காலை 10:30 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. மேலும் […]

சிங்கப்பூரில் மொழிபெயர்ப்பு போட்டி..!!! Read More »

படிப்பு தேவை இல்லை!! சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!!

படிப்பு தேவை இல்லை!! சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள்

படிப்பு தேவை இல்லை!! சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! Read More »

சிங்டெல் நிறுவனம் – காலாண்டு முடிவு அறிவிப்பு..!!!

சிங்டெல் நிறுவனம் – காலாண்டு முடிவு அறிவிப்பு..!!! சிங்கப்பூரில் மிகப்பெரிய தொலைதொடர்பு நிறுவனமான சிங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப காலாண்டு முடிவுகளை இன்று (ஆகஸ்ட் 13 ஆம் தேதி) அறிவித்துள்ளது. கடந்த காலாண்டில் அதன் நிகர லாபம் ஆண்டிற்கு ஆண்டு 14% அதிகரித்து தற்போது $686 மில்லியனாக உயர்ந்துள்ளதாக குழு அறிவித்துள்ளது. இதற்கு காரணம் அதன் ஆதஸ்திரேலிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஆப்டஸின் வலுவான செயல்திறன் ஆகும் என தெரிவித்துள்ளது. திண்டலின் மேம்பட்ட செயல் திறன் முக்கிய சந்ததிகளை தொலைத்தொடர்பு

சிங்டெல் நிறுவனம் – காலாண்டு முடிவு அறிவிப்பு..!!! Read More »

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த வேலைக்காக உங்களுடைய

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! Read More »

பொங்கோலில் பயங்கர விபத்து!

பொங்கோலில் பயங்கர விபத்து! பொங்கோலில் பயங்கர விபத்து! பொங்கோலில் இரண்டு வேன்களும் ஒரு மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதில் 50 வயது குடிமை தற்காப்பு படை அதிகாரி இறந்துவிட்டார். குடிமை தற்காப்பு படை அதிகாரி சம்பவ இடத்திலேயே மாண்டது உறுதி செய்யப்பட்டது. சம்பவம் குறித்து நேற்று காலை 6:45 மணி அளவில் தகவல் கிடைத்தது என காவல்துறை தெரிவித்தது. CLICK HERE 👉👉 சிங்கப்பூரில் 45 வயதிற்குட்பட்டவர்களுக்கு வேலை செய்ய ஓர் அரிய வாய்ப்பு..!!! மோட்டார் சைக்கிள் பின்னால்

பொங்கோலில் பயங்கர விபத்து! Read More »

புகை பொருள் தயாரித்த நபர் – முதல் வழக்கு விசாரணை..!!

புகை பொருள் தயாரித்த நபர் – முதல் வழக்கு விசாரணை..!! சிங்கப்பூரில் கடந்த ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி அதிகாலையில் யிஷூன் தெரு, 22 பிளாக் 269 B இல் உள்ள 41 வயது நபரின் வீட்டில் இருந்து ஏராளமான மின் சிகரெட் தொடர்பான பொருள்களை அமலாக்க அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும் அந்த நபரின் வீட்டில் ‘Zombie Pods’ தயாரிக்க இந்த பொருட்களை பயன்படுத்தினார் என்பது தற்போது விசாரணையும் தெரியவந்துள்ளது. 41 வயதான முகமது அகில் அப்துல்

புகை பொருள் தயாரித்த நபர் – முதல் வழக்கு விசாரணை..!! Read More »

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! இந்த வேலை பற்றிய அனுபவம் இருக்க வேண்டும்!!

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! இந்த வேலை பற்றிய அனுபவம் இருக்க வேண்டும்!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப்

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! இந்த வேலை பற்றிய அனுபவம் இருக்க வேண்டும்!! Read More »

சிங்கப்பூர் நிறுவனங்கள் – முதலீட்டு உடன்பாடு..!!

சிங்கப்பூர் நிறுவனங்கள் – முதலீட்டு உடன்பாடு..!! துணை பிரதமரும் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சருமான கான்கின் யோகா உள்ளூர் நிறுவனங்களின் முதலீடு திட்டங்களை மேற்பார்வையிட இந்தியாவின் மகாராஷ்டிராவின் தலைநகரான மும்பைக்கு அலுவலக ரீதியாக வருகை தந்துள்ளார். இந்த பயணத்தில் உடன் இருந்தவர் போக்குவரத்து துறையின் தற்காலிக அமைச்சரும் நிதித்துறை மூத்த துணை அமைச்சருமான சியூ சின் சியோங் ஆவார். கேபிட்டல் அண்ட் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்திற்கான தரவு மையத்தை திறந்து வைக்கும் நிகழ்வை திரு ஃபராவிஸூடன் இணைந்து

சிங்கப்பூர் நிறுவனங்கள் – முதலீட்டு உடன்பாடு..!! Read More »

சிவில் முடித்தவர்களுக்கு சிங்கப்பூரில் S-Pass இல் வேலை வாய்ப்பு!!

சிவில் முடித்தவர்களுக்கு சிங்கப்பூரில் S-Pass இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால்,

சிவில் முடித்தவர்களுக்கு சிங்கப்பூரில் S-Pass இல் வேலை வாய்ப்பு!! Read More »

இயல்பு நிலைக்கு திரும்பிய செங்காங் – பெங்கோல் இலகு ரயில் அமைப்பு..!!!

இயல்பு நிலைக்கு திரும்பிய செங்காங் – பெங்கோல் இலகு ரயில் அமைப்பு..!!! வடக்கு – கிழக்கு ரயில் பாதை பணிமனையின் மின்சார விநியோக நிலையத்தில் மின்தடை ஏற்பட்ட காரணத்தினால் ரயில் எல்ஆர்டி சேவைகள் தடைபட்டதாக எஸ்பிஎஸ் ட்ரான்சிட் குழுமத்தின் தலைமை நிர்வாகி ஜஃப்ரி சிம் தெரிவித்தார். கடந்த செவ்வாய்க்கிழமை அன்று (ஆகஸ்ட் 12ஆம் தேதி) ஏறத்தாழ 10 மணி நேரத்துக்கு மின்தடைப்பட்டது. இந்த தகவலை SMRT நிறுவனம் காலை 5:30 மணி அளவில் சமூக ஊடகங்களில் வெளியிட்ட

இயல்பு நிலைக்கு திரும்பிய செங்காங் – பெங்கோல் இலகு ரயில் அமைப்பு..!!! Read More »