அனைத்து செய்திகள்

சிங்கப்பூரிலுள்ள பள்ளி ஊழியருக்கு காசநோய் தொற்று உறுதி..!!!

சிங்கப்பூரிலுள்ள பள்ளி ஊழியருக்கு காசநோய் தொற்று உறுதி..!!! ஈஸ்ட் கோஸ்டில் உள்ள MindChamps பாலர் பள்ளியின் ஊழியருக்கு காசநோய் ஏற்பட்டது என சென்ற மாதம் (ஜூலை 2025) 15 ஆம் தேதி ஒரு அமைப்பு கூறியது. பாலர் பள்ளி ஊழியருக்கு காசநோய் ஏற்பட்டு இருப்பதால் தோ பாயோ, ஈஸ்ட் கோஸ்டில் உள்ள 2 பள்ளி மாணவர்களுக்கு சோதனை நடத்தப்படும் என்ற தகவலை தொற்றுநோய் தடுப்பு அமைப்பு நேற்று(ஆகஸ்ட் மாதம்) 13 ஆம் தேதி வெளியிட்டுள்ளது. CLICK HERE👉👉படிப்பு […]

சிங்கப்பூரிலுள்ள பள்ளி ஊழியருக்கு காசநோய் தொற்று உறுதி..!!! Read More »

சிங்கப்பூரில் புகையிலையை கடத்த முயன்ற வாகனங்கள்..!!!

சிங்கப்பூரில் புகையிலையை கடத்த முயன்ற வாகனங்கள்..!!! இந்த மாதம்(ஆகஸ்ட்) 5 – ஆம் தேதி கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 5:30 மணி முதல் 6:50 மணி வரை உட்லேண்ட்ஸ் சோதனை சாவடியில் மலேசியாவில் பதிவு செய்யப்பட்டுள்ள லாரி, மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட லாரி மற்றும் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட காரை சோதனை சாவடி ஊழியர்கள் தடுத்து நிறுத்தியதாகவும் இந்த வாகனங்களில் புகையிலை வேண்டுவதை கண்டறிந்ததாகவும் அதிகாரிகள் சமூக வலைதளமான பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தனர். CLICK HERE👉👉படிப்பு தேவை இல்லை!!

சிங்கப்பூரில் புகையிலையை கடத்த முயன்ற வாகனங்கள்..!!! Read More »

சிங்கப்பூர் மருத்துவ பள்ளி – மாணவர் சேர்க்கை அதிகரிப்பு..!!!

சிங்கப்பூர் மருத்துவ பள்ளி – மாணவர் சேர்க்கை அதிகரிப்பு..!!! லீ காங் சியான் மருத்துவப் பள்ளி 2013 முதல் இளங்கலை மாணவர்களை ஏற்றுக்கொண்டு வருகிறது. இது சிங்கப்பூரில் இடங்களை பல மருத்துவ பட்டம் வழங்கும் இரண்டாவது நிறுவனமாக மாறியுள்ளது. இந்த ஆண்டு 13வது புதிய மாணவர் வகுப்பு தொடங்க உள்ளது. நான் யார் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தின் லீகாம் சியான் மருத்துவப் பள்ளி இதுவரை இல்லாத அளவிற்கு புதிய மாணவர்களை சேர்த்துள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூர் மருத்துவ பள்ளி – மாணவர் சேர்க்கை அதிகரிப்பு..!!! Read More »

NTUC இல் பொறுப்பேற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்.!!!

NTUC இல் பொறுப்பேற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்.!!! சிங்கப்பூர்: ஜாலான் பெசார் வரும் திங்கட்கிழமை (ஆகஸ்ட் மாதம்) 18ஆம் தேதி முதல் NTUC இன் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முறை பயிற்சி மையமான e2i – யில் தொழில் சேவைகள் மற்றும் கூட்டணி குழுவின் பங்குதாரர் மேலாண்மை இயக்குனராக இணைவார் எனவும், மேலும் தொழிற் கட்சி எம்பி ஆகவும் மாறுவார் என்றும் NTUC ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஜாலான் பெசார் ஜி.ஆர்.சி நாடாளுமன்ற உறுப்பினர் பூன் லீ கா, தொழிலாளர்

NTUC இல் பொறுப்பேற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்.!!! Read More »

சிங்கப்பூரில் S Pass/ NTS Permit இல் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் S Pass/ NTS Permit இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம்.

சிங்கப்பூரில் S Pass/ NTS Permit இல் வேலை வாய்ப்பு!! Read More »

சிங்கப்பூரில் கார் விபத்து..!!

சிங்கப்பூரில் கார் விபத்து..!! சிங்கப்பூர்: நேற்று (ஆகஸ்ட் மாதம் ) 13ஆம் தேதி காலை மவுண்ட்பேட்டன் சாலை மற்றும் கில்லெமார்ட் சாலை சந்திப்பில் ஒரு போக்குவரத்து விபத்து ஏற்பட்டது. இதில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். விபத்து ஏற்பட்டவுடன் கிடைத்த தகவலின் மூலம் அங்குள்ள சிவில் பாதுகாப்பு படை விரைந்து சென்று பார்வையிட்டனர். சேனல் 8 இன் விசாரணைக்கு பதிலளிக்க விதமாக இன்று காலை 8 மணி அளவில் தங்களுக்கு ஒரு தகவல் கிடைத்ததாக சிவில் பாதுகாப்பு படை

சிங்கப்பூரில் கார் விபத்து..!! Read More »

சிங்கப்பூரில் NTS Permit இல் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் NTS Permit இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள்

சிங்கப்பூரில் NTS Permit இல் வேலை வாய்ப்பு!! Read More »

மறு வேலை வாய்ப்பு வயது உயர்வு – மனிதவள அமைச்சகம் நடவடிக்கை..!!!

மறு வேலை வாய்ப்பு வயது உயர்வு – மனிதவள அமைச்சகம் நடவடிக்கை..!!! சிங்கப்பூரில் வெவ்வேறு சட்டப்பூர்வ ஓய்வூதியம் மற்றும் மறு வேலை வாய்ப்பு வயதுகளால் பாதிக்கப்பட்ட மூன்று வயதானவர்களுக்கான வேலை வாய்ப்பு விளைவுகளை கணக்கெடுப்பு பகுப்பாய்வு செய்தது. 2022 ஆம் ஆண்டு மறு வேலைவாய்ப்பு வயது 67 இலிருந்து 68 ஆக சமீபத்தில் அதிகரித்ததன் மூலம் வயதான தொழிலாளர்களுக்கான வேலை வாய்ப்பு விகிதமும் அதிகரித்துள்ளது. அதாவது, 0.7 விழுக்காடு அதிகரித்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு 65

மறு வேலை வாய்ப்பு வயது உயர்வு – மனிதவள அமைச்சகம் நடவடிக்கை..!!! Read More »

இந்த வேலைக்கு skilled தேவை இல்லை!! சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!!

இந்த வேலைக்கு skilled தேவை இல்லை!! சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம்.

இந்த வேலைக்கு skilled தேவை இல்லை!! சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! Read More »

விமான நிலையத்தில் துப்பாக்கி சுடப்பட்டது ஆடவர் கைது! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!

விமான நிலையத்தில் துப்பாக்கி சுடப்பட்டது ஆடவர் கைது! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்! விமான நிலையத்தில் துப்பாக்கி சுடப்பட்டது ஆடவர் கைது! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்! ஆகஸ்ட் 13ஆம் தேதி காலை சிட்னி விமான நிலையத்தில் உள்நாட்டு விமான சேவை முனையத்தில் ஆடவர் ஒருவரை புடிக்க முயன்ற போது காவல்துறை அதிகாரிக்கச் சொந்தமான துப்பாக்கி சுடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் அங்கு பதற்றம்

விமான நிலையத்தில் துப்பாக்கி சுடப்பட்டது ஆடவர் கைது! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்! Read More »