சிங்கப்பூரிலுள்ள பள்ளி ஊழியருக்கு காசநோய் தொற்று உறுதி..!!!
சிங்கப்பூரிலுள்ள பள்ளி ஊழியருக்கு காசநோய் தொற்று உறுதி..!!! ஈஸ்ட் கோஸ்டில் உள்ள MindChamps பாலர் பள்ளியின் ஊழியருக்கு காசநோய் ஏற்பட்டது என சென்ற மாதம் (ஜூலை 2025) 15 ஆம் தேதி ஒரு அமைப்பு கூறியது. பாலர் பள்ளி ஊழியருக்கு காசநோய் ஏற்பட்டு இருப்பதால் தோ பாயோ, ஈஸ்ட் கோஸ்டில் உள்ள 2 பள்ளி மாணவர்களுக்கு சோதனை நடத்தப்படும் என்ற தகவலை தொற்றுநோய் தடுப்பு அமைப்பு நேற்று(ஆகஸ்ட் மாதம்) 13 ஆம் தேதி வெளியிட்டுள்ளது. CLICK HERE👉👉படிப்பு […]
சிங்கப்பூரிலுள்ள பள்ளி ஊழியருக்கு காசநோய் தொற்று உறுதி..!!! Read More »










