அனைத்து செய்திகள்

சிங்கப்பூரில் சண்டையின்போது காதை கடித்து துப்பிய தமிழ் ஊழியருக்கு சிறை தண்டனை!!

சிங்கப்பூரில் சண்டையின்போது காதை கடித்து துப்பிய தமிழ் ஊழியருக்கு சிறை தண்டனை!! சிங்கப்பூரில் சண்டையின்போது காதை கடித்து துப்பிய தமிழ் ஊழியருக்கு சிறை தண்டனை!! 21 வயது செந்தில்குமார் மற்றும் 31 வயது நேசமணி ஹரிஹரன் இவர்கள் இருவரும் காலாங்கில் உள்ள ஒரு ஊழியர் விடுதியில் தங்கி இருந்துள்ளனர். பிப்ரவரி 15ஆம் தேதி அன்று செந்தில் மது அருந்திவிட்டு போதையின் நேசமணியுடன் சண்டையிட்டுள்ளார். CLICK HERE 👉👉 டிகிரி முடித்தவர்களுக்கு சிங்கப்பூரில் E-Pass இல் வேலை வாய்ப்பு!! […]

சிங்கப்பூரில் சண்டையின்போது காதை கடித்து துப்பிய தமிழ் ஊழியருக்கு சிறை தண்டனை!! Read More »

நல்ல சம்பளத்தில் சிங்கப்பூரில் S-Pass/ NTS Permit இல் வேலை வாய்ப்பு!!

நல்ல சம்பளத்தில் சிங்கப்பூரில் S-Pass/ NTS Permit இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலைக்கு நீங்கள் விண்ணப்பிக்க நினைத்தால் APPLY NOW என்ற பட்டனை கிளிக் செய்யவும்.அது நேரடியாக SGTAMILAN WHATSAPP எண்ணிற்கு கொண்டு செல்லும். இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம்

நல்ல சம்பளத்தில் சிங்கப்பூரில் S-Pass/ NTS Permit இல் வேலை வாய்ப்பு!! Read More »

சிங்கப்பூர் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான $500 மானியம்..!!!இது தொடர்பான முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்..!!!

சிங்கப்பூர் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான $500 மானியம்..!!! இது தொடர்பான முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் அரசு, தகுதியுடைய குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்காக, ஒருமுறை $500 நிதியுதவியை அறிவித்துள்ளது. இது குடும்பங்களின் வீட்டுச் செலவுகளையும், மாணவர்களின் கல்விச் சேமிப்புகளையும் ஆதரிக்க பயனுள்ளதாக இருக்கும். இதனால் தகுதியுடைய குழந்தைகளுக்கு இந்த மாதம்(07.07.2025) $500 மதிப்புடைய வவுச்சர் கிடைக்கும். 🎓 கல்விச் சேமிப்புக்கணக்கில் $500 நிதி உதவி ✅ 13–16 வயது (2009–2012

சிங்கப்பூர் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான $500 மானியம்..!!!இது தொடர்பான முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்..!!! Read More »

டிகிரி முடித்தவர்களுக்கு சிங்கப்பூரில் E-Pass இல் வேலை வாய்ப்பு!!

டிகிரி முடித்தவர்களுக்கு சிங்கப்பூரில் E-Pass இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலைக்கு நீங்கள் விண்ணப்பிக்க நினைத்தால் APPLY NOW என்ற பட்டனை கிளிக் செய்யவும்.அது நேரடியாக SGTAMILAN WHATSAPP எண்ணிற்கு கொண்டு செல்லும். இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு

டிகிரி முடித்தவர்களுக்கு சிங்கப்பூரில் E-Pass இல் வேலை வாய்ப்பு!! Read More »

சிங்கப்பூர் ரேஸ் கோர்ஸ் சாலையில் போதையில் வாகனத்தை ஓட்டியவர் கைது!!

சிங்கப்பூர் ரேஸ் கோர்ஸ் சாலையில் போதையில் வாகனத்தை ஓட்டியவர் கைது!! சிங்கப்பூர் ரேஸ் கோர்ஸ் சாலையில் போதையில் வாகனத்தை ஓட்டியவர் கைது!! சிங்கப்பூர் ஃபாரர் பார்க் மருத்துவமனைக்கு அருகில் உள்ள சாலையின் மத்தியில் உள்ள தடுப்புச் சுவரில் மோதியது மட்டுமில்லாமல் வாகனத்தை நிறுத்தாமல் மீண்டும் பின்புறமாக இயக்கிய 39 வயது நபர் கைது செய்யப்பட்டதாக வியாழக்கிழமை ஜூன் 3 போலீசார் தெரிவித்தனர். ஜூன் 29ஆம் தேதி இரவு 11 மணி அளவில் ஒரு கார் விபத்துக்குள்ளானதாக சிங்கப்பூர்

சிங்கப்பூர் ரேஸ் கோர்ஸ் சாலையில் போதையில் வாகனத்தை ஓட்டியவர் கைது!! Read More »

இந்த வேலைக்கு அனுபவம் இருந்தால் சிங்கப்பூரில் E-Pass இல் வேலை வாய்ப்பு!!

இந்த வேலைக்கு அனுபவம் இருந்தால் சிங்கப்பூரில் E-Pass இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலைக்கு நீங்கள் விண்ணப்பிக்க நினைத்தால் APPLY NOW என்ற பட்டனை கிளிக் செய்யவும்.அது நேரடியாக SGTAMILAN WHATSAPP எண்ணிற்கு கொண்டு செல்லும். இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம்

இந்த வேலைக்கு அனுபவம் இருந்தால் சிங்கப்பூரில் E-Pass இல் வேலை வாய்ப்பு!! Read More »

தாய்லாந்தில் ஒரு நாள் பிரதமர்!!

தாய்லாந்தில் ஒரு நாள் பிரதமர்!! தாய்லாந்தில் ஒரு நாள் பிரதமர்!! தாய்லாந்தின் தற்காலிக பிரதமராக துணை பிரதமரும் போக்குவரத்து அமைச்சருமான திரு சூர்யா ஜீங்ருங்ரியெங்கிட் நியமிக்கப்பட்டிருந்தார். CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! அவர் பிரதமரிடம் இருந்து ஒரு நாள் மட்டுமே(02.07.2025) மட்டுமே அந்த பொறுப்பில் இருந்துள்ளார். இதனால் பொதுமக்கள் தற்பொழுது தாய்லாந்து அரசின் மீது அதிருப்தியில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. Follow us on : click here  WHATSAPP CHANNEL LINK https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14  Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

தாய்லாந்தில் ஒரு நாள் பிரதமர்!! Read More »

OCBC வங்கிச் செயலியில் அறிமுகம் காணும் புதிய அம்சம்…!!!

OCBC வங்கிச் செயலியில் அறிமுகம் காணும் புதிய அம்சம்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் வயதான வாடிக்கையாளர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு, OCBC வங்கி தனது மொபைல் செயலியில் புதிய வசதியை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம், பயனர்கள் ஆங்கிலம் மற்றும் சீன மொழிகளில் உள்ள எழுத்துருக்களின் அளவை தங்களுக்கேற்ப பெரிதாக்க முடியும். வயதான வாடிக்கையாளர்கள் சிறிய எழுத்துருக்களை வாசிக்க சிரமப்படுவது மற்றும் தவறுகளைச் செய்யும் பயம் காரணமாக, ஆன்லைன் வங்கிச் சேவையைத் தவிர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக வங்கி

OCBC வங்கிச் செயலியில் அறிமுகம் காணும் புதிய அம்சம்…!!! Read More »

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! இந்த வேலைக்கு நீங்கள் விண்ணப்பிக்க நினைத்தால் APPLY NOW என்ற பட்டனை கிளிக் செய்யவும்.அது நேரடியாக SGTAMILAN WHATSAPP எண்ணிற்கு கொண்டு செல்லும். இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.  

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! Read More »

மலேசியாவில் உள்ள சில கடைகளில் பூஜை எண்ணெய் கலப்படம்!!

மலேசியாவில் உள்ள சில கடைகளில் பூஜை எண்ணெய் கலப்படம்!! மலேசியாவில் உள்ள சில கடைகளில் பூஜை எண்ணெய் கலப்படம்!! மலேசியாவில் சமையல் எண்ணெயை பூஜை எண்ணெய் என்ற பெயரில் விற்று வருவதாக பினாங்கு மாநில இந்து சங்கம் குற்றசாட்டை வைத்துள்ளது. ஒரு லிட்டர் பூஜை எண்ணெய் மலேசிய மதிப்பின் படி 9-ரிங்கிட்டுக்கு விற்கப்படுகிறது. ஆனால் உண்மையில் அந்த எண்ணெய் அரசாங்க சலுகை பெற்ற சமையல் எண்ணெய் என்றும் ஒரு லிட்டரின் விலை வெறும் 2 ரிங்கிட் 50

மலேசியாவில் உள்ள சில கடைகளில் பூஜை எண்ணெய் கலப்படம்!! Read More »