அனைத்து செய்திகள்

ஜாலான் பெசார் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!!!

ஜாலான் பெசார் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் இன்று காலை ஜாலான் பெசார் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் போதைப் பொருள் தொடர்பில் சந்தேகிக்கப்படும் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் உட்பட மூன்று பேரை காவல்துறை கைது செய்தனர். இன்று (29 ஆம் தேதி) காலை ஜாலான் பெசார் பகுதியில் பல போலீஸ் அதிகாரிகளும் போலீஸ் கார்களும் தென்பட்டன. பச்சை குத்தப்பட்ட இரண்டு முதல் மூன்று பெண்களிடம் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். […]

ஜாலான் பெசார் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!!! Read More »

சிங்கப்பூருக்கு வருகை தரவுள்ள மாலத்தீவு ஜனாதிபதி முயிஸ்…!! இது தொடர்பான விவரங்களை அறிய இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்…!!!

சிங்கப்பூருக்கு வருகை தரவுள்ள மாலத்தீவு ஜனாதிபதி முயிஸ்…!! இது தொடர்பான விவரங்களை அறிய இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்…!!! சிங்கப்பூர்:ஜனாதிபதி தர்மன் சண்முகரத்னத்தின் அழைப்பின் பேரில், மாலத்தீவு ஜனாதிபதி முயிஸ், நாளை (30 ஆம் தேதி) தொடங்கி மூன்று நாட்கள் சிங்கப்பூருக்கு வருகை தரவுள்ளார். 2023 இல் பதவியேற்ற பிறகு முயிஸ் சிங்கப்பூருக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், முயிஸ் வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு ஜனாதிபதி தர்மன் சண்முகரத்னத்தை சந்திப்பார்

சிங்கப்பூருக்கு வருகை தரவுள்ள மாலத்தீவு ஜனாதிபதி முயிஸ்…!! இது தொடர்பான விவரங்களை அறிய இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்…!!! Read More »

மலேசியாவில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட அரியவகை விலங்கு!! திருச்சி விமான நிலையத்தில் பிடிபட்டது எப்படி??

மலேசியாவில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட அரியவகை விலங்கு!! திருச்சி விமான நிலையத்தில் பிடிபட்டது எப்படி?? மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு ஜூன் 28 வெளிக்கிழமை இரவு பாடிக் ஏர் விமானம் வந்தடைந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அப்போது ஒரு பயணி உடைமையில் சந்தேகத்திற்குரிய பொருள் இருப்பது தெரிய வந்தது. CLICK HERE 👉👉 சிங்கப்பூரிலிருந்து சென்னை மற்றும்

மலேசியாவில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட அரியவகை விலங்கு!! திருச்சி விமான நிலையத்தில் பிடிபட்டது எப்படி?? Read More »

மாதம் $2000 சம்பளத்தில் சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!!

மாதம் $2000 சம்பளத்தில் சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! இந்த வேலைக்கு நீங்கள் விண்ணப்பிக்க நினைத்தால் APPLY NOW என்ற பட்டனை கிளிக் செய்யவும்.அது நேரடியாக SGTAMILAN WHATSAPP எண்ணிற்கு கொண்டு செல்லும். இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும்

மாதம் $2000 சம்பளத்தில் சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! Read More »

என்னது சிங்கப்பூரில் DBS வங்கி சேவையை பயன்படுத்தினால் 3 வெள்ளி தள்ளுபடியா?

என்னது சிங்கப்பூரில் DBS வங்கி சேவையை பயன்படுத்தினால் 3 வெள்ளி தள்ளுபடியா? சிங்கப்பூரின் 60 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் DBS வங்கி இந்த ஆண்டு 2025 ஜூலை முதல் செப்டம்பர் வரை தொடர்ச்சியாக சலுகைகளை அறிவித்தது. இதில் மிகவும் பிரபலமான ஒன்று வாராந்திர 3 வெள்ளி தள்ளுபடி நிகழ்வு. அத்துடன் 60 சென்ட் மற்றும் 6 வெள்ளி சாப்பாட்டு தள்ளுபடிகள்,ஹொக்கர்,ஈர சந்தை மற்றும் சுற்றுப்புற கடைகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.அதன் மொத்த தள்ளுபடி சுமார் 2

என்னது சிங்கப்பூரில் DBS வங்கி சேவையை பயன்படுத்தினால் 3 வெள்ளி தள்ளுபடியா? Read More »

‘பிங்க் டாட் எஸ் ஜி’ அமைப்பின் பேரணியில் திரண்ட நூற்றுக்கணக்கான மக்கள்…!!!

‘பிங்க் டாட் எஸ் ஜி’ அமைப்பின் பேரணியில் திரண்ட நூற்றுக்கணக்கான மக்கள்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் மாறுபட்ட பாலியல் விருப்பங்கள் கொண்டவர்களை அங்கீகரிக்கும் விதமாக ‘பிங்க் டாட் எஸ்ஜி’ என்ற பேரணி ஹோங் லிம் பூங்காவில் சனிக்கிழமை மாலை (ஜூன் 28) நடத்தப்பட்டது. இதில் இளஞ்சிவப்பு சட்டைகளை அணிந்த நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். மழை பெய்த போதிலும், இந்த 17வது பேரணியில் கூடியிருந்தவர்களின் உற்சாகம் குறையவில்லை. இந்நிகழ்வில் மக்கள் செயல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அலெக்ஸ் யே மற்றும்

‘பிங்க் டாட் எஸ் ஜி’ அமைப்பின் பேரணியில் திரண்ட நூற்றுக்கணக்கான மக்கள்…!!! Read More »

துவாஸ் சோதனை சாவடியில் ஏற்பட்ட விபத்து…!!!

துவாஸ் சோதனை சாவடியில் ஏற்பட்ட விபத்து…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் நேற்று (ஜூன் 28) துவாஸ் சோதனைச் சாவடியில் ஒரு விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் காயமடைந்தார். 23 வயதுடைய அந்த நபர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவின்றி இருந்ததாக கூறப்படுகிறது. CLICK HERE 👉👉 வெளிநாட்டு வேலை வாய்ப்பு!! பிற்பகல் 3.25 மணியளவில் 501 ஜாலான் அகமது இப்ராஹிம் என்ற இடத்தில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சறுக்கி விழுந்ததாக நம்பப்படுவதாக

துவாஸ் சோதனை சாவடியில் ஏற்பட்ட விபத்து…!!! Read More »

சிங்கப்பூருக்கு இந்த ஆண்டில் குடிப்பெயரும் பணக்காரர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று தெரியுமா?

சிங்கப்பூருக்கு இந்த ஆண்டில் குடிப்பெயரும் பணக்காரர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று தெரியுமா? குடிப்பெயர்ப்பு முதலீட்டாளர் ஆலோசனை நிறுவனமான ஹென்லி & பார்ட்னர்ஸ் சிங்கப்பூருக்கு இந்த ஆண்டு ஏறக்குறைய 1600 கோடீஸ்வரர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கலாம் என்று கூறியுள்ளது. இந்த ஆண்டு முன்னுரைக்கப்பட்ட எண்ணிக்கையில் இது பாதி என்றும் குறிப்பிட்டது. கடந்த 2024 ஆம் ஆண்டில் தோராயமாக 3500 கோடீஸ்வரர்கள் சிங்கப்பூருக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. CLICK HERE 👉👉 வெளிநாட்டு வேலை வாய்ப்பு!! 2025 ஆம் ஆண்டு

சிங்கப்பூருக்கு இந்த ஆண்டில் குடிப்பெயரும் பணக்காரர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று தெரியுமா? Read More »

சிங்கப்பூரிலிருந்து சென்னை மற்றும் திருச்சி செல்ல குறைந்த விலை விமான டிக்கெட்களின் விலை பட்டியல்!!

சிங்கப்பூரிலிருந்து சென்னை மற்றும் திருச்சி செல்ல குறைந்த விலை விமான டிக்கெட்களின் விலை பட்டியல்!! சென்னை மற்றும் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையங்களுக்கு சிங்கப்பூரிலிருந்து செல்வதற்கு மிகவும் குறைந்த விலையிலான விமான டிக்கெட் விலை நிலவரம் பற்றி இந்த பதிவில் காண்போம். இந்த விமான டிக்கெட்களை நீங்கள் பெற விரும்பினால் அந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்திலோ அல்லது பயணச்சீட்டு விற்பனை முகவரி நேரடியாக தொடர்பு கொள்ளவும். CLICK HERE 👉👉 சிங்கப்பூரில் GENERAL WORK வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரிலிருந்து சென்னை மற்றும் திருச்சி செல்ல குறைந்த விலை விமான டிக்கெட்களின் விலை பட்டியல்!! Read More »

சிங்கப்பூரில் தேசிய தின அணிவகுப்பை பயன்படுத்தி போலி மோசடி!! யாரும் ஏமாற வேண்டாம்!!

சிங்கப்பூரில் தேசிய தின அணிவகுப்பை பயன்படுத்தி போலி மோசடி!! யாரும் ஏமாற வேண்டாம்!! சிங்கப்பூரில் தேசிய தின அணிவகுப்பை பயன்படுத்தி போலி மோசடி!! யாரும் ஏமாற வேண்டாம்!!எந்த மாதிரியான மோசடி என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! தேசிய தின அணிவகுப்பு ஏற்பாட்டு குழுவினர் மோசடி அழைப்புகள் குறித்து பொது மக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். இது போன்று வந்த அழைப்பில் தேசிய தின அணிவகுப்பு ஏற்பாட்டுக் குழுவின் பிரதிநிதி போல் பேசும் மோசடிக்காரர்கள்

சிங்கப்பூரில் தேசிய தின அணிவகுப்பை பயன்படுத்தி போலி மோசடி!! யாரும் ஏமாற வேண்டாம்!! Read More »