விளையாட்டு செய்திகள்

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணியின் துணை கேப்டன் இவரா? குவியும் வரவேற்பு!!

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணியின் துணை கேப்டன் இவரா? குவியும் வரவேற்பு!! சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா வரவேற்பு தெரிவித்துள்ளார். கடந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் சுப்மன் கில் சரியாக செயல்படாததை அடுத்து அவருக்கு ஒரு நாள் கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டன் ஆவதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. சுப்மன் கில் தான் இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த சூப்பர் […]

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணியின் துணை கேப்டன் இவரா? குவியும் வரவேற்பு!! Read More »

சாம்பியன்ஸ் டிராபி நிச்சயம் இந்த அணிக்குத்தான்…!!!சவுரவ் கங்குலியின் கணிப்பு..!!!

சாம்பியன்ஸ் டிராபி நிச்சயம் இந்த அணிக்குத்தான்…!!!சவுரவ் கங்குலியின் கணிப்பு..!!! 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற உள்ள இந்த போட்டியை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் இருக்கின்றனர். ஒரு மாத காலம் நடைபெற உள்ள இந்த போட்டியானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை

சாம்பியன்ஸ் டிராபி நிச்சயம் இந்த அணிக்குத்தான்…!!!சவுரவ் கங்குலியின் கணிப்பு..!!! Read More »

என்ன…!!!தங்கமகன் நீரஜ் சோப்ராவுக்கு திருமணம் முடிந்ததா..!!!மணமகள் யார்..???

என்ன…!!!தங்கமகன் நீரஜ் சோப்ராவுக்கு திருமணம் முடிந்ததா..!!!மணமகள் யார்..??? இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தனது திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் அறிவித்தார்.ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார். அவரது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். நீரஜ் சோப்ரா 2021 ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவர். 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஊடகங்களில் இது குறித்து எந்த செய்தியும் வராத நிலையில், திருமண நிகழ்வின்

என்ன…!!!தங்கமகன் நீரஜ் சோப்ராவுக்கு திருமணம் முடிந்ததா..!!!மணமகள் யார்..??? Read More »

இலங்கை வீரர் மஹீஷ் தீக்ஷனா தனது காதலியை கரம்பிடித்தார்…!!

இலங்கை வீரர் மஹீஷ் தீக்ஷனா தனது காதலியை கரம்பிடித்தார்…!! இலங்கை சுழற்பந்து வீச்சாளரான மஹீஷ் தீக்ஷனா(24) ஐபிஎல் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடினார். இவரின் பந்து வீச்சுக்கென்று தனி ரசிகர்கள் உண்டு. ஐபிஎல் தொடரில் முக்கிய விக்கெடுகளை எடுத்து தொடர் வெற்றிக்கு காரணமாக இருந்தார். நடப்பு சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை 4.40 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது. ஐபிஎல் தொடர் மார்ச் 14ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் மகேந்திர திக்ஷனாவுக்கு கொழும்பில் திருமணம் நடந்துள்ளது. சுமோ

இலங்கை வீரர் மஹீஷ் தீக்ஷனா தனது காதலியை கரம்பிடித்தார்…!! Read More »

சுமோ விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக முன்னணி வீரர் அறிவிப்பு!!

சுமோ விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக முன்னணி வீரர் அறிவிப்பு!! சுமோ விளையாட்டின் முன்னணி வீரரும், ஜப்பானில் கிராண்ட் மாஸ்டர் என்ற பட்டத்தையும் வென்ற ஓர் வீரரான தெருனோஃபுஜி(Terunofuji) தனது ஓய்வு குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். மங்கோலியாவில் பிறந்த அவர் 3 ஆண்டுகளாக சுமோ விளையாட்டின் முதல் நிலை வீரராக இருக்கிறார். சுமோ வரலாற்றிலேயே அந்த பெருமையைப் பெற்ற வீரர்களின் எண்ணிக்கை 73 என்று AFP செய்தி தெரிவித்தது. 14 வருடங்களாக இந்த விளையாட்டு துறையில்

சுமோ விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக முன்னணி வீரர் அறிவிப்பு!! Read More »