விளையாட்டு செய்திகள்

சிங்கப்பூர் கூடைப்பந்து லீக் அதிர்ச்சி…!!! இறுதிப் போட்டிகள் ஒத்திவைப்பு…!!!

சிங்கப்பூர் கூடைப்பந்து லீக் அதிர்ச்சி…!!! இறுதிப் போட்டிகள் ஒத்திவைப்பு…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் கூடைப்பந்து லீக் (SBL) இறுதிப் போட்டிகள் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளன. இன்று (30.08.25) நடைபெறவிருந்த லீக் ஏ இறுதி போட்டிகள் திடீரென ஒத்திவைக்கப்பட்டன. காரணம் – இடைநீக்கம் செய்யப்பட்ட வீரரை அரையிறுதியில் களமிறங்கியது மூலம் அட்ராய்ட் அணி விதிகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அடுத்த ஞாயிற்றுக்கிழமை(07.09.25) நடைபெறவிருந்த போட்டிகளும் தள்ளிப்போயின. சிங்கப்பூர் கூடைப்பந்து சங்கம் (SBA) வெளியிட்ட அறிக்கையில், “உள் விசாரணைகள் கடுமையாகவும் நியாயமாகவும் […]

சிங்கப்பூர் கூடைப்பந்து லீக் அதிர்ச்சி…!!! இறுதிப் போட்டிகள் ஒத்திவைப்பு…!!! Read More »

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து வெளியேறிய சிங்கப்பூர் வீரர்..!!

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து வெளியேறிய சிங்கப்பூர் வீரர்..!! சிங்கப்பூர்: பிரான்சிங் பாரிஸில் நடைபெற்ற உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் சிங்கப்பூருக்கும் கனடாவிற்கும் இடையில் போட்டி நடைபெற்றது. சிங்கப்பூர் சார்பில் கலந்து கொண்ட வீரர் லோ கீன் யூ மற்றும் கனடாவின் லாய் ஹாஜூன் போட்டியில் பங்கு பெற்றனர். உலக சாம்பியன்ஷிப் அறிமுக வீராங்கனையான லாய் உலக தரவரிசையில் 50வது இடத்தில் பாரிஸில் உள்ள அடிடாஸ் அரங்கில் நடந்த போட்டியில் 22-20, 21-18 என்ற கணக்கில்

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து வெளியேறிய சிங்கப்பூர் வீரர்..!! Read More »

அனைத்து உலக சிலம்பப் போட்டி – சிங்கப்பூர் பிடித்த இடம்? முழு விவரம் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும்.

அனைத்து உலக சிலம்பப் போட்டி – சிங்கப்பூர் பிடித்த இடம்? முழு விவரம் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும். மலேசியாவில் 8 – வது அனைத்து உலக சிலம்ப போட்டி சமீபத்தில் நடைபெற்றது. இது மலேசியா, இந்தியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, துபாய், அபுதாபி ஆகியவற்றிலிருந்து அணிகள் போட்டியிட்டனர். சுமார் 500க்கும் மேற்பட்ட சிலம்ப வீரர்கள் போட்டியிட்டனர். ஆசான் மணிவண்ணன் தலைமையிலான சிங்கப்பூர் அணி ஆகஸ்ட் 9, 10 ஆம் தேதிகளில் மலேசியாவில் நடந்த சிலம்பப்

அனைத்து உலக சிலம்பப் போட்டி – சிங்கப்பூர் பிடித்த இடம்? முழு விவரம் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும். Read More »

2025 ஆசிய கோப்பை காண இந்திய அணி..!!!யார்? யார்? என்று தெரியுமா?

2025 ஆசிய கோப்பை காண இந்திய அணி..!!! யார்? யார்? என்று தெரியுமா? 2025 – ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்ய குமார் (C), சுப்மன் கில் (VC), அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் தூபே, அக்சர் படேல், ரித்தேஷ் ஷர்மா (WK), பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன் (WK), ஹர்ஷித் ராணா, ரிங்கு சிங் ஆகியோர் அணியில் உள்ளனர். இது போன்ற

2025 ஆசிய கோப்பை காண இந்திய அணி..!!!யார்? யார்? என்று தெரியுமா? Read More »

சிங்கப்பூரில் பிறந்தவர் கிரிக்கெட்டில் புதிய சாதனை!!என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!

சிங்கப்பூரில் பிறந்தவர் கிரிக்கெட்டில் புதிய சாதனை!! என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! சிங்கப்பூரில் பிறந்தவர் கிரிக்கெட்டில் புதிய சாதனை என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்! வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது T20 கிரிக்கெட் போட்டியில் ஜூலை 26 ஆம் தேதி ஆஸ்திரேலியாவை சேர்ந்த டிம் டேவிட் 37 பந்துகளில் சதம் விலாசி அசத்தியுள்ளார். இதன் மூலமா அனைத்து உலக டி20 போட்டிகளில் குறைந்த பந்துகளில்

சிங்கப்பூரில் பிறந்தவர் கிரிக்கெட்டில் புதிய சாதனை!!என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! Read More »

அதிர்ச்சி…!! லிவர்பூல் புட்பால் வீரர் டியாகோ ஜோட்டா மரணம்…!!!

அதிர்ச்சி…!! லிவர்பூல் புட்பால் வீரர் டியாகோ ஜோட்டா மரணம்…!!! ஸ்பெயின்: பிரபல லிவர்பூல் கால் பந்து வீரர் டியாகோ ஜோட்டா மற்றும் அவரது இளைய சகோதரர் ஆன்ரே ஜோட்டா, ஸ்பெயினில் ஏற்பட்ட ஒரு கோரமான கார் விபத்தில் இன்று (ஜூலை 4, 2025) உயிரிழந்தனர். டியாகோ ஜோட்டா பிரீமியர் லீக் கிளப் லிவர்பூல் மற்றும் போர்ச்சுகல் தேசிய அணியின் முக்கிய முன்னணி வீரர் ஆவார். இந்த விபத்து ஸ்பெயினின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஒரு கிராமப்புற சாலையில்

அதிர்ச்சி…!! லிவர்பூல் புட்பால் வீரர் டியாகோ ஜோட்டா மரணம்…!!! Read More »

உலகக் கோப்பை கால்பந்து போட்டி!! இன்டர் மிலன் , ரிவர் பிளேட் அணிக்கு இடையே நடந்த போட்டி!! வெற்றி பெற்றது யார்? தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்….

உலகக் கோப்பை கால்பந்து போட்டி!! இன்டர் மிலன் , ரிவர் பிளேட் அணிக்கு இடையே நடந்த போட்டி!! வெற்றி பெற்றது யார்? தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்…. அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் கிளப் அணிகளுக்கான 21 வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடந்து வருகிறது.இதில் 32 அணிகள் பங்கேற்றுள்ளனர். அவை 8 பிரிவாக மோதும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் “நாக்-அவுட்” சுற்றுக்கு தகுதி பெறும். CLICK

உலகக் கோப்பை கால்பந்து போட்டி!! இன்டர் மிலன் , ரிவர் பிளேட் அணிக்கு இடையே நடந்த போட்டி!! வெற்றி பெற்றது யார்? தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்…. Read More »

சிங்கப்பூருக்கும் பங்களாதேஷுக்கும் இடையேயான போட்டிவென்றது யார்??

சிங்கப்பூருக்கும் பங்களாதேஷுக்கும் இடையேயான போட்டிவென்றது யார்?? சிங்கப்பூருக்கும் பங்களாதேஷுக்கும் இடையேயான போட்டிவென்றது யார்?? சிங்கப்பூருக்கும் பங்களாதேஷுக்கும் இடையேயான போட்டி வென்றது யார்?? நேற்று ஜூன் 10 செவ்வாய்க்கிழமை டாக்கா தேசிய மைதானத்தில் நடைபெற்ற AFC ஆசிய கோப்பை தகுதி சுற்றில் சிங்கப்பூரும் , பங்களாதேஷும் மோதியது. இதில் 2-1 என்ற கோல் கணக்கில் சிங்கப்பூர் பங்களாதேஷ்-ஐ வீழ்த்தியது. இந்தப் போட்டியில் சாங் உய்-யங் மற்றும் இக்சான் ஃபாண்டி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த தகுதி சுற்றில்

சிங்கப்பூருக்கும் பங்களாதேஷுக்கும் இடையேயான போட்டிவென்றது யார்?? Read More »

ஆசியான் மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து விலகிய சிங்கப்பூர்..!!

ஆசியான் மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து விலகிய சிங்கப்பூர்..!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் மகளிர் தேசிய கால்பந்து அணி, வரவிருக்கும் ஆசியான் மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து விலகியுள்ளது. அந்த அணி போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தது, ஆனால் தேதிகள் கிடைக்கவில்லை. ஆசிய மகளிர் விருதுப் போட்டிகள் ஆகஸ்ட் 6 முதல் 19 வரை நடைபெறும். இதற்கிடையில், 20 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவிற்கான ஆசிய கோப்பை தகுதிச் சுற்றுகள் ஆகஸ்ட் 2 முதல் 10 வரை நடைபெறும். வீரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு,

ஆசியான் மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து விலகிய சிங்கப்பூர்..!! Read More »

தைவான் தடகள ஓபன் 2025: இந்தியாவிற்கு பெருமையைச் சேர்த்த ஜோதி யர்ராஜி..!!!

தைவான் தடகள ஓபன் 2025: இந்தியாவிற்கு பெருமையைச் சேர்த்த ஜோதி யர்ராஜி..!!! தைவான் தடகள ஓபன் 2025 நேற்று (சனிக்கிழமை) சீன தைபேயில் தொடங்கியது. இந்தியாவின் நடப்பு ஆசிய சாம்பியனான ஜோதி யர்ராஜி இதில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார். பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் அவர் 12.99 வினாடிகளில் பந்தயக் கோட்டைக் கடந்தார். தொடக்கம் சரியாக இல்லாததால் 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.இருப்பினும், அவர் தொடர்ந்து முன்னேறி கடைசி 20 மீட்டரில் முதலிடத்தைப் பிடித்தார். இந்தப் போட்டியில்,

தைவான் தடகள ஓபன் 2025: இந்தியாவிற்கு பெருமையைச் சேர்த்த ஜோதி யர்ராஜி..!!! Read More »