விளையாட்டு செய்திகள்

4 வது முறையாக Golden Boot ஐ வென்றுள்ள வீரர்!!

4 வது முறையாக Golden Boot ஐ வென்றுள்ள வீரர்!! லிவர்ப்பூல் ஆட்டக்காரர் Mohamed Salah 4 வது முறையாக Golden Boot ஐ வென்றுள்ளார். அவர் இங்கிலீஷ் ப்ரீமியர் லீகின் 2024-2025 காற்பந்து பருவத்தில் மொத்தம் 29 கோல்களை அடித்துள்ளார்.தனது அணியினர் கோல் போடுவதற்கு 18 முறை உதவி செய்துள்ளார். Newcastle United அணியின் Alexander Isak அதிக கோல்களை அடித்த வீரர்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.அவர் மொத்தம் 23 கோல்களை அடித்துள்ளார். ஒவ்வொரு […]

4 வது முறையாக Golden Boot ஐ வென்றுள்ள வீரர்!! Read More »

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி: இந்தியாவின் ஸ்ரீகாந்த் இறுதிப் போட்டிக்கு தகுதி..!!

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி: இந்தியாவின் ஸ்ரீகாந்த் இறுதிப் போட்டிக்கு தகுதி..!! மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. நேற்று நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், ஜப்பானின் யுஷி தனகாவை எதிர்கொண்டார். இந்த விறுவிறுப்பான ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட ஸ்ரீகாந்த் 21-18, 24-22 என்ற நேர் செட்களில் தனகாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். 32 வயதான ஸ்ரீகாந்த் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி: இந்தியாவின் ஸ்ரீகாந்த் இறுதிப் போட்டிக்கு தகுதி..!! Read More »

டெல்லி Vs பஞ்சாப் : புள்ளி பட்டியலில் நம்பர் ஒன் இடத்திற்கு வருமா பஞ்சாப் அணி…???

டெல்லி Vs பஞ்சாப் : புள்ளி பட்டியலில் நம்பர் ஒன் இடத்திற்கு வருமா பஞ்சாப் அணி…??? 10 அணிகளுக்கிடையான இடையிலான 18வது ஐபிஎல் சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில், இன்று இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெறும் 66வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. பஞ்சாப் அணி பங்கேற்ற 12 போட்டிகளில் 8 வெற்றி மற்றும் 3 தோல்வி, ஒரு

டெல்லி Vs பஞ்சாப் : புள்ளி பட்டியலில் நம்பர் ஒன் இடத்திற்கு வருமா பஞ்சாப் அணி…??? Read More »

அகமதாபாத்தில் இன்று நடைபெறும் போட்டியில் குஜராத் Vs லக்னோ அணிகள் மோதல்..!!

அகமதாபாத்தில் இன்று நடைபெறும் போட்டியில் குஜராத் Vs லக்னோ அணிகள் மோதல்..!! ஐபிஎல் கிரிக்கெட் 18-வது தொடரில் 10 அணிகளுக்கு இடையேயான போட்டி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இந்நிலையில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறும் 64வது லீக் போட்டியில், பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி, அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது. முன்னாள் சாம்பியனான குஜராத் அணி 12

அகமதாபாத்தில் இன்று நடைபெறும் போட்டியில் குஜராத் Vs லக்னோ அணிகள் மோதல்..!! Read More »

சுமார் 17 ஆண்டுகால காத்திருப்பு!! ஐரோப்பியக் கோப்பையைக் கைப்பற்றியுள்ள டாட்டன்ஹாம்!!

சுமார் 17 ஆண்டுகால காத்திருப்பு!! ஐரோப்பியக் கோப்பையைக் கைப்பற்றியுள்ள டாட்டன்ஹாம்!! டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் UEFA ஐரோப்பா லீக் கோப்பையை வென்றுள்ளது.இன்று(மே 22) அதிகாலை நடந்த இறுதி சுற்று ஆட்டத்தில் மென்செஸ்ட்டர் யுனைட்டட் குழுவை எதிர்கொண்டது. இந்த ஆட்டம் ஸ்பெயினின் பில்பௌ நகரில் உள்ள San Mames மைதானத்தில் நடைபெற்றது. இரு அணிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நடந்தது. 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் அறிமுகம் காணும் பறக்கும் டாக்ஸி..!!! இறுதியில் டாட்டன்ஹாம் அணி 1-0 என்ற

சுமார் 17 ஆண்டுகால காத்திருப்பு!! ஐரோப்பியக் கோப்பையைக் கைப்பற்றியுள்ள டாட்டன்ஹாம்!! Read More »

2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் அறிமுகம் காணும் பறக்கும் டாக்ஸி..!!!

2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் அறிமுகம் காணும் பறக்கும் டாக்ஸி..!!! அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் 2028 ஒலிம்பிக் போட்டிகளில் பார்வையாளர்களுக்காக ஒரு சிறப்பு ஏற்பாட்டை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்கள் நிறைவேறினால் பார்வையாளர்கள் விமான டாக்ஸியில் பயணிக்கலாம். ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளின் போது இந்த சேவையை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பறக்கும் டாக்சிகள் நீண்ட காலமாக ஒரு கனவாக இருந்து வருகின்றன. விளையாட்டு நடைபெறும் இடங்களுக்கு மக்கள் சென்று வர இந்த சேவை

2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் அறிமுகம் காணும் பறக்கும் டாக்ஸி..!!! Read More »

லக்னோ அணியில் மயங்க் யாதவிருக்கு பதில் களமிறங்கும் நியூசிலாந்து வீரர்…!!!

லக்னோ அணியில் மயங்க் யாதவிருக்கு பதில் களமிறங்கும் நியூசிலாந்து வீரர்…!!! இந்தியாவில் நடைபெற்று வந்த 18வது ஐ.பி.எல் போட்டிகள் மீண்டும் நாளை முதல் தொடங்க உள்ளது.நாளை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதனால் வெளிநாட்டு வீரர்கள் உடனடியாக தாயகம் திரும்பினர். ஐபிஎல் தற்போது தொடங்கியுள்ள போதிலும், முந்தைய போட்டி அட்டவணையுடன் ஒப்பிடும்போது இது 9 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் தொடர் இம்மாத

லக்னோ அணியில் மயங்க் யாதவிருக்கு பதில் களமிறங்கும் நியூசிலாந்து வீரர்…!!! Read More »

இரண்டு ஜாம்பவான்களின் ஓய்வு அறிவிப்பை தொடர்ந்து சம்பளத்தை குறைக்கும் பிசிசிஐ…!!!

இரண்டு ஜாம்பவான்களின் ஓய்வு அறிவிப்பை தொடர்ந்து சம்பளத்தை குறைக்கும் பிசிசிஐ…!!! இந்திய அணியின் இரண்டு ஜாம்பவான்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா அடுத்தடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருவரும் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்களின் ஓய்வு அறிவிப்பு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) ஏப்ரல் 2025 இல் ஒப்பந்தப் பட்டியலை வெளியிட்டது.அதில் கோலி மற்றும்

இரண்டு ஜாம்பவான்களின் ஓய்வு அறிவிப்பை தொடர்ந்து சம்பளத்தை குறைக்கும் பிசிசிஐ…!!! Read More »

கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி…!!! மீண்டும் களைகட்ட போகும் ஐபிஎல் தொடர்…!!!

கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி…!!! மீண்டும் களைகட்ட போகும் ஐபிஎல் தொடர்…!!! இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடந்து வரும் இந்தியன் பிரீமியர் லீக் 2025 தொடரை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டமான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஐபிஎல் மீண்டும் எப்போது தொடங்கும் என்பது குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), கிரிக்கெட் லீக் தொடரின்

கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி…!!! மீண்டும் களைகட்ட போகும் ஐபிஎல் தொடர்…!!! Read More »

சிங்கப்பூர் : பீஷான் மைதானத்தில் மும்முரமாக நடைபெறும் மேம்பாட்டு பணிகள்!!

சிங்கப்பூர் : பீஷான் மைதானத்தில் மும்முரமாக நடைபெறும் மேம்பாட்டு பணிகள்!! பீஷான் விளையாட்டு மைதானத்தில் மேம்பாட்டு பணிகள் அவசரமாக மேற்கொள்ளப்படுகின்றன. சிங்கப்பூரின் Lion City Sailors காற்பந்து அணிக்கும் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் Sharjah FC குழுவுக்கும் இடையே வட்டாரக் காற்பந்து இறுதிச் சுற்று நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. வரும் ஞாயிற்றுக்கிழமை இறுதிச் சுற்று நடைபெறவுள்ளது. சிங்கப்பூர் காற்பந்து அணி ஆசிய சாம்பியன்ஸ் லீக் இரண்டின் இறுதிச் சுற்றில் தகுதி பெறுவது இதுவே முதல்முறை.இதனால்

சிங்கப்பூர் : பீஷான் மைதானத்தில் மும்முரமாக நடைபெறும் மேம்பாட்டு பணிகள்!! Read More »