சிங்கப்பூரின் அரசாங்க முதலீட்டு நிறுவனம் வெளியிட்ட புதிய அறிவிப்பு..!!!

சிங்கப்பூரின் அரசாங்க முதலீட்டு நிறுவனம் வெளியிட்ட புதிய அறிவிப்பு..!!!

Temasek ஹோல்டிங்க்ஸ் இன் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனரான தில்ஹான் ராம் கூறியது: எதிர்பார்க்கப்படும் வருமானம் மற்றும் பிற விளைவுகள் உட்பட ஒவ்வொரு பிரிவிற்கும் வழங்கப்படும் சேவையில் கவனம் செலுத்துவது முக்கியம்.

அதே நேரத்தில் அனைவரும் தொடர்ந்து பயனடையும் வகையில் மூன்று நிறுவனங்களுக்கிடையேயான கூட்டுறவையும் பாதுகாப்பது முக்கியமாகும்.

புவிசார் அரசியல் பதட்டங்கள் அதிகரித்து விதிகள் சார்ந்த சர்வதேச ஒழுங்கு மாறும்போது குழு மாற்றங்களை எதிர்கொண்டு பொறுப்பு கூறல் மற்றும் ஒருங்கிணைப்புகளை மேம்படுத்தும் அதே வேளையில் அதன் ஃபோர்ட்போலியோ புத்தியை ஆதரிக்க அதன் நிறுவன கட்டமைப்பை சரி செய்ய வேண்டும் என்று டெமாசெக் கூறினார்.

Temasek இன் மூன்று புதிய நிறுவனங்கள் முறையே சிங்கப்பூர் உலகளாவிய மற்றும் கூட்டு முதலீட்டு தீர்வுகள் வணிகங்களை நிர்வாகிப்பதில் கவனம் செலுத்த உள்ளது.

டெமாசெக் முதலீட்டு நிர்வாகம் மூன்றாக பிரிக்கப்படும். அவை
✓Temasek Global Investments
✓Temasek Singapore
✓Temasek Partnership Solutions

அடுத்த ஆண்டு (2026) ஏப்ரல் முதல் தேதி புதிய மாற்றம் நடப்புக்கு வரும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் முதல் தேதி தொடக்கம் 62 வயது திருட பிள்ளை மூன்று நிறுவனங்களுக்கும் தலைமை தாங்குவார். மற்றவர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படும்.

💠Temasek Global Investments
தலைமை நிர்வாக அதிகாரி: சியா சோங் ஹூவீ
தலைவர்: நாகி ஹமியே

💠Temasek Singapore
தலைவர்: பங் சிங் யீ
துணைத் தலைவர்: சியா சோங் ஹூவீ

💠Temasek Partnership Solutions
இப்போதைக்கு தலைமை நிர்வாக அதிகாரியம் தலைவரும் இல்லை. மாறிவரும் உலகில் மாற்றங்கள் அவசியம் என்றார் திரு டிலன் பிள்ளை.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan