இந்த திட்டமானது சூரிய சக்தி, காரியமில வாயு சேமிப்பு மற்றும் எரிசக்தி சேமிப்பு போன்ற தொழில்நுட்பங்களுக்கான திட்டமாகும்.
முன்னோட்டத் திட்டங்களை விரைவாக செயல்படுத்த பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட உள்ளது.
கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கு சிங்கப்பூர் பல முயற்சிகளை எடுத்து வருவதாகவும், அதை மேலும் வலுப்படுத்த இந்த திட்டம் உதவும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
உள்ளூர் வணிகங்களும் தொழில்நுட்ப வழக்குநர்களும் இந்த திட்டத்தின் மூலம் கூட்டமைப்புகளை ஏற்படுத்தி, வளர்ந்து வரும் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களின் திறன்களை மேம்படுத்திக் கொள்ளலாம்.