இந்தோனீசியப் பெண்ணை அடிமையாக நடத்தி கொடுமை..!!மலேசியருக்கு ஆஸ்திரேலியாவில் 6 ஆண்டுகள் சிறை..!
இந்தோனீசியப் பெண்ணை அடிமையாக நடத்தி கொடுமை..!!மலேசியருக்கு ஆஸ்திரேலியாவில் 6 ஆண்டுகள் சிறை..! மெல்பர்ன்: இந்தோனீசியாவைச் சேர்ந்த மூதாட்டி ஒருவரை தனது வீட்டில் அடைத்து வைத்து, பல ஆண்டுகளாக அடிமையாக நடத்தி கொடுமைப்படுத்திய 47 வயது மலேசிய ஆடவருக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. சோங் சீ கிட்டிற்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மெல்பர்ன் நகர நீதிமன்ற நீதிபதி மைக்கல் கேஹில் இத்தீர்ப்பை வழங்கினார். விசாரணையின்போது, பாதிக்கப்பட்ட பெண்ணை சோங் தனது சொந்த உடைமை போன்று […]

