சிங்கப்பூரில் இலவச பேருந்து சேவை நிறுத்தப்பட்டதா..?
சிங்கப்பூரில் இலவச பேருந்து சேவை நிறுத்தப்பட்டதா..? சிங்கப்பூர்:மெரினா பே பகுதியில் இயங்கிவந்த இலவச இடைவெளி பேருந்து சேவையின் குத்தகை நீட்டிக்கப்படாது என்று அதை தொடங்கிய அடித்தள அமைப்புகள் அறிவித்துள்ளன. இந்த முடிவு, அண்மையில் நடைபெற்ற மறு ஆய்வு மற்றும் கருத்து கணிப்பு முடிவுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இலவச பேருந்து சேவை 2024 ஜூலை மாதத்தில் “மெட் பிளஸ் – மவுண்ட் பேட்டன்” குடியிருப்பாளர்களுக்காக ஒரு ஓராண்டு முன்னோடி (Pilot) திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது. CLICK HERE […]
சிங்கப்பூரில் இலவச பேருந்து சேவை நிறுத்தப்பட்டதா..? Read More »










