news

சிங்கப்பூரில் இலவச பேருந்து சேவை நிறுத்தப்பட்டதா..?

சிங்கப்பூரில் இலவச பேருந்து சேவை நிறுத்தப்பட்டதா..? சிங்கப்பூர்:மெரினா பே பகுதியில் இயங்கிவந்த இலவச இடைவெளி பேருந்து சேவையின் குத்தகை நீட்டிக்கப்படாது என்று அதை தொடங்கிய அடித்தள அமைப்புகள் அறிவித்துள்ளன. இந்த முடிவு, அண்மையில் நடைபெற்ற மறு ஆய்வு மற்றும் கருத்து கணிப்பு முடிவுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இலவச பேருந்து சேவை 2024 ஜூலை மாதத்தில் “மெட் பிளஸ் – மவுண்ட் பேட்டன்” குடியிருப்பாளர்களுக்காக ஒரு ஓராண்டு முன்னோடி (Pilot) திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது. CLICK HERE […]

சிங்கப்பூரில் இலவச பேருந்து சேவை நிறுத்தப்பட்டதா..? Read More »

சிங்கப்பூரை அதிரவைத்த லஞ்சச் சதி..??? என்ன நடந்தது..??? தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்..!!

சிங்கப்பூரை அதிரவைத்த லஞ்சச் சதி..??? என்ன நடந்தது..??? தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் செயிண்ட் ஜோசப் நிறுவனத்தின் (SJI) முன்னாள் வசதி மேலாளர் ஹுவாங் ஜிக்சின், மூன்று தொழில் தொடர்புகளிடமிருந்து S$67,000க்கும் அதிகமான லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இன்று (18.09.25) நான்கு பேர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர். ஊழல் நடைமுறைகள் புலனாய்வுப் பணியகம் (CPIB) வெளியிட்ட தகவலின்படி, 58 வயதான ஹுவாங் ஜிக்சின், தனது பதவியை பயன்படுத்தி FB Services

சிங்கப்பூரை அதிரவைத்த லஞ்சச் சதி..??? என்ன நடந்தது..??? தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்..!! Read More »

சிங்கப்பூர்:பெடோக் HDB குடியிருப்பில் தீவிபத்து..!! 35 பேர் வெளியேற்றம்…!!

சிங்கப்பூர்:பெடோக் HDB குடியிருப்பில் தீவிபத்து..!! 35 பேர் வெளியேற்றம்…!! சிங்கப்பூர்:பெடோக்கில் உள்ள சாய் சீ தெருவின் பிளாக் 52-ல் இன்று (ஜூலை 13) காலை 8 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டது. இதனால் 13வது மாடியில் லிஃப்டுக்கு வெளியே இருந்த வீட்டுப் பொருட்கள் தீப்பற்றி எரிந்தன. இச்சம்பவம் குறித்து சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படை (SCDF) கூறுகையில், அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது தீ விபத்தானது மிக கடுமையான நிலையில் இருந்ததாகவும், உடனடியாக தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை

சிங்கப்பூர்:பெடோக் HDB குடியிருப்பில் தீவிபத்து..!! 35 பேர் வெளியேற்றம்…!! Read More »

சிங்கப்பூரில் தொழில்மாற்றத்துக்கான புதிய முன்னெடுப்ப!! 54 புதிய பாடநெறிகள் அறிமுகம்!!

சிங்கப்பூரில் தொழில்மாற்றத்துக்கான புதிய முன்னெடுப்பு!! 54 புதிய பாடநெறிகள் அறிமுகம்!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் தொழில்துறைகளில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை முன்னிட்டு, தொழில்மாற்றம் மற்றும் திறன் மேம்பாடு என்ற நோக்கத்துடன் 11 உள்ளூர் உயர்கல்வி நிறுவனங்கள் மொத்தமாக 54 புதிய படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த புதிய படிப்புகள், SkillsFuture Career Transition Programme (TCTP) என்ற தலைப்பில், செயற்கை நுண்ணறிவு (AI), அதிவேக ஊடகம் (Advanced Media), சமையல் கலைகள் (Culinary Arts) உள்ளிட்ட வளர்ந்து வரும் துறைகளில் அதிகமாக தேவைப்படும்

சிங்கப்பூரில் தொழில்மாற்றத்துக்கான புதிய முன்னெடுப்ப!! 54 புதிய பாடநெறிகள் அறிமுகம்!! Read More »

சிங்கப்பூர்: லூயிஸ் உய்ட்டன் வாடிக்கையாளர்களே எச்சரிக்கை!!

சிங்கப்பூர்: லூயிஸ் உய்ட்டன் வாடிக்கையாளர்களே எச்சரிக்கை!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இயங்கும் சர்வதேச பிரபல சொகுசு பிராண்டான லூயிஸ் உய்ட்டனின் கிளை, அங்கீகரிக்கப்படாத மூன்றாம் தரப்பினரால் ஹேக் செய்யப்பட்டதாக உறுதி செய்துள்ளது. ஜூலை 2ஆம் தேதி நடந்த இந்த சைபர் தாக்குதல் குறித்து, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ஜூலை 11ஆம் தேதி மின்னஞ்சல் மூலம் நிறுவனம் அறிவித்தது. இந்த சம்பவத்தில் வாடிக்கையாளர்களின் பெயர்கள், பாலினம், தேசியம், தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள், அஞ்சல் முகவரிகள், பிறந்த தேதிகள், கொள்முதல் பதிவுகள்

சிங்கப்பூர்: லூயிஸ் உய்ட்டன் வாடிக்கையாளர்களே எச்சரிக்கை!! Read More »

சிங்கப்பூர்:சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் ஓடியவர்!!

சிங்கப்பூர்: சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் ஓடியவர்!! கடந்த ஜூலை 7ஆம் தேதி Bugis Junction கடைத் தொகுதியில் உள்ள Hay yakiniku உணவகத்தில் பிற்பகல் 3:40 மணி அளவில் ஒரு ஆடவர் கடைக்கு சாப்பிட வந்துள்ளார். 27.90 வெள்ளிக்கு உணவுவையும் வாங்கியுள்ளார். பின்னர் உணவகத்தின் பின்புற கதவு அருகே அமர்ந்து சாப்பிட அனுமதிக்கும்படி அவர் கேட்டுள்ளார். சிங்கப்பூரில் E-Pass இல் டிரைவர் வேலை வாய்ப்பு!! உணவை முழுவதுமாக சாப்பிட்டு முடிக்காமல் யாரும் கவனிக்காத நேரத்தில் அந்த

சிங்கப்பூர்:சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் ஓடியவர்!! Read More »

காருக்குள் ஒளிந்து கொண்டு சிங்கப்பூரிலிருந்து வெளியேறும் முயற்சி!!

காருக்குள் ஒளிந்து கொண்டு சிங்கப்பூரிலிருந்து வெளியேறும் முயற்சி!! லேசியாவில் பதிவு செய்யப்பட்ட காருக்குள் ஒளிந்து கொண்டு சிங்கப்பூரில் இருந்து மலேசியாவிற்கு செல்ல முயன்ற இரண்டு ஆடவர்கள் மற்றும் வாகன ஓட்டியை காவல்துறை கைது செய்துள்ளது. 30 மற்றும் 31 வயதிற்குள் இருக்கும் அவர்களிடம் முறையான பயண பத்திரங்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வேலைக்கு நாற்பதைந்து வயது வரை விண்ணப்பிக்கலாம்!! சிங்கப்பூரில் NTS Permit வேலை வாய்ப்பு!! இவர்கள் மூன்று பேர் மீதும் ஜூலை 5ஆம்

காருக்குள் ஒளிந்து கொண்டு சிங்கப்பூரிலிருந்து வெளியேறும் முயற்சி!! Read More »

சிங்கப்பூரில் இரட்டை அடுக்குப் பேருந்தின் மீது பாட்டிலை வீசியவர் கைது!!

சிங்கப்பூரில் இரட்டை அடுக்குப் பேருந்தின் மீது பாட்டிலை வீசியவர் கைது!! ஜூலை 5ஆம் தேதி மாலை ஆர்ச்சர்ட் சாலையில் இரட்டை அடுக்கு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒரு நபர் பாட்டிலால் தாக்கப்பட்டார். அந்த பாட்டிலை நடைபாதையில் இருந்து எறிந்தவர் 38 வயது உடைய ஆடவர் என்பது தெரியவந்தது. சிங்கப்பூரில் ADMIN வேலை வாய்ப்பு!! தாக்கப்பட்டவர் 57 வயதுடைய பெண். மேலும் அவர் காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பாட்டிலை எறிந்தவர் 9-ம் தேதி இன்று நீதிமன்றத்தில்

சிங்கப்பூரில் இரட்டை அடுக்குப் பேருந்தின் மீது பாட்டிலை வீசியவர் கைது!! Read More »

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்திலும் தொழில்நுட்பக் கோளாறு!! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்திலும் தொழில்நுட்பக் கோளாறு!! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்திலும் தொழில்நுட்பக் கோளாறு!! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். ஜூலை 7ஆம் தேதி இரவு பிரிஸ்பனிலிருந்து கிளம்பியா சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் SQ246 மறுநாள் அதிகாலை 5 மணி அளவில் சிங்கப்பூரை வந்து அடைந்திருக்க வேண்டும். ஆனால் ஆஸ்திரேலியாவில் இருந்து கிளம்பிய அந்த விமானம் இடையில் தொழில்நுட்பக்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்திலும் தொழில்நுட்பக் கோளாறு!! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். Read More »

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு Safety Class போலி சான்றிதழ் வழங்கியவர்களுக்கு சிறை!!

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு Safety Class போலி சான்றிதழ் வழங்கியவர்களுக்கு சிறை!! மோகன் பிரபு, வீரணன் சீமான், முருகையன் செந்தில் இவர்கள் மூவரும் மூடபட்ட PSU Global நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களாக பணியாற்றி வந்தனர். ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கும் திட்டத்தில் அவர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு சுயலாபத்திற்காக குறுகிய கால பயிற்சிகள் நடத்துவது பயிற்சிகளில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு சான்றிதழ் வழங்குவது பயிற்சிக்கு வராதவர்களை வந்ததாக தெரிவிப்பது போலி மதிப்பெண்களை மனிதவள அமைச்சின் பயிற்சி பதிவேற்றில் சமர்ப்பிப்பது போன்ற பல

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு Safety Class போலி சான்றிதழ் வழங்கியவர்களுக்கு சிறை!! Read More »