சிங்கப்பூரில் ஆன்லைன் மோசடி அதிகரிப்பு..!! விழிப்புடன் இருக்க வேண்டும் என காவல்துறை எச்சரிக்கை..!!

சிங்கப்பூரில் ஆன்லைன் மோசடி அதிகரிப்பு..!! விழிப்புடன் இருக்க வேண்டும் என காவல்துறை எச்சரிக்கை..!! சிங்கப்பூரில் மே மாதம் 20 ஆம் தேதியிலிருந்து ‘பேஸ்புக் லைவ்’ நேரலை மூலமாக சில மோசடி நிகழ்வுகள் நடந்துள்ளது. இது குறித்த அறிக்கையாக காவல் தறையினர் ஜூன் 15ஆம் தேதி வெளியிட்டுள்ளது. ‘ஸ்க்ராட்ச் கார்ட்ஸ்’ எனப்படும் அதிர்ஷ்ட பரிசு அட்டைகள், லாட்டரி சீட்டுகள் போன்றவற்றின் மூலமாக வெற்றி பெற வாய்ப்புள்ளது என மோசடியில் ஈடுபடுபவர்கள் ஆசை வார்த்தைகள் கூறி தற்போது ஏமாற்று வேலை […]

சிங்கப்பூரில் ஆன்லைன் மோசடி அதிகரிப்பு..!! விழிப்புடன் இருக்க வேண்டும் என காவல்துறை எச்சரிக்கை..!! Read More »