singapore breaking

செல்லப் பிராணிகளுக்காக கண்டுபிடிக்கப்பட்ட புதிய AI கருவி..!!!

செல்லப் பிராணிகளுக்காக கண்டுபிடிக்கப்பட்ட புதிய AI கருவி..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் பலதுறை தொழிற்கல்லூரியைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள், கால்நடை மருத்துவர்களுக்கான புதிய செயற்கை நுண்ணறிவு கருவியை உருவாக்கியுள்ளனர். ‘பிராபி’ (Broby) எனப்படும் இந்த கருவி, மருத்துவ ஆலோசனைக் குறிப்புகளையும் ஆராய்ச்சி ஆவணங்களையும் தானாக உருவாக்கும் திறன் கொண்டது. CLICK HERE 👉👉 1994 முதல் 1997 வரை உள்ளவர்கள் வெளிநாட்டு வேலைக்குச் செல்ல இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க..!! மாணவர்கள் ஹ்யுகா கராமோச்சி மற்றும் கேலப் யாப், தங்கள் செல்ல […]

செல்லப் பிராணிகளுக்காக கண்டுபிடிக்கப்பட்ட புதிய AI கருவி..!!! Read More »

பண்டிகைக்கால கொண்டாட்டம்..!!கலைகட்டிய ஆச்சர்ட் சாலை..!!

பண்டிகைக்கால கொண்டாட்டம்..!!கலைகட்டிய ஆச்சர்ட் சாலை..!! சிங்கப்பூர்:ஆர்ச்சர்ட் சாலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கிறிஸ்துமஸ் விளக்குகள்  (08.11.25) பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தப்பட்டன. பிரகாசமான விளக்குகள், அழகிய அலங்காரங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இது பண்டிகை உணர்வை உணர்த்தும் நிகழ்வாக அமைந்தது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பலர் காட்சிகளை ரசித்து புகைப்படம் எடுக்க திரண்டு வந்தனர். இந்த ஆண்டு “கிறிஸ்துமஸ் ஆன் எ கிரேட் ஸ்ட்ரீட்” நிகழ்வு “SG60” என்ற கருப்பொருளில் நடைபெறுகிறது. இதில் SG60 மற்றும் சிங்கப்பூர் சுற்றுலா வாரியத்தின்

பண்டிகைக்கால கொண்டாட்டம்..!!கலைகட்டிய ஆச்சர்ட் சாலை..!! Read More »

சின் சிவி சாலையில் நடந்த அதிர வைத்த சம்பவம்..!!

சின் சிவி சாலையில் நடந்த அதிர வைத்த சம்பவம்..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் சின் சிவி ரோடு, பிளாக் 51-இல் (08.11.25) அதிகாலை 1 மணி முதல் 3 மணி வரை நடந்த சண்டையில் 56 வயது நபர் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக 58 வயதான டான் பூன் ஹுய் மற்றும் 59 வயதான போ சூன் கியாட் ஆகியோர் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. (09.11.25) இருவரும் காணொளி வழியாக நீதிமன்றத்தில் ஆஜராகினர். CLICK

சின் சிவி சாலையில் நடந்த அதிர வைத்த சம்பவம்..!! Read More »

இரங்கல்..!!துக்கச் செய்தியை பகிர்ந்த போக்குவரத்து துறை அமைச்சர்..!!

இரங்கல்..!!துக்கச் செய்தியை பகிர்ந்த போக்குவரத்து துறை அமைச்சர்..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் கலாச்சாரம், சமூகம் மற்றும் இளைஞர் துறை இணையமைச்சரும் போக்குவரத்து அமைச்சருமான மா யாங்கிங்கின் தாயார், புற்றுநோய் மற்றும் பக்கவாதம் காரணமாக இந்த மாதம் 3ஆம் தேதி 82 வயதில் காலமானார். தாயார் கடந்த ஒரு வருடமாக புற்றுநோயுடன் போராடி வந்ததாகவும், கீமோதெரபி எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை என்றும் அவர் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார். CLICK HERE 👉👉சிங்கப்பூர் E-PASS வேலை வாய்ப்பு!! உணவு மற்றும்

இரங்கல்..!!துக்கச் செய்தியை பகிர்ந்த போக்குவரத்து துறை அமைச்சர்..!! Read More »

எக்ஸ்போ மையத்தில் சிறப்பு பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்ட முக்கிய அமைச்சர்..!!!

எக்ஸ்போ மையத்தில் சிறப்பு பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்ட முக்கிய அமைச்சர்..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் மக்கள் செயல் கட்சி (PAP) இன்று(09.11.25) எக்ஸ்போ மையத்தில் வருடாந்திர சேவை விருது வழங்கும் விழாவில் முன்னாள் அமைச்சர் லிம் ஸ்வீ சேக்கு சிறப்புப் பதக்கம் வழங்கியது. கட்சியின் தலைவர் லீ சீ செங், லிம் ஸ்வீ சே கட்சியின் அக்கறை,தொழிலாளர் உரிமைகள் பாதுகாப்பு மற்றும் மக்களின் நலனுக்கான அர்ப்பணிப்பில் முன்னிலை வகித்தவர் என குறிப்பிட்டார். அவரது நம்பிக்கை, உற்சாகம் மற்றும் தொடர்ச்சியான முன்னேற்ற

எக்ஸ்போ மையத்தில் சிறப்பு பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்ட முக்கிய அமைச்சர்..!!! Read More »

தொண்டுழியர்களின் அர்ப்பணிப்பால் ஒளிர்ந்த சிண்டா திருவிழா..!!

தொண்டுழியர்களின் அர்ப்பணிப்பால் ஒளிர்ந்த சிண்டா திருவிழா..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் சனிக்கிழமை (08.11.25) வாழ்நாள் கற்றல் கழகத்தில் சிண்டா தொண்டூழியத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதில் பிரதமர் அலுவலக அமைச்சர் மற்றும் சிண்டா தலைவர் இந்திராணி ராஜா, தொண்டூழியம் சிங்கப்பூரர்களின் மரபணுவில் ஒரு அங்கமாக பார்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். அவர் கூறியதாவது, “நம் நாடு சிறியது, வளங்கள் குறைவாக உள்ளன. ஆனால் ஒவ்வொருவரும் சமூக வளர்ச்சியில் பங்கு பெற வேண்டும்.அனைத்து பணிகளும் சம்பளத்திற்காக மட்டுமே இருக்க வேண்டியதில்லை” என்று

தொண்டுழியர்களின் அர்ப்பணிப்பால் ஒளிர்ந்த சிண்டா திருவிழா..!! Read More »

நீரிழிவு நோயாளிகளுக்கு வந்தாச்சு புதிய சிகிச்சை முறை..!!! யாருக்கு அதிக பலன்..??

நீரிழிவு நோயாளிகளுக்கு வந்தாச்சு புதிய சிகிச்சை முறை..!!! யாருக்கு அதிக பலன்..?? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் மிதமிஞ்சிய வயிற்றுக்கொழுப்பு கொண்ட நீரிழிவு நோயாளிகளுக்கு மின்காந்தத் துடிப்பு சிகிச்சை பலனளிப்பதாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகமும் பொது மருத்துவமனையும் இணைந்து நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 12 வாரங்கள் நீடித்த இந்த ஆய்வில் 40 டைப் 2 நீரிழிவு நோயாளிகள் பங்கேற்றனர். வாரத்திற்கு ஒருமுறை, ஒவ்வொரு நோயாளிக்கும் கால்களில் 10 நிமிடங்கள் வரை மின்காந்தத் துடிப்புகள் செலுத்தப்பட்டன. CLICK HERE 👉👉 1994 முதல்

நீரிழிவு நோயாளிகளுக்கு வந்தாச்சு புதிய சிகிச்சை முறை..!!! யாருக்கு அதிக பலன்..?? Read More »

சர்ச்சை வலைப்பதிவர் அமோஸ் யீக்கு மீண்டும் அதிர்ச்சி தீர்ப்பு..!!

சர்ச்சை வலைப்பதிவர் அமோஸ் யீக்கு மீண்டும் அதிர்ச்சி தீர்ப்பு..!! சிங்கப்பூர்:அமெரிக்காவில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த சிங்கப்பூர் வலைப்பதிவர் அமோஸ் யீ (யூ பெங்ஷான்), பரோலில் விடுதலை பெற இருந்த நிலையில் மீண்டும் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இல்லினாய்ஸ் சிறைத் தண்டனைத் துறை (IDC) தகவலின்படி, 27 வயதான யீக்கு நவம்பர் 7ஆம் தேதி பரோல் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் புதுப்பிக்கப்பட்ட பதிவுகளின்படி, அவர் அதே நாளிலேயே மீண்டும் டான்வில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். CLICK HERE 👉👉 வெளிநாட்டில் நீங்கள்

சர்ச்சை வலைப்பதிவர் அமோஸ் யீக்கு மீண்டும் அதிர்ச்சி தீர்ப்பு..!! Read More »

சிங்கப்பூரில் தீ விபத்து..!! காரணம் என்ன??

சிங்கப்பூரில் தீ விபத்து..!! காரணம் என்ன?? சிங்கப்பூரில் தீவு நெடுஞ்சாலையில்(PIE) நேற்று(05/10/2025) இரவு சென்ற பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பேருந்து சேவை எண் 110 இல் இயந்திரத்தில் திடீரென தீ ஏற்பட்டதாக தெரியவந்தது. சம்பவம் குறித்து நேற்று(05/10/2025) இரவு சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினருக்கு 10:30 மணிக்கு தகவல் கிடைத்ததை அடுத்து விரைந்து சென்றனர். தீயணைப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு செல்வதற்கு முன்பே தீ எரிந்த அணைந்து விட்டது என சிங்கப்பூர் தற்காப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூரில் தீ விபத்து..!! காரணம் என்ன?? Read More »

ரசிகர்களே தயாரா..???F1 கிராண்ட் பிரிக்ஸ் வெல்லப்போவது யார்..??

ரசிகர்களே தயாரா..???F1 கிராண்ட் பிரிக்ஸ் வெல்லப்போவது யார்..?? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் நேற்று(04.10.25) நடைபெற்ற F1 கிராண்ட் பிரிக்ஸில் ஜார்ஜ் ரஸ்ஸல் தனது மெர்சிடிஸ் காருடன் துருவ நிலையில் தொடங்கினார்.ரஸ்ஸல் இறுதி சுற்றுகளில் அற்புதமான ஓட்டம் காட்டி துருவத்திற்கு தகுதியான நேரம் 1.29.158 வினாடிகள் பதிவு செய்தார். வெள்ளிக்கிழமை பயிற்சியின் போது ரஸ்ஸல் விபத்துக்கு உள்ளாகியிருந்தாலும் இன்று தனது திறமையை முழுமையாக வெளிப்படுத்தினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,”நேற்று பல சவால்களை எதிர்கொண்டோம். ஆனால் இன்று திரும்பி நல்ல முடிவை

ரசிகர்களே தயாரா..???F1 கிராண்ட் பிரிக்ஸ் வெல்லப்போவது யார்..?? Read More »