சிங்கப்பூரில் போலி திருமணம் செய்தவருக்கு சிறை!
சிங்கப்பூரில் போலி திருமணம் செய்தவருக்கு சிறை!! சிங்கப்பூரில் போலி திருமணம் செய்தவருக்கு சிறை! சிங்கப்பூர் குடிமகனான கோ செங் ஃபெங்,அலெக்ஸ் என்பவருக்கு வயது 31. அவருக்கு 60 ஆயிரம் வெள்ளிக்கு மேல் கடன் இருந்துள்ளது. ஜேசன் என்பவர் அவரை குற்றம் புரிய தூண்டி உள்ளார். வியட்நாமை சேர்ந்த டோலி என்ற பெண்ணை திருமணம் செய்து நீண்ட கால வருகை அனுமதி அட்டை பெறுவதற்கு உதவினால் 6000 வெள்ளி வாங்க அவர் ஒப்புக் கொண்டார். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் விவாகரத்து […]
சிங்கப்பூரில் போலி திருமணம் செய்தவருக்கு சிறை! Read More »










