singapore breaking

அதிர்ச்சி..!!!தெம்பனிஸில் பேருந்து விபத்து ..!!

அதிர்ச்சி..!!!தெம்பனிஸில் பேருந்து விபத்து ..!! சிங்கப்பூர்: தெம்பனிஸில் நேற்று (29.09.25) காலை 11:05 மணிக்கு தெம்பனிஸ் சென்ட்ரல் 8 மற்றும் தெம்பனிஸ் மால் சந்திப்பில் ஒரு SBS டபுள் டெக்கர் பேருந்து சறுக்கி விழுந்தது. இதில் எட்டு பயணிகள் காயமடைந்து சாங்கி பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். காயமடைந்தவர்கள் 19 முதல் 75 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது. அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட போது அனைவரும் சுயநினைவுடன் இருந்தனர். 44 வயதான பேருந்து ஓட்டுநர் காவல்துறையின் […]

அதிர்ச்சி..!!!தெம்பனிஸில் பேருந்து விபத்து ..!! Read More »

நெட்வொர்க் தடைகள் தொடர்கிறதா? ஆப்டஸ் பதில் என்ன?

நெட்வொர்க் தடைகள் தொடர்கிறதா? ஆப்டஸ் பதில் என்ன? ஆஸ்திரேலிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஆப்டஸ் தொடர்ந்து எதிர்கொண்ட நெட்வொர்க் தடைகளால் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. இதனை எதிர்கொள்ளும் வகையில், சிங்டெல் குழுமத் தலைவர் யுவான் குன்மன், நிறுவனத்தை மீண்டும் உயிர்ப்பிக்க தலைமை நிர்வாகி ஸ்டீபன் லூவுக்கு கூடுதல் நேரம் தேவைப்படும் என்று தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு வாரங்களில் இருமுறை ஏற்பட்ட நெட்வொர்க் கோளாறுகள், ஆஸ்திரேலிய முழுவதும் அவசர அழைப்பு சேவைகளையும் பாதித்தன. இதன் பின்னணியில், நிறுவன நிர்வாகம்

நெட்வொர்க் தடைகள் தொடர்கிறதா? ஆப்டஸ் பதில் என்ன? Read More »

பயணிகளின் கவனத்திற்கு..!!! 12 நாட்கள் மூடப்படும் சாலை…!!

பயணிகளின் கவனத்திற்கு..!!! 12 நாட்கள் மூடப்படும் சாலை…!! சிங்கப்பூர்: ஜோகூர் பாரு-சிங்கப்பூர் விரைவுப் போக்குவரத்து அமைப்பு (RTS) திட்டத்துடன் தொடர்புடைய பழுதுபார்ப்புப் பணிகள் மற்றும் மேம்பாட்டு பணிகளுக்காக, ஜோகூர் பாரு-சிங்கப்பூர் தரைப்பாலப் பாதை நாளை (22.09.25) முதல் அக்டோபர் 3 வரை 12 நாட்களுக்கு கட்டம் கட்டமாக மூடப்படும். மலேசிய விரைவுப் போக்குவரத்துக் கழகம், செப்டம்பர் 19 ஆம் தேதி தனது பேஸ்புக் பக்கத்தில் இதனை அறிவித்தது. CLICK HERE👉👉 அனுபவம் இருந்தால் போதும்!! சிங்கப்பூரில் E-

பயணிகளின் கவனத்திற்கு..!!! 12 நாட்கள் மூடப்படும் சாலை…!! Read More »

சிங்கப்பூரில் சுற்றுப்புற வணிகங்களுக்கான புதுமை முயற்சி..!!!

சிங்கப்பூரில் சுற்றுப்புற வணிகங்களுக்கான புதுமை முயற்சி..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சுற்றுப்புற வணிகங்களில் புதுமையை ஊக்குவிக்கும் புதிய முயற்சியாக, Sprout@AMK வணிக மையம் இன்று (21.09.25) அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது. மூத்த அமைச்சர் லீ சியன் லூங் அங் மோ கியோ அவென்யூ 6-ல் நிகழ்ச்சியை தொடங்கி, 15 புதுமை நிறுவனங்கள் தங்கள் சேவைகளையும் தயாரிப்புகளையும் சந்திக்க பொதுமக்களுக்கு வழங்கும் இடமாக Sprout@AMK அமைந்துள்ளதாக அறிவித்தார். lE சிங்கப்பூர் வெளியிட்ட அறிக்கையின் படி, இந்த “சுற்றுப்புறத்தில் புதுமை” திட்டம், சுற்றுப்புற

சிங்கப்பூரில் சுற்றுப்புற வணிகங்களுக்கான புதுமை முயற்சி..!!! Read More »

குடிபோதையில் வாகனம் ஓட்டுவோருக்கு கடும் எச்சரிக்கை..!!

குடிபோதையில் வாகனம் ஓட்டுவோருக்கு கடும் எச்சரிக்கை..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் போக்குவரத்து போலீசார், வாகன ஓட்டுநர்களின் ஆல்கஹால் அளவை உடனே கண்டறியக்கூடிய புதிய கையடக்க ப்ரீத் கருவியை (HBEA) சோதனைக்கு கொண்டு வந்துள்ளனர். இதனால், சந்தேக நபரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று மறுபடி சோதனை செய்ய வேண்டிய அவசியம் நீங்கும். செப்டம்பர் 5 முதல் நடந்த சோதனையில், 43 வயது ஆண் மற்றும் 48 வயது பெண், அதிக ஆல்கஹால் அளவு காரணமாக கைது செய்யப்பட்டனர். 2024-இல் 960

குடிபோதையில் வாகனம் ஓட்டுவோருக்கு கடும் எச்சரிக்கை..!! Read More »

சிங்கப்பூர் to ஜோகூர் இனி சுலபமாகச் செல்லலாம்…!!!

சிங்கப்பூர் to ஜோகூர் இனி சுலபமாகச் செல்லலாம்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரிலிருந்து மலேசியாவின் ஜோகூர் பாருவில் உள்ள லார்கின் டெர்மினலுக்கு இனி நேரடி டாக்சி சேவை எளிதாக கிடைக்க உள்ளது. வரும் வியாழக்கிழமை (25.09.25) முதல், பயணிகள் எந்த உள்ளூர் இடத்திலிருந்தும் கம்ஃபோர்ட்டெல்குரோ டாக்ஸியை முன்பதிவு செய்யலாம். இந்த சேவைக்கான நிலையான ஒரு வழி கட்டணம் $80 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மான் சான் ஸ்ட்ரீட் டாக்ஸி ஸ்டாண்டிலிருந்து புறப்படுவோருக்கு $60, விமான நிலையத்திலிருந்து பயணிக்க விரும்புவோருக்கு $120 எனவும்

சிங்கப்பூர் to ஜோகூர் இனி சுலபமாகச் செல்லலாம்…!!! Read More »

விஞ்ஞானிகளை அசரவைத்த அழகு.!!ஆழ்கடலில் மறைந்திருந்த இயற்கையின் அதிசயம்…!!!

விஞ்ஞானிகளை அசரவைத்த அழகு.!!ஆழ்கடலில் மறைந்திருந்த இயற்கையின் அதிசயம்…!!! மீன்கள் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது.. அதிலும் வண்ண நிற அழகு மீன்கள் பார்ப்பதற்கே அழகாக இருக்கும். மீன்களில் சில குறிப்பிட்ட வகையே நமக்கு பெரும்பாலும் தெரியும். ஆனால் நாம் அறியாமல் எத்தனையோ வகையான வித்தியாசமான மீன்கள் இயற்கையின் படைப்பில் உள்ளது. அப்படிப்பட்ட ஒரு வித்தியாசமான மீனைத் தான் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர். பெரும்பாலும் ஆழ்கடலின் தீவிர சூழலில் வாழும் உயிரினங்கள் தங்களை ஒளிரச் செய்யக்கூடியவையோ, வெளிப்படையாக மாறுவேடமிடக்கூடியவையோ

விஞ்ஞானிகளை அசரவைத்த அழகு.!!ஆழ்கடலில் மறைந்திருந்த இயற்கையின் அதிசயம்…!!! Read More »

சிங்கப்பூரின் நாடாளுமன்ற நாயகர் நியமனம்..!!!

சிங்கப்பூரின் நாடாளுமன்ற நாயகர் நியமனம்..!!! சிங்கப்பூர்: நாடாளுமன்ற நாயகர் நியமித்ததற்கு அவையின் தலைவரான இந்திராணி ராஜா அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற நாயகர் ஆன திரு சியா கியன் பெங் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதை அடுத்து நாட்டின் வரலாற்றில் ஒரு முக்கியமான தருணத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என அவைத்தலைவர் கூறியுள்ளார். இரண்டாம் உலகப்போருக்கு பிறகு உருவாக்கப்பட்ட உலக அரசியல் கட்டமைப்பு மாறி வருவதை அவைத்தலைவர் சுட்டிக்காட்டி உள்ளார். CLICK HERE 👉👉 சிங்கப்பூரில் NTS Permit

சிங்கப்பூரின் நாடாளுமன்ற நாயகர் நியமனம்..!!! Read More »

சிங்கப்பூரில் பூனைகளுக்கு உரிமமா..!!!

சிங்கப்பூரில் பூனைகளுக்கு உரிமமா..!!! பூனை நிர்வாக கட்டமைப்பு திட்டம் ஓராண்டுக்கு முன்னர் நடப்புக்கு வந்த பிறகு பூனைகளுக்கு உரிமம் தரப்பட்டதாக விலங்கு நல மருத்துவ சேவை அமைப்பு நேற்று(செப்டம்பர் 1ஆம் தேதி) தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில் சுமார் 41,000 பூனைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டு இருக்கிறது. அனைத்து பூனைகளுக்கும் மின் சில்லுகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். அதை உரிமம் பெற்று இருக்க வேண்டும். இவை இரண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உரிமம் பெற்ற பூனைகளில் சுமார் 95% பூனைகளுக்கு கருத்தடை செய்யப்பட்டது. 41,500க்கும் அதிகமானோர்

சிங்கப்பூரில் பூனைகளுக்கு உரிமமா..!!! Read More »

சிங்கப்பூரில் லஞ்சம் கொடுக்க முயற்சித்த வெளிநாட்டவர் கைது..!!!

சிங்கப்பூரில் லஞ்சம் கொடுக்க முயற்சித்த வெளிநாட்டவர் கைது..!!! சிங்கப்பூர்: சீனாவை சேர்ந்த ஸூ ஸிஷன் வேலை தேடுவதற்காக இந்த ஆண்டு (2025) மார்ச் மாதம் சிங்கப்பூருக்கு வந்தார். தங்குவதற்கு சிரமம் ஏற்பட்டதால் மற்றொரு நபரிடம் சிங்கப்பூரில் தங்கவும் சட்டவிரோதமாக பணம் சம்பாதிக்கவும் வழி சொன்னதாக ஸூ வழி கூறியுள்ளார். அந்த நபரின் பேச்சைக் கேட்டால் ஸூ ஏதாவது ஒரு குற்றம் புரிந்தால் சிங்கப்பூரில் தங்குவதற்கு சிறப்பான அனுமதி கிடைக்கும் என்று நம்பிக்கையில் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முனைந்தார்.

சிங்கப்பூரில் லஞ்சம் கொடுக்க முயற்சித்த வெளிநாட்டவர் கைது..!!! Read More »