சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்!!
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்!! உலகிலேயே முதல் அனைத்துலக சுகாதார பராமரிப்புக்கான நீடித்த நிலத்தன்மை சான்றிதழைச் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனை பெற்றுள்ளது. மருத்துவமனையில் பிளாஸ்டிக் பயன்பாட்டினை பாதிக்குமேல் குறைத்துள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் மறுசுழற்சி விகிதத்தை 60 சதவீதமாக அதிகரிக்க உறுதிபூண்டுள்ளது. இத்தகைய முயற்சிகள் காரணமாக மருத்துவமனைக்கு சான்றிதழ் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. லண்டனில் ₹1,75,000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு!! மயக்க மருந்து சுவாசக் கருவிகளை தினமும் மாற்றுவதற்கு பதிலாக வாரந்தோறும் மாற்றுவதன் மூலம் […]
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்!! Read More »