singapore news

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்!!

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்!! உலகிலேயே முதல் அனைத்துலக சுகாதார பராமரிப்புக்கான நீடித்த நிலத்தன்மை சான்றிதழைச் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனை பெற்றுள்ளது. மருத்துவமனையில் பிளாஸ்டிக் பயன்பாட்டினை பாதிக்குமேல் குறைத்துள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் மறுசுழற்சி விகிதத்தை 60 சதவீதமாக அதிகரிக்க உறுதிபூண்டுள்ளது. இத்தகைய முயற்சிகள் காரணமாக மருத்துவமனைக்கு சான்றிதழ் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. லண்டனில் ₹1,75,000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு!! மயக்க மருந்து சுவாசக் கருவிகளை தினமும் மாற்றுவதற்கு பதிலாக வாரந்தோறும் மாற்றுவதன் மூலம் […]

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்!! Read More »

சிங்கப்பூரில் நீங்கள் அதிக சம்பளம் வாங்க சிறந்த வழி!!

சிங்கப்பூரில் நீங்கள் அதிக சம்பளம் வாங்க சிறந்த வழி!! சிங்கப்பூர் செல்வது அனைவரும் சம்பாதிப்பதற்காக மட்டுமே.அங்கு சென்ற பின் உங்களுடைய சம்பளம் குறைவாக தான் இருக்கும். ஆனால் சிங்கப்பூருக்கு சென்ற பிறகு உங்கள் சம்பளத்தை உயர்த்தி கொள்ள நிறைய வழிகள் உள்ளது. அதில் குறிப்பாக ஒரு சில வழிகளை இப்பதிவில் காண்போம். Driving license எடுப்பது : டிரைவிங் லைசென்ஸ் எடுப்பது மிகவும் சிறந்த வழி. நீங்கள் உட்லண்ட்ஸ்,உபி, புக்கிட் பாத்தோக் ஆகிய இடங்களுக்கு சென்று டிரைவிங்

சிங்கப்பூரில் நீங்கள் அதிக சம்பளம் வாங்க சிறந்த வழி!! Read More »

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி அருகே விபத்து!! இருவருக்கு காயம்!!

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி அருகே விபத்து!! இருவருக்கு காயம்!! சிங்கப்பூரில் உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி அருகே இன்று விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.ஆனால் இருவரும் மருத்துவமனைக்கு செல்ல மறுத்து விட்டனர். இச்சம்பவம் குறித்து இன்று காலை சுமார் 11.50 மணியளவில் தகவல் வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை 8 World செய்தித்தளத்திடம் கூறியது. லண்டனில் ₹1,75,000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு!! ஒரு சாலை தற்காலிகமாக மூடப்பட்டது.மேலும் அவ்வழியாக செல்லும் வாகனமோட்டிகள் கூடுதல்

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி அருகே விபத்து!! இருவருக்கு காயம்!! Read More »

பூண்டு அழுத்தும் கருவியை திரும்ப பெறும் Ikea நிறுவனம்!! ஏன்?

பூண்டு அழுத்தும் கருவியை திரும்ப பெறும் Ikea நிறுவனம்!! ஏன்? பூண்டு அழுத்தும் கருவிகளை திரும்ப பெறுவதாக Ikea நிறுவனம் அறிவித்துள்ளது. அதை பயன்படுத்தும் போது சிறிய பகுதிகள் கழன்று விடும் அபாயம் இருப்பதாக நிறுவனம் கூறியது. அந்த தவறு விசாரணையின் போது கண்டுபிடிக்கப்பட்டதாக அது குறிப்பிட்டது. சிங்கப்பூரில் இது தொடர்பான எந்த சம்பவமும் நடந்ததாக தகவல் பெறவில்லை என்று நிறுவனம் கூறியது. சிங்கப்பூரில் NTS பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!! இருப்பினும் அதை வாங்கிய வாடிக்கையாளர்கள் அதைப்

பூண்டு அழுத்தும் கருவியை திரும்ப பெறும் Ikea நிறுவனம்!! ஏன்? Read More »

சிங்கப்பூரில் போக்குவரத்து காவல்துறை நடத்திய அதிரடி சோதனை!!

சிங்கப்பூரில் போக்குவரத்து காவல்துறை நடத்திய அதிரடி சோதனை!! சிங்கப்பூரில் கனரக வாகனங்களில் ஜனவரி 2026 ஆம் ஆண்டுக்குள் வேகக் கட்டுப்பாட்டு கருவிகளைப் பொருத்திருக்க வேண்டும் என்ற புதிய விதி அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த புதிய விதி 2026 ஆம் ஆண்டில் அமலுக்கு வந்தாலும் 10 கனரக வாகனங்களில் ஒன்றில் மட்டுமே வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. 2600 கனரக வாகனங்களில் 231 கனரக வாகனங்கள் மட்டுமே வேகக் கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்தியுள்ளதாக போக்குவரத்து காவல்துறை

சிங்கப்பூரில் போக்குவரத்து காவல்துறை நடத்திய அதிரடி சோதனை!! Read More »

ஆசியான் மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து விலகிய சிங்கப்பூர்..!!

ஆசியான் மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து விலகிய சிங்கப்பூர்..!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் மகளிர் தேசிய கால்பந்து அணி, வரவிருக்கும் ஆசியான் மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து விலகியுள்ளது. அந்த அணி போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தது, ஆனால் தேதிகள் கிடைக்கவில்லை. ஆசிய மகளிர் விருதுப் போட்டிகள் ஆகஸ்ட் 6 முதல் 19 வரை நடைபெறும். இதற்கிடையில், 20 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவிற்கான ஆசிய கோப்பை தகுதிச் சுற்றுகள் ஆகஸ்ட் 2 முதல் 10 வரை நடைபெறும். வீரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு,

ஆசியான் மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து விலகிய சிங்கப்பூர்..!! Read More »

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு முதல்முறையாக விருது!!

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு முதல்முறையாக விருது!! சிங்கப்பூரில் பணிபுரியும் 12 வெளிநாட்டு ஊழியர்களுக்கு தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸின் வெளிநாட்டு ஊழியர் நிலையம் முதல்முறையாக விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளது. விருதுகளைப் பெற்ற ஊழியர்கள் அனைவரும் கட்டுமான துறையைச் சேர்ந்தவர்கள் என்று 8world செய்தித்தளம் வெளியிட்டுள்ளது. வேலையிடப் பாதுகாப்பு மற்றும் உற்பத்தி திறனுக்கான பங்களிப்புகளுக்காக அவர்களுக்கு சிறந்த ஊழியருக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 8 ஆம் தேதி Soon Lee பொழுதுபோக்கு மன்றத்தில் நடைபெற்ற மே தினச் சிறப்பு

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு முதல்முறையாக விருது!! Read More »

வரலாற்று மைல்கல்லை எட்டிய DBS வங்கியின் சாதனை…!!!

வரலாற்று மைல்கல்லை எட்டிய DBS வங்கியின் சாதனை…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் DBS Group Holdings Ltd, $100 பில்லியனுக்கும் அதிகமான சந்தை மூலதனத்தை எட்டிய முதல் சிங்கப்பூர் நிறுவனமாக மாறியது. அமெரிக்க நாணய மதிப்பின் சரிவால் உள்ளூர் பங்குச் சந்தையின் லாபம் அதிகரித்ததே இதற்கு காரணம். தென்கிழக்கு ஆசியாவின் முன்னணி கடன் வழங்குநர் திங்களன்று சிங்கப்பூர் வர்த்தகத்தில் 0.8% வரை அதிகரித்து S$45.50 வரை லாபத்தை ஈட்டினர். இந்த நிறுவனம் S$129 பில்லியன் ($100.2 பில்லியன்) சந்தை

வரலாற்று மைல்கல்லை எட்டிய DBS வங்கியின் சாதனை…!!! Read More »

ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்தை தெரிவித்துள்ள சிங்கப்பூர் பிரதமர்!!

ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்தை தெரிவித்துள்ள சிங்கப்பூர் பிரதமர்!! சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் சிங்கப்பூர் முஸ்லீம்கள் அனைவருக்கும் ஹஜ்ஜுப் பெருநாள் அர்த்தமுள்ளதாக அமைய வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். ஹஜ்ஜுப் யாத்திரை மேற்கொண்ட அனைவரும் பாதுகாப்பாக நாடு திரும்ப வேண்டும் என்று அவர் சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளார். இன,சமய பாகுபாடு இல்லாமல் பொதுமக்களுக்கு ஆட்றிச்சையை விநியோகிப்பது மனிதாபிமானத்தையும் சமூக உணர்வையும் வெளிப்படுத்துவதாக அவர் கூறினார். இந்த ஆண்டு சுமார் 900 பேர் ஹஜ்ஜுப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.   Follow us

ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்தை தெரிவித்துள்ள சிங்கப்பூர் பிரதமர்!! Read More »

சிங்கப்பூரில் டிரைவிங் லைசென்ஸில் வரும் புதிய மாற்றங்கள்!!

சிங்கப்பூரில் டிரைவிங் லைசென்ஸில் வரும் புதிய மாற்றங்கள்!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் தானியங்கி கியர் கொண்ட கனரக வாகன ஓட்டுநர்களுக்கு 2025 செப்டம்பர் மாதத்திலிருந்து போக்குவரத்து காவல்துறை மூன்று புதிய வகுப்புகளை அறிமுகப்படுத்த உள்ளது. கனரக வாகன உரிம வகுப்புகள் பிரிவு 4A , பிரிவு 4 மற்றும் பிரிவு 5 ஏற்கனவே நடைமுறையில் உள்ளன. இந்த உரிமங்களை வைத்திருப்பவர்கள் ‘மேனுவல் கியர்’மற்றும் தானியங்கி கியர் மூலம் கனரக வாகனங்களை ஓட்டலாம். புதிய கனரக வாகன உரிமங்களில் பிரிவு 4P,

சிங்கப்பூரில் டிரைவிங் லைசென்ஸில் வரும் புதிய மாற்றங்கள்!! Read More »