singapore news update

சிங்கப்பூரில் இளைஞர் கைது..!!ஏன்? என தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்

சிங்கப்பூரில் இளைஞர் கைது..!! ஏன்? என தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும் சிங்கப்பூர்: ஆகஸ்ட் மாதம் (15 ஆம் தேதி) பிற்பகல் 2 மணி அளவில் 22 வயது இளைஞர் கிளமென்டி அவென்யூ 3-இல் உள்ள ஒரு வங்கிக்கு சென்றார். வங்கியில் உள்ள காசாளரிடம் $10,000 நோட்டை கொடுத்த அதை வங்கி கணக்கில் டெபாசிட் செய்ய கூறியுள்ளார். வங்கி கணக்கில் டெபாசிட் செய்ய சொன்ன $10,000 கள்ள நோட்டு என்று சந்தேகித்து காசாளர் வங்கி […]

சிங்கப்பூரில் இளைஞர் கைது..!!ஏன்? என தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும் Read More »

COE விலையில் புதிய உச்சம்..!!!

COE விலையில் புதிய உச்சம்..!!! சிங்கப்பூர்: செப்டம்பர் 3 (புதன்கிழமை) நடைபெற்ற சமீபத்திய ஏல நடவடிக்கைகள் சிறிய கார்களுக்கான உரிமைச் சான்றிதழ் பிரமியங்கள் சாதனை படைத்துள்ளது. அனைத்து கார்களுக்கான பிரிமியங்களும் சுமார் $3000 அதிகரித்துள்ளன. A வகை கார்கள் அல்லது 1600சி மற்றும் அதற்கு குறைவான குதிரை திறன் கொண்ட 130bhp க்கு மிகாமல் இருக்கும் கார்களுக்கான COE விலைகள் $107,889 இல் முடிவடைந்தது. அக்டோபர் 2023 முந்தைய உச்சமான $106,000 ஐ எட்டியுள்ளது. கடைசி பயிற்சியின்

COE விலையில் புதிய உச்சம்..!!! Read More »

சிங்கப்பூரில் இறந்து கிடந்த பெண் சடலம் மீட்பு..!!!

சிங்கப்பூரில் இறந்து கிடந்த பெண் சடலம் மீட்பு..!!! சிங்கப்பூர்: நேற்று (செப்டம்பர் 2 ஆம் தேதி) கிளமென்சியூ அவன்யூவில் 29 வயது பெண் ஒருவர் இறந்து கிடந்தார். ஸ்டாம்ப் என்ற செய்தி தளம் கேட்ட வினாவிற்கு பதிலளித்த காவல்துறை கூறியதாவது: காலை 8:21 மணி அளவில் சம்பவ இடத்திற்கு வந்ததாக அறிவித்தது. அந்தப் பெண்ணை அசையாமல் கிடந்து சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையின் போது, காவல்துறையினர் இந்த மரணத்தில் எவ்வித சந்தேகமும் இடம்பெறவில்லை

சிங்கப்பூரில் இறந்து கிடந்த பெண் சடலம் மீட்பு..!!! Read More »

சிங்கப்பூர் சைபர் பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்ட சமீபத்திய செய்தி..!!!

சிங்கப்பூர் சைபர் பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்ட சமீபத்திய செய்தி..!!! சிங்கப்பூர் சைபர் பாதுகாப்பு நிறுவனம் உள்ளூர் அமைப்புகள் ஹேக் செய்யப்பட்ட விவரத்தை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் பயனர்கள் மென்பொருள் பாதிப்புகளை சரியான நேரத்தில் புதுப்பிக்கவும் சரி செய்யவும் தவறியதே ஹேக் செய்யப்பட அதிக காரணம் என்று சுட்டிக்காட்டி உள்ளது. ஹேக்கர்கள் தீம் பொருள் பாதிக்கப்பட்ட அமைப்புகளை பயன்படுத்தி விற்பனை செய்யப்பட்ட சேவை மறுப்பு தாக்குதல்களை தொடங்கி, நெட்வொர்க் சேவைகளை முடக்கி விடுகின்றனர். கடந்தாண்டு இறுதி காலாண்டில் தரவு

சிங்கப்பூர் சைபர் பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்ட சமீபத்திய செய்தி..!!! Read More »

சிங்கப்பூரின் ரியல் எஸ்டேட் பற்றிய விவரம்..!!!

சிங்கப்பூரின் ரியல் எஸ்டேட் பற்றிய விவரம்..!!! சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் நகர்ப்புறம் மற்றும் ரியல் எஸ்டேட் ஆய்வுகள் நிறுவனம் எஸ்டேட் சந்தை இரண்டாம் காலாண்டு குறியீட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அமெரிக்கா கட்டண கொள்கை காரணமாக முதல் காலாண்டில் குறியீடு 5 புள்ளிகளுக்கு கீழே சரிந்தாலும் உள்ளூர் சந்தை அமெரிக்க கட்டணங்களுக்கு ஏற்ப சரி செய்யப்பட்டதால் தற்போதைய குறியீடு, எதிர்காலக் குறியீடு மற்றும் கூட்டுக் குறியீடு அனைத்தும் இரண்டாவது காலாண்டில் மீண்டும் உயர்ந்துள்ளன. இது அமெரிக்க கட்டணங்களை அமல்படுத்துவதற்கு

சிங்கப்பூரின் ரியல் எஸ்டேட் பற்றிய விவரம்..!!! Read More »

இந்தியாவிற்கு வந்த சிங்கப்பூர் பிரதமர்..!!!

இந்தியாவிற்கு வந்த சிங்கப்பூர் பிரதமர்..!!! சிங்கப்பூர்: இந்தியாவிற்கு வருகை தந்துள்ள பிரதமர் லாரன்ஸ் வோங் இன்று (செப்டம்பர்) 3 ஆம் தேதி காலை டெல்லியில் உள்ள ராஜ் காட்டில் மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர்கள் வைத்து அஞ்சலி செலுத்தினார். பிரதமர் வோங்கின் மனைவி லு ஜிருய், போக்குவரத்து துறையின் தற்காலிக அமைச்சரும் நிதி துறையின் மூத்த இணை அமைச்சருமான சியாவோ ஜென்சியாங், வெளியுறவு மற்றும் வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணை அமைச்சர் கான் சியாவோஃபாங் ஆகியோரும்

இந்தியாவிற்கு வந்த சிங்கப்பூர் பிரதமர்..!!! Read More »

சிங்கப்பூர் மக்களுக்கு முக்கிய தகவல்..!!!

சிங்கப்பூர் மக்களுக்கு முக்கிய தகவல்..!!! சிங்கப்பூர்: இந்தோனேசியாவின் குடிநுழைவு தலைமை இயக்குனரகம் ஆகஸ்ட் 31ஆம் தேதி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த புதிய விதி வெளிநாட்டவர் இந்தோனேசிய குடிமக்கள் என அனைத்து பயணிகளுக்கும் பொருந்தும் என்று தெரிவித்தது. செப்டம்பர் 1 முதல் பாலி ஜகாத்தா உட்பட இந்தோனேசியாவின் மூன்று விமான நிலையங்களுக்கும் படையில் பார்த்தால் தீவுக்கும் செல்லும் பயணிகள் புதிய கைபேசி செயலியை பயன்படுத்தி வருகை அறிவிப்பை பூர்த்தி செய்ய வேண்டும். “ALL INDONESIA” என பெயரிடப்பட்டுள்ள

சிங்கப்பூர் மக்களுக்கு முக்கிய தகவல்..!!! Read More »

சிங்கப்பூரில் பேஸ்புக்கின் மூலம் மோசடி..!!!

சிங்கப்பூரில் பேஸ்புக்கின் மூலம் மோசடி..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஆன்லைன் குற்றவியல் தீங்குகள் சட்டத்தின் கீழ் முதல்முறையாக பேஸ்புக்கில் அரசாங்க அதிகாரி ஆள்மாறாட்டம் மோசடிகளை பூர்த்தி செய்யும் நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும் என உள்துறை இணை அமைச்சர் கோ மெய் மிங் இன்று (புதன்கிழமை) செப்டம்பர் 3ஆம் தேதி தெரிவித்துள்ளார். பேஸ்புக் மூலம் மோசடி செய்பவர்களிடமிருந்து பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு ஒரு சர்வதேச லாப நோக்கமற்ற அமைப்பான குளோபல் ஆன்டி ஸ்கேம் அலையன்ஸ் சிங்கப்பூரில் நடத்திய ஆன்டி ஸ்கேம்

சிங்கப்பூரில் பேஸ்புக்கின் மூலம் மோசடி..!!! Read More »

யிஷூனில் கார் விபத்து..!!!

யிஷூனில் கார் விபத்து..!!! சிங்கப்பூர்: யிஷூனில் உள்ள ஒரு சந்திப்பில் இரண்டு வாகனங்களும் மோதிக்கொண்டன. இந்த விபத்து செப்டம்பர் இரண்டாம் தேதி இரவு யிஷூன் தெரு 52 சந்திப்பு நடந்தது. இதனால் மதிப்பு மிக்க லம்போர்கினி சூப்பர் கார் சேதமடைந்தது. இந்த விபத்தில் இரண்டு பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. ஆனால் இருவரும் மருத்துவமனைக்கு செல்ல மறுத்துவிட்டனர். இந்த விபத்து குறித்த காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. விபத்துக்கு பிறகு இரண்டு கார்களின் முன் பக்கமும்

யிஷூனில் கார் விபத்து..!!! Read More »

சிங்கப்பூரில் அதிநவீன அணுசக்தி தொழில்நுட்பங்கள்…!!!

சிங்கப்பூரில் அதிநவீன அணுசக்தி தொழில்நுட்பங்கள்…!!! சிங்கப்பூர்: எரிசக்தி சந்தை ஆணையம் அதிநவீன அணுசக்தி தொழில்நுட்பங்களை ஆராய உள்ளது. பிரிட்டன் நிறுவனமான Mott MacDonald இன் சிங்கப்பூர் அலுவலகம் அதிநவீன அணு சக்தி பணிகளை மேற்கொள்ள உள்ளது. அணுசக்தி பயன்படுத்த எந்த ஒரு முடிவும் இன்னும் எடுக்கப்படவில்லை என்று ஆணையம் கூறியுள்ளது. அதிநவீன அணுசக்தி தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் தன்மை அவற்றின் பாதுகாப்பு அளவு விற்பனைக்கு தயாராக இருக்கிறதா போன்றவை ஆராயப்படும். ஆற்றலை மெருகேற்றி அது பற்றிய புரிதலை மேம்படுத்துவது

சிங்கப்பூரில் அதிநவீன அணுசக்தி தொழில்நுட்பங்கள்…!!! Read More »