சிங்கப்பூரில் இளைஞர் கைது..!!ஏன்? என தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்
சிங்கப்பூரில் இளைஞர் கைது..!! ஏன்? என தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும் சிங்கப்பூர்: ஆகஸ்ட் மாதம் (15 ஆம் தேதி) பிற்பகல் 2 மணி அளவில் 22 வயது இளைஞர் கிளமென்டி அவென்யூ 3-இல் உள்ள ஒரு வங்கிக்கு சென்றார். வங்கியில் உள்ள காசாளரிடம் $10,000 நோட்டை கொடுத்த அதை வங்கி கணக்கில் டெபாசிட் செய்ய கூறியுள்ளார். வங்கி கணக்கில் டெபாசிட் செய்ய சொன்ன $10,000 கள்ள நோட்டு என்று சந்தேகித்து காசாளர் வங்கி […]
சிங்கப்பூரில் இளைஞர் கைது..!!ஏன்? என தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும் Read More »










