singapore news update

சிங்கப்பூரின் பாலர் பள்ளியில் நடந்த சம்பவம்..!!!

சிங்கப்பூரின் பாலர் பள்ளியில் நடந்த சம்பவம்..!!! சிங்கப்பூரில் கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29ஆம் தேதி) நிலவரப்படி, கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் 27) முதல் 17 மாணவர்களும் ஒரு ஊழியரும் பொங்கோலில் உள்ள மல்பெரி லேர்னிங் என்ற பாலர் பள்ளியில் இரைப்பை குடல் அலர்ஜி பரவல் இருப்பதாக கண்டறிந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொற்று நோய்கள் நிறுவனம் ஆரம்பகால குழந்தை பருவம் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் சிங்கப்பூர் உணவு நிறுவனம் ஆகியவை இன்று (செப்டம்பர் 2) ஒரு கூட்ட அறிக்கையை […]

சிங்கப்பூரின் பாலர் பள்ளியில் நடந்த சம்பவம்..!!! Read More »

சிங்கப்பூரில் தொழில் கண்காட்சி..!!!

சிங்கப்பூரில் தொழில் கண்காட்சி..!!! சிங்கப்பூர்: நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஒரு தொழில் கண்காட்சி நடத்தியது. மொத்தம் 211 நிறுவனங்கள் பட்டதாரிகளுக்கு 9000 மேற்பட்ட வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி வாய்ப்புகளை வழங்கியுள்ளது. 8000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழக தொழில் கண்காட்சியில் பங்கேற்கும் நிறுவனங்கள் அமேசான், பிடபுள்யூசி, கேபிடாலேண்ட் குழுமம் ஆகும். தொழில் கண்காட்சியை பார்வையிட்ட பிறகு டிஜிட்டல் மேம்பாடு தகவல் மற்றும் கல்வித்துறை இணை அமைச்சர் திருமதி லாவ் கிட் மின்

சிங்கப்பூரில் தொழில் கண்காட்சி..!!! Read More »

சிங்கப்பூரின் முதல் BTO Plot Plan..!!!

சிங்கப்பூரின் முதல் BTO Plot Plan..!!! சிங்கப்பூர்: மவுண்ட் பிளசண்ட் பகுதிக்கான மாஸ்டர் பிளான் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. முன்னாள் காவல் கல்லூரியின் மிகவும் பிரபலமான ஆறு கட்டிடங்கள் உள்ளடக்கி சில கட்டமைப்புகள் பாதுகாக்கப்படும். அடுத்த மாதம் தொடங்கப்பட உளள BTO பிளாட்டுகளின் வடிவமைப்பில் இணைக்கப்படும். மேலும் பாதுகாக்கப்பட்ட ஆறு பழைய போலீஸ் அகாடமி கட்டிடங்களில் நான்கு மறு பயன்பாடு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய HDB எஸ்டேட்டுக்கு வெளியே அமைந்துள்ள மீதமுள்ள

சிங்கப்பூரின் முதல் BTO Plot Plan..!!! Read More »

சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் விமானத்திற்குள் பொழுதுபோக்கு அமைப்பில் சேர்க்கப்பட்ட மூன்று குறும்படம்…!!!

சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் விமானத்திற்குள் பொழுதுபோக்கு அமைப்பில் சேர்க்கப்பட்ட மூன்று குறும்படம்…!!! சிங்கப்பூர்: டெமாசெக் பாலிடெக்னிக்கின் டிஜிட்டல் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி துறையின் பட்டதாரிகளால் தயாரிக்கப்பட்ட மூன்று விருது பெற்ற குறும்படங்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கான சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் விமானப்பொழுது போக்கு அமைப்பில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. அவை உள்ளூர் படைப்பாற்றல் மற்றும் அதிநவீன முன்னோக்குகளை வெளிப்படுத்துவதாகும். இந்த மூன்று குறும்படங்களும் தி க்ரோ பார் விருதுகள் மற்றும் நியூயார்க் விழாக்கள் தொலைக்காட்சி மற்றும் திரைப்பட விருதுகள் உள்ளிட்ட

சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் விமானத்திற்குள் பொழுதுபோக்கு அமைப்பில் சேர்க்கப்பட்ட மூன்று குறும்படம்…!!! Read More »

சிங்கப்பூரில் சிகரெட் கடத்தல்..!!மலேசிய நபருக்கு சிறைத் தண்டனை..!!

சிங்கப்பூரில் சிகரெட் கடத்தல்..!!மலேசிய நபருக்கு சிறைத் தண்டனை..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் வரி விதிக்கப்படாத சிகரெட்டுகளை கடத்தியதற்கும், சட்டவிரோதமாக பயணிகளை ஏற்றிச் சென்றதற்காகவும் மலேசிய நீதிமன்றம் 42 வயது இங் சோ கிட் என்பவருக்கு ஒன்பது மாத சிறைத்தண்டனையும் S$1,800 அபராதமும் விதித்தது. மேலும், ஒரு வருடத்திற்கு ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கும், வாகனம் ஓட்டுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அபராதத்தை செலுத்த மறுத்ததால், குற்றவாளி கூடுதலாக ஆறு நாட்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும். இந்த ஆண்டு மே 18 அன்று மாலை,

சிங்கப்பூரில் சிகரெட் கடத்தல்..!!மலேசிய நபருக்கு சிறைத் தண்டனை..!! Read More »

வணிகவியல் படிப்பு நீட்டிப்பு…!!! NTU-வின் அடுத்தடுத்த திட்டம் என்ன..???

வணிகவியல் படிப்பு நீட்டிப்பு…!!! NTU-வின் அடுத்தடுத்த திட்டம் என்ன..??? சிங்கப்பூர்:சிங்கப்பூரின் நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (NTU), தனது வணிகவியல் இளங்கலை (ஹானர்ஸ்) திட்டத்தை புதுப்பித்துள்ளது. 2026 கல்வியாண்டிலிருந்து, மூன்று ஆண்டுகள் கொண்டிருந்த படிப்பு நான்கு ஆண்டுகளாக நீட்டிக்கப்படும். தொழில்நுட்பம் மற்றும் துறைகளுக்கு இடையேயான கற்றலுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும். 2025-ல் சேர்ந்த புதிய மாணவர்களும், தேசிய சேவைக்குப் பிறகு 2026 அல்லது 2027-ல் சேரவிருக்கும் மாணவர்களும் நான்கு ஆண்டு திட்டத்திற்கு மாறுவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள் என்று NTU

வணிகவியல் படிப்பு நீட்டிப்பு…!!! NTU-வின் அடுத்தடுத்த திட்டம் என்ன..??? Read More »

இனி ஷாப்பிங் தரும் இரட்டிப்பு ஆனந்தம்…!!!FairPrice சிறப்பு தள்ளுபடி..!!

இனி ஷாப்பிங் தரும் இரட்டிப்பு ஆனந்தம்…!!!FairPrice சிறப்பு தள்ளுபடி..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இன்று(02.09.25) முதல் டிசம்பர் 31 வரை, நீலம் மற்றும் ஆரஞ்சு CHAS அட்டைதாரர்கள் ஒவ்வொரு வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் FairPrice பல்பொருள் அங்காடிகள் மற்றும் Jen Yi Pharmacy-யில் ஷாப்பிங் செய்யும்போது இருமடங்கு தள்ளுபடி அல்லது 6% சலுகையை பெறலாம். இதுகுறித்து FairPrice குழுமம் தெரிவித்ததாவது, இது நாட்டின் 60வது ஆண்டு விழாவை முன்னிட்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு சிறப்பு பிரச்சாரம் ஆகும். இதற்கு முன்பு

இனி ஷாப்பிங் தரும் இரட்டிப்பு ஆனந்தம்…!!!FairPrice சிறப்பு தள்ளுபடி..!! Read More »

புதிய திட்டம் நடைமுறைக்கு வந்தால் எல்லை தாண்டும் பயணம் சுலபமாகுமா..??

புதிய திட்டம் நடைமுறைக்கு வந்தால் எல்லை தாண்டும் பயணம் சுலபமாகுமா..?? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) எல்லை தாண்டிய Point to Point போக்குவரத்து சேவைகளை மேம்படுத்துவதற்கான வழிகளை ஆராய்ந்து வருகிறது. இதில் நியமிக்கப்பட்ட ஏறுதல்/இறங்குதல் இடங்களில் விரைவான சுங்க அனுமதி நடைமுறைகள் உள்ளிட்டவை சேர்க்கப்படலாம். கடந்த வாரம் போக்குவரத்து அமைச்சர் சியூ சின் சியோங்,இணை அமைச்சர் சன் சூலிங்,போக்குவரத்து அமைச்சகம் மற்றும் LTA அதிகாரிகள், தேசிய டாக்ஸி சங்கம், தேசிய தனியார் வாடகை ஓட்டுநர்கள்

புதிய திட்டம் நடைமுறைக்கு வந்தால் எல்லை தாண்டும் பயணம் சுலபமாகுமா..?? Read More »

முதன் முறை இந்திய பயணம் – பிரதமர் வோங்..!!! எதற்கு? என தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும்

முதன் முறை இந்திய பயணம் – பிரதமர் வோங்..!!! எதற்கு? என தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும் சிங்கப்பூரின் பிரதமரும் நிதி அமைச்சருமான திரு. லாரன்ஸ் வோங் இன்று (செப்டம்பர் 2 ஆம் தேதி) இந்தியாவுக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொள்கிறார். பிரதமராக அவர் மேற்கொள்ளும் முதல் இந்திய பயணம் இது. நாளை மறுநாள் செப்டம்பர் (4 – ஆம் தேதி) வரை திரு வோங் இந்தியாவில் இருப்பார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை

முதன் முறை இந்திய பயணம் – பிரதமர் வோங்..!!! எதற்கு? என தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும் Read More »

தோ பாயோவில் ஏற்பட்ட சண்டை – கால்பந்து வீரர்களுக்கு கிடைத்த தண்டணை..!!!

தோ பாயோவில் ஏற்பட்ட சண்டை – கால்பந்து வீரர்களுக்கு கிடைத்த தண்டணை..!!! சிங்கப்பூர்: தோ பயோ காபி கடை ஒன்று கலவரம் செய்ததாக குற்றம் சம்பந்தப்பட்ட கால்பந்தாட்ட கிளப் குழுவினரை நேற்று (செப்டம்பர் 1ஆம் தேதி) கைது செய்தது. ஆகஸ்ட் 24 அன்று பாயோவில் நடந்த சண்டைக்கு பிறகு 11 பேர் கைது செய்யப்பட்டனர். காவல்துறையினரின் தகவலின் படி, இரண்டு பேருக்கு கத்திக்குத்து காயங்கள் ஏற்பட்டன. இந்த தனி நபர்கள் தங்கள் சொந்த திறனின் செய்ததாக கூறப்படும்

தோ பாயோவில் ஏற்பட்ட சண்டை – கால்பந்து வீரர்களுக்கு கிடைத்த தண்டணை..!!! Read More »