singapore news update

சிங்கப்பூர் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!!

சிங்கப்பூர் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!! இன்று (செப்டம்பர் 1ஆம் தேதி) காலை தானா மேராவிலிருந்து தெற்கே சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட ஒரு டேங்கரும் மால்டாவில் பதிவு செய்யப்பட்ட ஒரு மொத்த கேரியரும் மோதிக்கொண்டன. மேலும் டேங்கரிலிருந்து சிறிது எரிபொருள் கசிவு ஏற்பட்டது. இந்த மோதலின் விளைவாக எரிபொருள் கசிந்ததால் தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் ஒரு புதிய அறிவிப்பை மக்களுக்கு வெளியிட்டுள்ளது. மறு அறிவிப்பு வெளியிடும் வரை கிழக்கு கடற்கரை பூங்கா கடற்கரைகளில் […]

சிங்கப்பூர் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!! Read More »

சிங்கப்பூரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுமா? ஏன்? என தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும்

சிங்கப்பூரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுமா? ஏன்? என தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும் செப்டம்பர் மாதம் பள்ளி விடுமுறையை முன்னிட்டு உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளில் அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த மாதம் செப்டம்பர் 5ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்று குடிநுழைவு சோதனை சாவடிகள் ஆணையம் இன்று (செப்டம்பர் 1ஆம் தேதி)அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேசிய தின வார இறுதியின் போது (ஆகஸ்ட் 8

சிங்கப்பூரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுமா? ஏன்? என தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும் Read More »

ஆட் குறைப்பு செய்யும் மீடியாகார்ப் நிறுவனம்..!! காரணம் என்ன…?? தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்..!!

ஆட் குறைப்பு செய்யும் மீடியாகார்ப் நிறுவனம்..!! காரணம் என்ன…?? தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் முன்னணி ஊடக நிறுவனம் மீடியாகார்ப் தனது பணியாளர்களில் சுமார் 3% பேரைக் குறிக்கும் 93 வேலைகளை நீக்குவதாக அறிவித்துள்ளது. ஊடகத் துறையின் வேகமான மாற்றங்களும் பொருளாதார நிச்சயமற்ற சூழ்நிலையும் இந்த முடிவுக்குக் காரணமாகியுள்ளன. பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு செப்டம்பர் இறுதி வரை நிறுவனத்தின் பிற பதவிகளுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மாற்று வாய்ப்புகள் இல்லாதவர்கள் செப்டம்பர் 30

ஆட் குறைப்பு செய்யும் மீடியாகார்ப் நிறுவனம்..!! காரணம் என்ன…?? தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்..!! Read More »

பாலர் பள்ளி ஆசிரியர்களுக்கு அன்பின் பரிசுப் பொதி..!!!

பாலர் பள்ளி ஆசிரியர்களுக்கு அன்பின் பரிசுப் பொதி..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் வரும் வெள்ளிக்கிழமை (05.08.25) ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, ஆரம்பகால குழந்தைப் பருவ மேம்பாட்டு நிறுவனம் (ECDA) மற்றும் பல ஆன்லைன் தளங்கள் இணைந்து நடத்திய சாலை நிகழ்ச்சியில், சுமார் 34,000 பொதுமக்கள் பாலர் பள்ளி மற்றும் ஆரம்பகால தலையீட்டு ஆசிரியர்களுக்கு முன்கூட்டியே நன்றி தெரிவித்தனர். நாட்டின் பணியாளர்களில் வெறும் 1% ஆக இருக்கும் பாலர் பள்ளி கல்வியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில்,நடத்தப்பட்ட “99% for the 1%”

பாலர் பள்ளி ஆசிரியர்களுக்கு அன்பின் பரிசுப் பொதி..!!! Read More »

குடை இல்லாமல் வெளியே போகாதீர்கள்..!!சிங்கப்பூரில் கனமழை எச்சரிக்கை…!!!

குடை இல்லாமல் வெளியே போகாதீர்கள்..!!சிங்கப்பூரில் கனமழை எச்சரிக்கை…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் தேசிய சூழல் முகமை (NEA) இன்று (01.08.2025) காலை கனமழை எச்சரிக்கையை விடுத்துள்ளது. NEA வெளியிட்ட வானிலை எச்சரிக்கையில், காலை 7.15 மணி முதல் 9.15 மணி வரை தீவிர இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று சிங்கப்பூரின் பல பகுதிகளை பாதிக்கக்கூடும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது அதிகாரப்பூர்வ எச்சரிக்கை எதுவும் நடைமுறையில் இல்லை என்று NEA தெரிவித்துள்ளது.   எனினும், காலை நேரத்தில்

குடை இல்லாமல் வெளியே போகாதீர்கள்..!!சிங்கப்பூரில் கனமழை எச்சரிக்கை…!!! Read More »

கேத்தே சினிமாஸ்..!!!சிங்கப்பூரின் சினிமா வரலாற்றில் மறையும் ஒளி..!!

கேத்தே சினிமாஸ்..!!!சிங்கப்பூரின் சினிமா வரலாற்றில் மறையும் ஒளி..!! கேத்தே சினிமாஸ்..!!!சிங்கப்பூரின் சினிமா வரலாற்றில் மறையும் ஒளி..!!சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பிரபலமான கேத்தே சினிமாஸின் தாய் நிறுவனம் mm2 ஆசியா எண்டர்டெயின்மென்ட், நிதி நெருக்கடி காரணமாக திரையரங்கு சங்கிலியின் தன்னார்வ கலைப்பு செயல்முறையை தொடங்குவதாக அறிவித்துள்ளது. சிங்கப்பூர் பங்குச் சந்தைக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிவிப்பில், மறுசீரமைப்பு விருப்பங்கள் இல்லாததால் இனி செயல்பட முடியாது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. பல்வேறு கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோதும், மறுசீரமைப்பு குறித்த பரஸ்பர உடன்பாடு எட்டப்படவில்லை எனவும்

கேத்தே சினிமாஸ்..!!!சிங்கப்பூரின் சினிமா வரலாற்றில் மறையும் ஒளி..!! Read More »

வழக்க நிலைக்குத் திரும்பிய ரயில் சேவை..!!! எங்கே? என தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும்

வழக்க நிலைக்குத் திரும்பிய ரயில் சேவை..!!! எங்கே? என தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும் சிங்கப்பூர்: மரினா பே – புரோமனாட் இடையிலான ரயில் சேவைகள் ரயிலில் ஏற்பட்ட கோளாறினால் பாதிக்கப்பட்டதாக SMRT இன்று(செப்டம்பர் 1) காலை சுமார் 8:40 மணிக்கு தெரிவித்திருந்தது. வட்டப்பாறையில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டு பின்னர் ரயில் சேவைகள் வழக்க நிலைக்க திரும்பியதாக SMRT நிறுவனம் இன்று(செப்டம்பர் 1) காலை 9:10 மணிக்கு அதன் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

வழக்க நிலைக்குத் திரும்பிய ரயில் சேவை..!!! எங்கே? என தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும் Read More »

சிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கத்தின் கருத்தரங்கம் – துணை அமைச்சர் பங்கேற்பு..!!!

சிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கத்தின் கருத்தரங்கம் – துணை அமைச்சர் பங்கேற்பு..!!! சிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கத்தின் இரண்டு நாள் மனிதாபிமான கருத்தரங்கம் நடைபெற்றது. கலாச்சார சமூக இளையர் துறை துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் மனிதாபிமான சவால்களை கையாள சமூக அளவிலும் உலக அளவில் கூட்டு முயற்சி வேண்டும் என்று கூறியுள்ளார். மூப்படையும் மக்கள் தொகை பொருளாதார நிச்சயமற்ற நிலை எளிதில் பாதிக்கப்படக்கூடிய இளைஞர்கள் குடும்பங்கள் ஆகிய பிரச்சனைகளை சிங்கப்பூர் எதிர்நோக்கி கொண்டிருக்கும் சூழலில் இவர் இதைக்

சிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கத்தின் கருத்தரங்கம் – துணை அமைச்சர் பங்கேற்பு..!!! Read More »

உடற்பயிற்சியால் உற்சாகம்..!!!ஓட்டத்தில் சாதிக்க தயாராகும் பெண்கள்…!!

உடற்பயிற்சியால் உற்சாகம்..!!!ஓட்டத்தில் சாதிக்க தயாராகும் பெண்கள்…!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நடைபெறவிருக்கும் கிரேட் ஈஸ்டர்ன் மகளிர் ஓட்டம் (GEWR) நவம்பர் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான முன்னோட்டமாக, கிரேட் ஈஸ்டர்ன் சமீபத்தில் “தி கிரேட் 117” எனப்படும் சிறப்பு உடற்பயிற்சி சவாலை நடத்தியது. GEWR-இல் பதிவு செய்தவர்களுக்காக மட்டும் நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் மொத்தம் 181 பெண்கள் பங்கேற்றனர். பங்கேற்பாளர்கள் போர் கயிறு பயிற்சி, ஷட்டில் ஓட்டங்கள், கெட்டில்பெல் ஊஞ்சல்கள், பாக்ஸ் ஜம்ப்கள் மற்றும் ரியாக்ஷன்

உடற்பயிற்சியால் உற்சாகம்..!!!ஓட்டத்தில் சாதிக்க தயாராகும் பெண்கள்…!! Read More »

ஹாங்காங் டிராமா போல நடந்த மோசடி…!! சிங்கப்பூர் பெண் மோசடி வலையில் சிக்கியது எப்படி..??

ஹாங்காங் டிராமா போல நடந்த மோசடி…!! சிங்கப்பூர் பெண் மோசடி வலையில் சிக்கியது எப்படி..?? சிங்கப்பூர்: சிங்கப்பூரில் ஒரு உற்பத்தி நிபுணர் ஹாங்காங் நாடகத்தைப் போல நிகழ்ந்த மோசடியில் சிக்கினார். விமான ஊழியர்களாகவும் பின்னர் காவல்துறை அதிகாரிகளாகவும் நடித்த மோசடி செய்பவர்கள், பணமோசடி வழக்கில் தொடர்புடையவர் என குற்றம் சாட்டி S$47,500 பணத்தை ஒப்படைக்குமாறு கோரினர். திருமதி சென் (புனைப்பெயர்) வயது 40, அந்த அனுபவத்தை நினைவுகூரும் போதும் இன்னும் பயம் அடைகிறார்.“முதலில் இது மோசடி என்று

ஹாங்காங் டிராமா போல நடந்த மோசடி…!! சிங்கப்பூர் பெண் மோசடி வலையில் சிக்கியது எப்படி..?? Read More »