singapore news update

ஆன்லைன் ஸ்கேம்..!!! கிளிக்கில் கவர்ச்சி… அடுத்த நொடியே களவு..!!! என்ன நடக்குது..??

ஆன்லைன் ஸ்கேம்..!!! கிளிக்கில் கவர்ச்சி… அடுத்த நொடியே களவு..!!! என்ன நடக்குது..?? சிங்கப்பூர்: சிங்கப்பூரில் மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் சமூக ஊடகங்கள்,உடனடி செய்தி தளங்கள்,தொலைபேசிகள்,ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் போன்றவற்றை பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களைச் சிக்கவைக்கின்றனர் என்று காவல்துறை தரவு வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டின் முதல் பாதியில் வெளியிடப்பட்ட மோசடி மற்றும் சைபர் கிரைம் புள்ளி விவரங்கள், மோசடிகளில் அதிகம் பயன்படுத்தப்படும் தளங்கள் மெட்டாவிற்கு சொந்தமான facebook, instagram,whatsapp எனக் காட்டுகின்றன. கிட்டத்தட்ட சுமார் 37% வழக்குகள் இத்தளங்கள் மூலமாகவே […]

ஆன்லைன் ஸ்கேம்..!!! கிளிக்கில் கவர்ச்சி… அடுத்த நொடியே களவு..!!! என்ன நடக்குது..?? Read More »

சிங்கப்பூரில் தனியார் வாகன ஓட்டுனருக்கு பெண்ணால் கிடைத்த பதிலடி..!!!

சிங்கப்பூரில் தனியார் வாகன ஓட்டுனருக்கு பெண்ணால் கிடைத்த பதிலடி..!!! சிங்கப்பூர்: ஹூவாங் ஜிக்சின் என்ற பெண் ஒரு நாள் காலை 7 6 மணிக்கு கடந்த மகளை பள்ளிக்கு அழைத்துச் செல்ல தனியார் கார் ஹெய்லிங் தளமான TADA வழியாக செல்ல ஒரு டாக்ஸியை அழைத்ததாக சேனல் 8 செய்திகளிடம் தெரிவித்துள்ளார். இந்த வழித்தடம்மானது அந்த பெண்ணின் வீட்டில் இருந்து அவரது மகளின் பள்ளிக்கு செல்லும் வழியாகும். பிக்கப் இடம் தெளிவாக தெரிவிக்கப்படாததால் பெண் ஓட்டுனர் தொலைபேசியில்

சிங்கப்பூரில் தனியார் வாகன ஓட்டுனருக்கு பெண்ணால் கிடைத்த பதிலடி..!!! Read More »

காகசஸில் தோன்றிய 8,000 ஆண்டுகள் பழமையான சிவப்பு ஒயின் வரலாறு..!!!

காகசஸில் தோன்றிய 8,000 ஆண்டுகள் பழமையான சிவப்பு ஒயின் வரலாறு..!!! 1990களில் ஆசியாவில் குறிப்பாக, கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் சிவப்பு ஒயின் பிரபலமடைந்தது. 2000 களின் முற்பகுதியில் முக்கிய ஏற்றுக் கொள்ளலை பெற்றது. 2010 இல் வேகமாக இதன் வளர்ச்சி இருந்தது. சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார மாற்றங்களுடன் நெருக்கமாக பிணைந்து வளர்ந்து வந்தது. கடந்த சில தசாப்தங்களாக சிங்கப்பூரின் குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சி அதிகரித்து பெரும் செலவழிப்பு வருமானம் மற்றும் உலகளாவிய வாழ்க்கை முறைகளுக்கு

காகசஸில் தோன்றிய 8,000 ஆண்டுகள் பழமையான சிவப்பு ஒயின் வரலாறு..!!! Read More »

சிங்கப்பூரில் வெள்ள அபாயத்தை தடுக்க மேற்கொள்ளப்படும் மாபெரும் திட்டம்..!!!

சிங்கப்பூரில் வெள்ள அபாயத்தை தடுக்க மேற்கொள்ளப்படும் மாபெரும் திட்டம்..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் நகர-கிழக்கு கடற்கரையின் முதல் ஆய்வு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பொதுப் பயன்பாட்டு வாரியம் (PUB) தெற்கு கடற்கரை மற்றும் சாங்கிக்கான விரிவான கடலோரப் பாதுகாப்புத் திட்டங்களை அறிவித்துள்ளது. காலநிலை மாற்றத்தால் கடல் மட்டம் அதிகரிக்கும் அபாயத்தை சமாளிக்க 2030 முதல் இந்த நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. கடல் மட்ட உயர்வு அபாயம் ஆய்வுகளின்படி, 2100ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூர் கடல் மட்டம் 1.15 மீட்டர் உயரக்கூடும். மேலும் புயல்கள் மற்றும்

சிங்கப்பூரில் வெள்ள அபாயத்தை தடுக்க மேற்கொள்ளப்படும் மாபெரும் திட்டம்..!!! Read More »

சிங்கப்பூரில் நல்லாசிரியர் விருது விழா..!!!

சிங்கப்பூரில் நல்லாசிரியர் விருது விழா..!!! சிங்கப்பூரில் இன்று(30, ஆகஸ்ட்) தமிழ் முரசு, சிங்கப்பூர் தமிழ் ஆசிரியர் சங்கம் மற்றும் தமிழ் மொழி கற்றல் வளர்ச்சி குழு ஆகியவை இணைந்து நல்லாசிரியர் விருது வழங்கும் விழா நடத்தியுள்ளது. இவ்விழாவில் நல்லாசிரியர் விருதுக்காக 180 ஆசிரியர்கள் மொத்தம் 543 நியமனங்களை பெற்றனர். நான்கு தமிழாசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. தொடக்கப்பள்ளி பிரிவில் ஜியேமின் தொடக்கப்பள்ளி ஆசிரியர் அ. காயத்ரியும் வெஸ்ட் வியூ தொடக்கப்பள்ளி ஆசிரியர் நூர்மனிஷா சர்மனியும் விருது

சிங்கப்பூரில் நல்லாசிரியர் விருது விழா..!!! Read More »

இந்தோனேசியாவில் நீடிக்கும் ஆர்ப்பாட்டம் – சிங்கப்பூர் அறிவுறுத்தியது என்ன?

இந்தோனேசியாவில் நீடிக்கும் ஆர்ப்பாட்டம் – சிங்கப்பூர் அறிவுறுத்தியது என்ன? சிங்கப்பூர்: இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29, 2025) பல இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. டெலிவரி ஓட்டுனர் ஒருவர் போலீஸ் வாகனத்தில் மோதி இறந்ததை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இந்த போராட்டத்தில் கலவரக்காரர்களுக்கு கண்ணீர் புகை குண்டுகளை வீசி அதிகாரிகள் அமைதிப்படுத்த முயன்றனர். மேலும் ஜனாதிபதி அமைதிக்கு அழைப்பு விடுத்தார். வியாழக்கிழமை(28 ஆம் தேதி) தலைநகர் ஜகார்த்தாவில் குறைந்த ஊதியம் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆடம்பரமான சலுகைகள் மற்றும்

இந்தோனேசியாவில் நீடிக்கும் ஆர்ப்பாட்டம் – சிங்கப்பூர் அறிவுறுத்தியது என்ன? Read More »

அதிர்ச்சி…!!!சிங்கப்பூரில் 11 வயது சிறுவன் காணாமல் போன பரபரப்பு..!!

அதிர்ச்சி…!!!சிங்கப்பூரில் 11 வயது சிறுவன் காணாமல் போன பரபரப்பு..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் மரைன் டெரஸ் பகுதியில் வசிக்கும், ஆட்டிசம் மற்றும் ADHD பாதிப்புடன் வாழும் 11 வயது சிறுவன் ஹேரில், கடந்த 24 மணி நேரமாக காணவில்லை. குடும்பத்தினர் கூறுகையில், சிறுவன் அரிதாகவே தனியாக வெளியே செல்லக் கூடியவர் என்றும், எப்போதும் யாரோ ஒருவர் அவனுடன் இருப்பார் என்றும் கூறியுள்ளனர். ஆனால் நேற்று (29.08.25) காலை 11 மணியளவில், அந்தச் சிறுவன் திடீரென வீட்டிலிருந்து தனியாக வெளியேறியுள்ளான். சிசிடிவி

அதிர்ச்சி…!!!சிங்கப்பூரில் 11 வயது சிறுவன் காணாமல் போன பரபரப்பு..!! Read More »

தீபாவளியைக் கொண்டாட தயாரா சிங்கப்பூர் மக்களே..!!

தீபாவளியைக் கொண்டாட தயாரா சிங்கப்பூர் மக்களே..!! சிங்கப்பூரில் தீபாவளி ஒளியூட்டு நிகழ்ச்சி அடுத்த வாரம் சனிக்கிழமை (செப்டம்பர் 6) சிராங்கூன் சாலையில் கோலாகலமாக நடைபெற உள்ளது. நிகழ்ச்சி மாலை 6:30 மணியிலிருந்து இரவு 10 மணி வரை நடக்கும். அனைவருக்கும் அனுமதி இலவசம். பெரும்பாலான அலங்காரங்கள் ஏற்கனவே பொருத்தப்பட்டுவிட்டன. பிரம்மாண்ட வரவேற்பு அலங்காரங்கள் மட்டும் வேலைப்பாடு மீதமிருக்கிறது.   Follow us on : click here  WHATSAPP CHANNEL LINK https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14  Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0  Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

தீபாவளியைக் கொண்டாட தயாரா சிங்கப்பூர் மக்களே..!! Read More »

சிங்கப்பூரில் நிலத்தின் மதிப்பு கட்டணம் அதிகரிப்பு..!!!

சிங்கப்பூரில் நிலத்தின் மதிப்பு கட்டணம் அதிகரிப்பு..!!! சிங்கப்பூரில் பெரும்பாலான நிலங்களுக்கான நில மதிப்பு கூட்டப்பட்ட கட்டணம் அடுத்து 6 மாதங்களில் அதிகரிக்கப்படும். தலைமை மதிப்பீட்டாளரை மதிப்பாய்வு செய்து கலந்து ஆலோசித்த பிறகு, இந்த ஆண்டு(2025) செப்டம்பர் முதல் அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி 28 வரை சில நிலங்களுக்கான நில மதிப்பீட்டு கட்டணங்களை அதிகாரிகள் சரி செய்ததாக சிங்கப்பூர் நில ஆணையத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது. வணிக நிலங்களுக்கான நில மதிப்பு கூட்டப்பட்ட கட்டடம் சராசரியாக 0.1% அதிகரிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் நிலத்தின் மதிப்பு கட்டணம் அதிகரிப்பு..!!! Read More »

சிங்கப்பூரில் உள்ள ஒரு ஹோட்டல் மூடப்படும் என அறிவிப்பு – பணியாளர்களின் நிலை என்ன?

சிங்கப்பூரில் உள்ள ஒரு ஹோட்டல் மூடப்படும் என அறிவிப்பு – பணியாளர்களின் நிலை என்ன? சிங்கப்பூரில் உள்ள ஹோட்டல் மிராமார் இந்த ஆண்டு(2025) அக்டோபர் மாதம் இறுதியில் மூடப்பட இருப்பதாக தெரிவித்துள்ளது. நீண்ட பரிசீலனைக்குப் பிறகு இந்த கடினமான முடிவு எடுக்கப்பட்டதாகவும் ஹோட்டலும் உணவு தான ஊழியர் சங்கமும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த செயலின் மூலமாக 108 பேர் தங்கள் வேலைகளை இழக்க நேரிடும். ஹோட்டல் மெராமா் சிங்கப்பூரின் நிர்வாக இயக்குனர் கென் லிம்

சிங்கப்பூரில் உள்ள ஒரு ஹோட்டல் மூடப்படும் என அறிவிப்பு – பணியாளர்களின் நிலை என்ன? Read More »