singapore singapore news today singapore news

சிங்கப்பூரில் S$1.7 மில்லியனுக்கு விற்பனையான வீடு..!! எங்கு தெரியுமா..??

சிங்கப்பூரில் S$1.7 மில்லியனுக்கு விற்பனையான வீடு..!! எங்கு தெரியுமா..?? சிங்கப்பூர்: குயின்ஸ்டவுனில் உள்ள ஸ்கைடெரஸ்@டாசன் திட்டத்தில் ஐந்து அறைகள் கொண்ட மேல் மாடி (பென்ட்ஹவுஸ்) வீடு S$1.7 மில்லியனுக்கு விற்கப்பட்டு, மறுவிற்பனை சந்தையில் புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளது.அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, இது இதுவரை விற்பனையான மிக உயர்ந்த விலையுடைய மறுவிற்பனை குடியிருப்பாகும். மறுவிற்பனை விலை விவரங்களின்படி, இந்த உயர்தர அடுக்குமாடி குடியிருப்பு டாசன் சாலையில் உள்ள 92ஆம் கட்டிடத்தின் 19 முதல் 21ஆம் தளங்களில் அமைந்துள்ளது. 122 […]

சிங்கப்பூரில் S$1.7 மில்லியனுக்கு விற்பனையான வீடு..!! எங்கு தெரியுமா..?? Read More »

சிங்கப்பூரில் உள்ள ஒரு ஹோட்டல் மூடப்படும் என அறிவிப்பு – பணியாளர்களின் நிலை என்ன?

சிங்கப்பூரில் உள்ள ஒரு ஹோட்டல் மூடப்படும் என அறிவிப்பு – பணியாளர்களின் நிலை என்ன? சிங்கப்பூரில் உள்ள ஹோட்டல் மிராமார் இந்த ஆண்டு(2025) அக்டோபர் மாதம் இறுதியில் மூடப்பட இருப்பதாக தெரிவித்துள்ளது. நீண்ட பரிசீலனைக்குப் பிறகு இந்த கடினமான முடிவு எடுக்கப்பட்டதாகவும் ஹோட்டலும் உணவு தான ஊழியர் சங்கமும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த செயலின் மூலமாக 108 பேர் தங்கள் வேலைகளை இழக்க நேரிடும். ஹோட்டல் மெராமா் சிங்கப்பூரின் நிர்வாக இயக்குனர் கென் லிம்

சிங்கப்பூரில் உள்ள ஒரு ஹோட்டல் மூடப்படும் என அறிவிப்பு – பணியாளர்களின் நிலை என்ன? Read More »

சிங்கப்பூரில் இயங்கி வரும் ஒரு நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!!பயனர்களின் நிலை என்ன?

சிங்கப்பூரில் இயங்கி வரும் ஒரு நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!! பயனர்களின் நிலை என்ன? சிங்கப்பூர்: 2018 ஆம் ஆண்டில் முழுவதும் சுமார் 300 SAM கியோஸ்க்குகள் இருந்தன. பயனர்கள் அஞ்சல் பொருட்களை எடை போடவும், முத்திரைகளை வாங்குவோம், பில்களை செலுத்தவும் அனுமதித்துள்ளன. ஆனால் இப்போது இந்த பழக்கமான நீல இயந்திரங்கள் தபால் நிலையங்கள் எம்ஆர்பி நிலையங்கள் மற்றும் ஷாப்பிங் மையங்களில் இருந்து மறைந்து வருகின்றன. “இந்த சேவையின் மூலம் கிடைக்கும் நன்மைக்கு நாங்கள் மிகவும் பழகிவிட்டோம்

சிங்கப்பூரில் இயங்கி வரும் ஒரு நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!!பயனர்களின் நிலை என்ன? Read More »

சிங்கப்பூர் காபி கடையில் தீ விபத்து..!!!

சிங்கப்பூர் காபி கடையில் தீ விபத்து..!!! சிங்கப்பூரில் உள்ள யூனோஸ் கிரசென்ட், பிளாக் 7-இன் தரைத்தளத்தில் உள்ள ஒரு காபி கடைக்குள் நேற்று (ஆகஸ்ட் 26 ஆம் தேதி) அதிகாலை 2:05 மணி அளவில் சமையலறை அடுப்பு தீப்பிடித்தது. சிவில் பாதுகாப்பு படை வருவதற்கு முன்பு பொதுமக்கள் இரண்டு தீயணைப்பு கருவிகளை பயன்படுத்தி தீயை அணைத்துள்ளனர். இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.  

சிங்கப்பூர் காபி கடையில் தீ விபத்து..!!! Read More »

சிங்கப்பூரில் மூடப்படும் சிகிச்சை மையம்…!!! ஏன்? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்

சிங்கப்பூரில் மூடப்படும் சிகிச்சை மையம்…!!! ஏன்? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும் அட்மிரால்டி அவசர சிகிச்சை மையமானது செப்டம்பர் 2020ல் திறக்கப்பட்டது. முதன்மையாக வடக்கு பகுதியில் உள்ள ஆபத்தான நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளை நியமித்து சிகிச்சை பார்க்கப்பட்டது. இந்த மையத்தில் 15 பேர் கொண்ட மருத்துவக்குழு தற்போது மாதத்திற்கு சுமார் 1,800 நோயாளிகளுக்கு மட்டுமே சேவை செய்து வருகிறது. கடந்த

சிங்கப்பூரில் மூடப்படும் சிகிச்சை மையம்…!!! ஏன்? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும் Read More »

சிங்கப்பூரில் இப்படியொரு சம்பவமா..!!!

சிங்கப்பூரில் இப்படியொரு சம்பவமா..!!! இரவு வேளையில் ஒன்றாக பணியாற்றியபோது, சக ஊழியர் ஆன ஆடவர் பெண்ணின் அனுமதி இன்றி அவரை தீண்டி உள்ளார். ஆடவர் பெண்ணின் பின்புறம் இருந்து சில நிமிடங்களுக்கு கட்டி அணைத்ததாக சொல்லப்பட்டுள்ளது. மேலும் பெண்ணின் மறுப்பை கூட பொருட்படுத்தாமல் அவரை முத்தமிட்டு மானபங்கம் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் கழிப்பறைக்கு தப்பிச்சென்று குறுஞ்செய்தி அனுப்பியதன் மூலம் உதவியை நாடியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையிடம் புகார் கொடுத்தார். குற்றம் சாட்டப்பட்ட ஆடவர் வயது 42. அவரது

சிங்கப்பூரில் இப்படியொரு சம்பவமா..!!! Read More »

காலை உணவு இலவசமாக கொடுக்குறாங்களா? யாருக்கு? என்பதை தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

காலை உணவு இலவசமாக கொடுக்குறாங்களா? யாருக்கு? என்பதை தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். ஃபேர்பிரைஸ் குழுமம் அதன் சியர்ஸ் காலை உணவு மன்றத்தின் முயற்சியாக இலவச காலை உணவு விநியோகம் செய்வதாக (ஆகஸ்ட்) 21ஆம் தேதி (வியாழக்கிழமை) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலவச காலை உணவு விநியோகம் 2 – வது நடைபெற உள்ளது. தொடக்கப் சிங்கப்பூரின் தொடக்கப்பள்ளி மாணவர்களான ஆறாம் வகுப்பைச் சேர்ந்தோர் 12,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் இரு நாட்கள் இலவச காலை உணவை

காலை உணவு இலவசமாக கொடுக்குறாங்களா? யாருக்கு? என்பதை தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். Read More »

அவசர காலங்களில் தொடர்பு கொள்ள சிங்கப்பூர் அதிகாரிகள் புதிய ஏற்பாடு..!!!

அவசர காலங்களில் தொடர்பு கொள்ள சிங்கப்பூர் அதிகாரிகள் புதிய ஏற்பாடு..!!! பேரிடர் மேலாண்மை குறித்த ஆசியான் மூலோபாயக் கொள்கை உரையாடலில் சட்ட அமைச்சர் எட்வின் டோங் இந்த அமைப்பை நிறுவ உள்ளூர் தொலைதொடர்பு ஆபரேட்டர்களுடன் சிவில் பாதுகாப்பு படையினை செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ளவர்களின் மொபைல் ஃபோன்களுக்கு நேரடியாக எச்சரிக்கைகளை விரைவாக அனுப்பி அவர்களுக்கு பொருத்தமான ஆலோசனைகளை வழங்க இந்த தகவல் தொடர்பு ஒளிபரப்பு முறை உதவும். பேரிடர் மேலாண்மை வலுப்படுத்துவதில் இத்தகைய கண்டுபிடிப்புகள்

அவசர காலங்களில் தொடர்பு கொள்ள சிங்கப்பூர் அதிகாரிகள் புதிய ஏற்பாடு..!!! Read More »

தந்தையின் முகத்திரையை கிழித்த மகள்..!! அநீதிக்கு கிடைத்த நீதி..!!

தந்தையின் முகத்திரையை கிழித்த மகள்..!! அநீதிக்கு கிடைத்த நீதி..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் 70 வயதுடைய ஒருவர், 20 ஆண்டுகளுக்கு முன்பு தனது மகளிடம் இருமுறை அநாகரீகமாக நடந்துகொண்டதாக குற்றவாளியாகக் கண்டறியப்பட்டார். தற்போது 30 வயதுடைய அந்தப் பெண், தந்தையின் செயல்களால் நீண்ட காலமாக மன உளைச்சலுக்கு ஆளாகி, 21வது வயதில் வீட்டைவிட்டு வெளியேறியதாகவும், பின்னர் தனது தந்தையின் தவறுகளை அம்பலப்படுத்த முடிவு செய்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார். CLICK HERE 👉👉 சுற்றுச்சூழல் விழிப்புணர்வை உயிர்ப்பித்த சிங்கப்பூர் சீன

தந்தையின் முகத்திரையை கிழித்த மகள்..!! அநீதிக்கு கிடைத்த நீதி..!! Read More »

20 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு சேற்றில் மூழ்கிய கார் மீட்பு..!!!

20 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு சேற்றில் மூழ்கிய கார் மீட்பு..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் தஞ்சோங் கட்டோங் சாலையில் ஏற்பட்ட சாலைச் சரிவு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜூலை 26 ஆம் தேதி மாலை சுமார் 5.50 மணியளவில், ஒரு பெண் ஓட்டுநர் தனது காரில் அந்தச் சாலையில் பயணம் செய்து கொண்டிருந்த போது, சாலை திடீரென இடிந்து விழுந்தது. காருடன் அந்த பெண்ணும் பள்ளத்தில் சிக்கிக்கொண்டார். அதே நேரத்தில் அருகிலிருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், விரைந்து

20 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு சேற்றில் மூழ்கிய கார் மீட்பு..!!! Read More »