singapore news update

சிங்கப்பூரில் உள்ள வணிக நிறுவனத்தின் உரிமம் ரத்து…!!! ஏன்? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

சிங்கப்பூரில் உள்ள வணிக நிறுவனத்தின் உரிமம் ரத்து…!!! ஏன்? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். சிங்கப்பூர்: சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேசா டிராவல்ஸின் வணிக உரிமம் ரத்து செய்யப்பட்டதாக கூறியுள்ளது. உள்ளூரில் இயங்கி வரும் பயண நிறுவனம் பயண முகமைகள் சட்டத்தை மீறியதற்காக நேற்று (28ஆம் தேதி) சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் வணிக உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. காரணம்: தணிக்கை செய்யப்பட்ட கணக்கு அறிக்கைகள் மற்றும் வருடாந்திர வணிக […]

சிங்கப்பூரில் உள்ள வணிக நிறுவனத்தின் உரிமம் ரத்து…!!! ஏன்? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். Read More »

சிங்கப்பூரில் புதிய தடுப்பூசி திட்டம்…!! வயதுவந்தோருக்கு கூடுதல் பாதுகாப்பு…!!

சிங்கப்பூரில் புதிய தடுப்பூசி திட்டம்…!! வயதுவந்தோருக்கு கூடுதல் பாதுகாப்பு…!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் அடுத்த மாதம் முதல், சிங்கப்பூரின் தேசிய வயதுவந்தோர் நோய்த்தடுப்பு அட்டவணை (NAIS) திட்டத்தில் இரண்டு புதிய தடுப்பூசிகள் சேர்க்கப்படுகின்றன. அவை ஷிங்கிரிக்ஸ், ஷிங்கிள்ஸ் நோயிலிருந்து பாதுகாக்கவும், மற்றும் PCV20, நிமோகாக்கால் நோயிலிருந்து பாதுகாக்கவும் பயன்படும். இத்தடுப்பூசிகள் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு பரிந்துரைக்கப்படுகின்றன. இதற்கு தகுதியுள்ள குடிமக்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்கள் உள்ளூர் பொது சுகாதார மையங்கள் மற்றும் குடும்ப மருத்துவமனைகளில் மானியத்துடன் இந்த

சிங்கப்பூரில் புதிய தடுப்பூசி திட்டம்…!! வயதுவந்தோருக்கு கூடுதல் பாதுகாப்பு…!! Read More »

சிங்கப்பூரில் போக்குவரத்து விபத்து இறப்பு கணக்கெடுப்பு..!!!

சிங்கப்பூரில் போக்குவரத்து விபத்து இறப்பு கணக்கெடுப்பு..!!! சிங்கப்பூர்: இந்த ஆண்டின்(2025) முதல் ஆறு மாதங்களில் வயதான பாதசாரிகள் சம்பந்தப்பட்ட போக்குவரத்து விபத்துகள் அதிகரித்துள்ளதாக போக்குவரத்து காவல்துறை தரவுகள் காட்டுகின்றன. வயதான பாதசாரிகள் விபத்திற்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 18.4 விழுக்காடு அதிகரித்து 116 ஆக உயர்ந்துள்ளது. இதே காலகட்டத்தில் 15 வயதை உடைய பாதசாரிகள் போக்குவரத்து விபத்தின் காரணமாக இறந்துள்ளனர். இது கடந்த ஆண்டு(2024) ஒப்பிடும்போது போக்குவரத்து விபத்து இறப்பிற்கான விகிதம் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூரில்

சிங்கப்பூரில் போக்குவரத்து விபத்து இறப்பு கணக்கெடுப்பு..!!! Read More »

சிங்கப்பூர் வனவிலங்கு சரணாலயத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!!

சிங்கப்பூர் வனவிலங்கு சரணாலயத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் வனவிலங்கு சரணாலயத்தின் (WRS) முன்னாள் உதவி இயக்குநர் கோ மெங் க்வீ (53), மற்றும் அசென்ஷன் இன்ஜினியரிங் சர்வீசஸ் இயக்குநர் இங் இயோவ் செங், தலா ஒரு ஊழல் குற்றச்சாட்டில் குற்றவாளிகள் என வெள்ளிக்கிழமை (29.08.25) மாநில நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 2014 ஜூன் மாதத்தில், அசென்ஷன் நிறுவனத்திற்கு ஆதரவாகச் செயல்பட வேண்டும் என்ற நோக்கில், Ng நிறுவனர் கோவுக்கு S$20,000 வழங்கியதாக அரசு தரப்பு நிரூபித்தது.

சிங்கப்பூர் வனவிலங்கு சரணாலயத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!! Read More »

சிங்கப்பூர் சினிமா சந்தையில் அதிர்ச்சி..!!

சிங்கப்பூர் சினிமா சந்தையில் அதிர்ச்சி..!! சிங்கப்பூர்: கேத்தே சினிப்ளெக்ஸ் உரிமையாளர் mm2 ஆசியா, 2025 நிதியாண்டில் S$122.4 மில்லியன் நிகர இழப்பை சந்தித்துள்ளதாக வியாழக்கிழமை (28.08.25) வெளியிட்ட நிதி அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இருந்த S$1.9 மில்லியன் இழப்பிலிருந்து இது மிகப் பெரிய உயர்வாகும். 2025 மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில், குழுமத்தின் மொத்த வருவாய் S$165.1 மில்லியனாக குறைந்துள்ளது. இது 2024 இல் இருந்த S$191.8 மில்லியனுடன் ஒப்பிடும்போது 13.9 சதவீதம்

சிங்கப்பூர் சினிமா சந்தையில் அதிர்ச்சி..!! Read More »

சிங்கப்பூரில் குத்தகை நீட்டிப்பு..!!! எதற்கு? என தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும்

சிங்கப்பூரில் குத்தகை நீட்டிப்பு..!!! எதற்கு? என தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும் சிங்கப்பூர்: மலேசியாவின் விவசாயம் மற்றும் உணவு பொருள் அமைப்பில் பாசில் பாஞ்சாங் பழம் மற்றும் காய்கறி மொத்த விற்பனை மையம் ஜூரோங் மீன்பிடி துறைமுகம் ஆகியவை மொத்த விற்பனை மையங்களாக உள்ளன. நாடு முழுவதும் உள்ள பல்பொருள் அங்காடிகள் சந்தைகள் உணவகங்கள் மற்றும் உணவு நிறுவனங்களுக்கு உணவு வழங்குகின்றன என்று உணவு நிறுவனம் இன்று (29ஆம் தேதி) ஒரு செய்தி குறிப்பில்

சிங்கப்பூரில் குத்தகை நீட்டிப்பு..!!! எதற்கு? என தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும் Read More »

சிங்கப்பூரில் லிஃப்ட் இயந்திரங்களுக்கான புதிய விதிகள்..!!! என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்..!!

சிங்கப்பூரில் லிஃப்ட் இயந்திரங்களுக்கான புதிய விதிகள்..!!! என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் (MOM) லிஃப்ட் உபகரணங்களுக்கான சோதனை மற்றும் ஆய்வுத் தேவைகள் குறித்த மதிப்பாய்வை நிறைவு செய்துள்ளது. இதன் அடிப்படையில் திருத்தப்பட்ட புதிய விதிமுறைகள் அடுத்த மாதம் 12ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அமைச்சகம் அறிவித்துள்ளது. மனிதவள அமைச்சகம் தெரிவித்ததாவது, இந்த திருத்தங்கள் சர்வதேச மற்றும் தொழில்துறை தரநிலைகளுக்கு ஏற்ப உள்ளன. மேலும், நிறுவனங்கள்

சிங்கப்பூரில் லிஃப்ட் இயந்திரங்களுக்கான புதிய விதிகள்..!!! என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்..!! Read More »

சிங்கப்பூரில் மோசடி அதிர்ச்சி…!!!232 பேரிடம் காவல்துறை விசாரணை…!!!

சிங்கப்பூரில் மோசடி அதிர்ச்சி…!!!232 பேரிடம் காவல்துறை விசாரணை…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் தீவு முழுவதும் காவல்துறையினர் நடத்திய சிறப்பு அமலாக்க நடவடிக்கை சிங்கப்பூரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த நடவடிக்கையில், மோசடி மற்றும் பணமோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மொத்தம் 232 பேர் போலீசாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இரண்டு வாரம் நீடித்த போலீஸ் நடவடிக்கை காவல்துறை அறிக்கையின்படி, ஆகஸ்ட் 15 முதல் 28 வரை இரண்டு வாரங்களாக இந்த அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் 83 பெண்களும்,149 ஆண்களும்,16 முதல் 72 வயதுக்கு உட்பட்டவர்கள்

சிங்கப்பூரில் மோசடி அதிர்ச்சி…!!!232 பேரிடம் காவல்துறை விசாரணை…!!! Read More »

சிங்கப்பூர்ல நிலத்தடியில் வீடுகள் வரப்போதா..!!

சிங்கப்பூர்ல நிலத்தடியில் வீடுகள் வரப்போதா..!! சிங்கப்பூரில் சுமார் 300 கிலோ மீட்டர் நீளம் சுரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நிலத்தடியில் ரயில் சேவை பாதாள சாக்கடை மின்சார விநியோகம் ஆகியவற்றிற்கான கட்டமைப்பு தற்போது வளர்ந்து வருகிறது. அடுத்த பத்து ஆண்டுகளில் மேலும் 60 கிலோ மட்டர் நீளத்திற்கு சுரங்கங்கள் கட்ட திட்டமிட்டுள்ளதாக நகர சீரமைப்பு ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எதிர்காலத்தில் நிலத்தடி குடியிருப்புகள் கட்டுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்று ஆணையத்திடம் CNA கேள்வி எழுப்பியது. தற்போது அதுபோன்று திட்டங்கள் ஏதுமில்லை

சிங்கப்பூர்ல நிலத்தடியில் வீடுகள் வரப்போதா..!! Read More »

சிங்கப்பூரில் புதிய தனியார் விடுதி அறிமுகம்.!! யாருக்கு?

சிங்கப்பூரில் புதிய தனியார் விடுதி அறிமுகம்.!! யாருக்கு? சிங்கப்பூரில் மேல் நடுத்தர பிரிவு மூத்தோர்களுக்காக முதன்முறை புதிய தனியார் விடுதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Perennial Living எனும் அந்த விடுதி பாரி அவென்யூவில் அமைந்துள்ளது. மூத்தோர்களுக்காக ஒரு அறைக்கு மாத கட்டணம் 8,900 வெளியில் இருந்து 17,000 வரை செலுத்தி தங்கிக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 260 மில்லியன் மதிப்புள்ள இந்த திட்டத்தில் உரிய உதவிகளுடன் கூடிய மூத்தோர் பராமரிப்பிற்கு 200 அறைகள் உள்ளன. 100 தாதிமை இல்லப்படுக்கைகளும்

சிங்கப்பூரில் புதிய தனியார் விடுதி அறிமுகம்.!! யாருக்கு? Read More »