singapore news update

பள்ளிகளில் மின் சிகரெட் பயன்பாடா..!!!

பள்ளிகளில் மின் சிகரெட் பயன்பாடா..!!! சிங்கப்பூரில் தொடக்கப்பள்ளி முதல் தொடக்க கல்லூரி வரை மின் சிகரெட் புகைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. எனவே கல்வி அமைச்சு பள்ளிகளுக்கு நிக்கோட்டின் சோதனை கருவிகளை வழங்கியுள்ளது. 2020க்கு முன்பு பள்ளிகள் உயர் கல்வி நிலையங்களில் மின் சிகரெட் பிடித்து சுகாதார அறிவியல் ஆணையத்தின் பார்வைக்கு கொண்டுவரப்பட்ட சம்பவங்கள் 50க்கும் குறைவாக இருந்தது. 2022 -க்கும் 2024 -க்கும் இடையே ஆண்டுக்கு சராசரியாக 3,100 மாணவர்கள் மின் சிகரெட் புகைத்து பிடிபட்டனர் […]

பள்ளிகளில் மின் சிகரெட் பயன்பாடா..!!! Read More »

சிங்கப்பூரின் அரசாங்க முதலீட்டு நிறுவனம் வெளியிட்ட புதிய அறிவிப்பு..!!!

சிங்கப்பூரின் அரசாங்க முதலீட்டு நிறுவனம் வெளியிட்ட புதிய அறிவிப்பு..!!! Temasek ஹோல்டிங்க்ஸ் இன் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனரான தில்ஹான் ராம் கூறியது: எதிர்பார்க்கப்படும் வருமானம் மற்றும் பிற விளைவுகள் உட்பட ஒவ்வொரு பிரிவிற்கும் வழங்கப்படும் சேவையில் கவனம் செலுத்துவது முக்கியம். அதே நேரத்தில் அனைவரும் தொடர்ந்து பயனடையும் வகையில் மூன்று நிறுவனங்களுக்கிடையேயான கூட்டுறவையும் பாதுகாப்பது முக்கியமாகும். புவிசார் அரசியல் பதட்டங்கள் அதிகரித்து விதிகள் சார்ந்த சர்வதேச ஒழுங்கு மாறும்போது குழு மாற்றங்களை எதிர்கொண்டு

சிங்கப்பூரின் அரசாங்க முதலீட்டு நிறுவனம் வெளியிட்ட புதிய அறிவிப்பு..!!! Read More »

சிங்கப்பூரின் சாங்கி ஏர்போர்ட்டில் கண்ணை கவரும் மூங்கில் தோட்டம்..!!!

சிங்கப்பூரின் சாங்கி ஏர்போர்ட்டில் கண்ணை கவரும் மூங்கில் தோட்டம்..!!! சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில் கண்களை கவரும் விதமாக புதிய ஒரு முயற்சி உருவாக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்குள் உலகின் முதல் வெளிப்புற மூங்கில் தோட்டம் சிங்கப்பூரில் சாங்கி விமான நிலையத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பசுமையான ஓய்வு இடம் சாங்கி விமான நிலையம் உள்ளே அமைந்துள்ளது என்பதால் பயணிகள் மற்றும் பார்வையாளர்களை எளிதில் காண இயலும். CLICK HERE 👉👉 சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிடில் welder வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரின் சாங்கி ஏர்போர்ட்டில் கண்ணை கவரும் மூங்கில் தோட்டம்..!!! Read More »

செம்பவாங் பேய்விழாவில் நடந்த அதிசயம்…!!!100க்கும் மேற்பட்டோருக்கு அடித்த ஜாக்பாட்..??

செம்பவாங் பேய்விழாவில் நடந்த அதிசயம்…!!!100க்கும் மேற்பட்டோருக்கு அடித்த ஜாக்பாட்..?? சிங்கப்பூர்: சிங்கப்பூரில் செம்பவாங் பிக் கார்டு 503 பேய் விழாவில் நடந்த ஒரு அதிசயம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. கடந்த 13 ஆண்டுகளாக, “செம்பவாங் பிக் கார்டு 503 பேய் விழா” ஏற்பாட்டுக் குழு, பேய் விழாவைக் கொண்டாட ஒவ்வொரு ஏழாவது சந்திர மாதத்திலும் கான்பெரா இணைப்பு சாலையில் உள்ள பிளாக் 503A இன் கீழே ஒரு பலிபீடத்தை அமைத்து வருகிறது. வழக்கப்படி, பக்தர்கள் ஜோசியத் தொகுதிகளை வாங்கி

செம்பவாங் பேய்விழாவில் நடந்த அதிசயம்…!!!100க்கும் மேற்பட்டோருக்கு அடித்த ஜாக்பாட்..?? Read More »

போதைப்பொருள் அபாயம்…!!! விழிப்புணர்வே பாதுகாப்பு…!!!

போதைப்பொருள் அபாயம்…!!! விழிப்புணர்வே பாதுகாப்பு…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் எட்டோமிடேட் போன்ற கட்டுப்படுத்தப்பட்ட மருந்துகள் கொண்ட மின்-சிகரெட்டுகளை துஷ்பிரயோகம் செய்பவர்கள், குறிப்பாக 21 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், இனி கட்டாய மேற்பார்வைத் திட்டம் கீழ் வைக்கப்படுவார்கள். முதல் முறை குற்றவாளிகளுக்கு 3 மாதங்கள் தீவிர கண்காணிப்பு மற்றும் 8 முதல் 10 வரை ஆலோசனை அமர்வுகள் வழங்கப்படும். மறுமுறை குற்றவாளிகளுக்கு இந்தக் காலம் 6 மாதங்கள் ஆக நீட்டிக்கப்படும்; குறைந்தது 16 ஆலோசனை அமர்வுகள் கட்டாயமாக்கப்படும். இந்த காலத்தில் சுகாதார

போதைப்பொருள் அபாயம்…!!! விழிப்புணர்வே பாதுகாப்பு…!!! Read More »

வெளிநாட்டினர் மின் சிகரெட் பயன்படுத்தினால் தண்டனை என்ன?

வெளிநாட்டினர் மின் சிகரெட் பயன்படுத்தினால் தண்டனை என்ன? சிங்கப்பூரில் மின் சிகரெட் குற்றங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வெளிநாட்டினர் மின் சிகரெட்டுடன் பிடிபட்டால் தண்டனைகள் என்ன விதிக்கப்படலாம்? வெளிநாட்டினர்:மின் சிகரெட் வைத்திருந்தாலும் அல்லது பயன்படுத்தினாலோ அவர்கள் சிங்கப்பூருக்குள் நுழைய தடை விதிக்கப்படுவர். நீண்டகால வருகை அனுமதி பெற்றவர்கள்: ✓மூன்றாம் முறை குற்றம் புரிந்தால் அனுமதி ரத்து செய்யப்படும். ✓மேலும் அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள். ✓சிங்கப்பூருக்குள் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். குறுகிய கால வருகை

வெளிநாட்டினர் மின் சிகரெட் பயன்படுத்தினால் தண்டனை என்ன? Read More »

சிங்கப்பூர் கலாச்சார பாஸ்..!!!சீன இசைக்குழுவின் புதிய இசை அனுபவம்…!!!

சிங்கப்பூர் கலாச்சார பாஸ்..!!!சீன இசைக்குழுவின் புதிய இசை அனுபவம்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் அடுத்த மாதம் 1ஆம் தேதி தொடங்கவிருக்கும் சிங்கப்பூர் கலாச்சார பாஸ் திட்டம், கலை மற்றும் கலாச்சார அனுபவங்களை பொதுமக்களுக்கு மலிவு விலையில் கொண்டு சேர்க்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியுடன் இணைந்து, சிங்கப்பூர் சீன இசைக்குழு தன் பார்வையாளர்களுக்கான பல்வேறு சலுகைகள் மற்றும் சிறப்பான அனுபவங்களை அறிவித்துள்ளது. மலிவு விலையில் கச்சேரி அனுபவம் இந்த சீசனில் நடைபெறும் அனைத்து இசை நிகழ்ச்சிகளுக்கும், கலாச்சார பாஸ் வைத்திருப்போர்

சிங்கப்பூர் கலாச்சார பாஸ்..!!!சீன இசைக்குழுவின் புதிய இசை அனுபவம்…!!! Read More »

பரபரப்பு..!!ரெட் ஹில்லில் HDB குடியிருப்பில் தீ விபத்து…!!!

பரபரப்பு..!!ரெட் ஹில்லில் HDB குடியிருப்பில் தீ விபத்து…!!! சிங்கப்பூர்: ரெட் ஹில்லில் உள்ள பிளாக் 86 HDB அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தால் நான்கு பேர் காயமடைந்து மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். பாதுகாப்பு காரணங்களுக்காக சுமார் 50 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர். சிவில் பாதுகாப்புப் படை (SCDF) தகவலின்படி, அதிகாலை 1.15 மணியளவில் (28.08.25) தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த SCDF பணியாளர்கள், நான்காவது மாடி வீட்டு வாழ்க்கை அறையில் தீ பரவியதை கண்டனர். அவர்கள்

பரபரப்பு..!!ரெட் ஹில்லில் HDB குடியிருப்பில் தீ விபத்து…!!! Read More »

சிங்கப்பூரில் கிரிப்டோகரன்சி ஹேக்…!!! என்ன நடந்தது..?? தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்..!!

சிங்கப்பூரில் கிரிப்டோகரன்சி ஹேக்…!!! என்ன நடந்தது..?? தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தின் டிஜிட்டல் பணப்பை அமைப்பு ஹேக் செய்யப்பட்டதில் சுமார் S$8.3 மில்லியன் மதிப்பிலான கிரிப்டோகரன்சி திருடப்பட்டுள்ளது. காவல்துறை அறிக்கையில், பரிமாற்ற நிறுவனத்தின் கிரிப்டோ பணப்பைகளில் பல ஊடுருவல்கள் நடந்ததாகவும், அதன் மூலம் கிரிப்டோகரன்சிகள் சட்டவிரோதமாக மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுமையான விசாரணைக்குப் பின், குற்றப் புலனாய்வுத் துறையின் சைபர் குற்றக் கட்டளை மைய அதிகாரிகள் 36 மற்றும் 38

சிங்கப்பூரில் கிரிப்டோகரன்சி ஹேக்…!!! என்ன நடந்தது..?? தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்..!! Read More »

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் மின் சிகரெட் உபயோகம்..!!!

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் மின் சிகரெட் உபயோகம்..!!! சிங்கப்பூர்: உட்லண்ட்ஸ் சோதனை சாவடியில் நேற்று (ஆகஸ்ட் 27) காலை மின் சிகரெட் இருக்கிறதா? என்ற சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது 890க்கும் மேற்பட்ட மின் சிகரெட்டுகளோடு மலேசியா ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார். குளிர்சாதன பெட்டிகளை ஏற்றி வந்த வேனை அதிகாரிகள் வழிமறித்து சோதனையில் ஈடுபட்டனர். வேனில் இருந்த பெட்டிகளில் மின் சிகரெட் மறைத்து வைத்தது சோதனையின் போது தெரியவந்தது. அவரது வேனில் சுமார் 6,700 மின்

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் மின் சிகரெட் உபயோகம்..!!! Read More »