singapore news update

சிங்கப்பூரில் புதிய அப்டேட்..!!!

சிங்கப்பூரில் புதிய அப்டேட்..!!! உலகிலேயே செயற்கை நுண்ணறிவு(AI) தொழில் நுட்பத்தை மையமாகக் கொண்ட முதல் பேரங்காடியை FairPrice குழுமம் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய FairPrice Finest கிளை இன்று (28 ஆகஸ்ட்) பொங்கோல் Digital District இனம் மின் இலக்க வட்டாரத்தில் திறக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் மக்களின் பொழுதுபோக்குகளில் ஒன்றான மளிகைப் பொருள் வாங்குவதை இந்த பேரங்காடி எளிதாக்கியுள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் 20க்கும் மேற்பட்ட புதிய மின் இலக்க தீர்வுகளை அறிமுகம் செய்ய […]

சிங்கப்பூரில் புதிய அப்டேட்..!!! Read More »

சேமிப்பு குறைவு…!! நம்பிக்கை அதிகம்…!!

சேமிப்பு குறைவு…!! நம்பிக்கை அதிகம்…!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் 16 முதல் 28 வயதுக்குட்பட்ட Z தலைமுறை இளைஞர்கள், தங்கள் நிதி எதிர்காலம் குறித்து நம்பிக்கையுடன் இருப்பதாக புருடென்ஷியல் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது. அவர்களில் 51% பேர் ஓய்வு பெற்ற பின் அன்றாடச் செலவுகளையும் சுகாதாரப் பராமரிப்பையும் சுலபாகமாக நடத்த முடியும் எனக் கருதுகிறார்கள். இது மில்லினியல்ஸ் (45%) மற்றும் ஜெனரேஷன் X (38%) விட அதிகம். இருப்பினும், 72% பேர் இன்னும் ஓய்வூதியத் திட்டம் தொடங்கவில்லை என்பதும்

சேமிப்பு குறைவு…!! நம்பிக்கை அதிகம்…!! Read More »

அதிபர் ஆலோசனை மன்றத்தில் புதிய உறுப்பினர் யார்?

அதிபர் ஆலோசனை மன்றத்தில் புதிய உறுப்பினர் யார்? சிங்கப்பூர்: பிரதமரின் ஆலோசனைப்படி அதிபர் மாற்று உறுப்பினராக புதிய உறுப்பினரை நியமித்துள்ளார். புதிய உறுப்பினர் இந்த பொறுப்பில் 4 ஆண்டு காலம் இருப்பார். DBS வங்கியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி பியூஷ் குப்தா அதிபர் ஆலோசனை மன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். திரு பியூஸ் குப்தா 2009 ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு 2025 மார்ச் மாதம் வரை DBS குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இயக்குனராகவும் பொறுப்பு

அதிபர் ஆலோசனை மன்றத்தில் புதிய உறுப்பினர் யார்? Read More »

இந்திய ரூபாயின் மதிப்பு புதிய உச்சம்..!!!

இந்திய ரூபாயின் மதிப்பு புதிய உச்சம்..!!! சிங்கப்பூர்: மூன்று வாரங்களுக்கு பிறகு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சிங்கப்பூர் நேரப்படி 4:45 மணி அளவில் ஒரு அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 87 ரூபாய் 87 காசாக உயர்ந்துள்ளது. ஒரு சிங்கப்பூர் வெள்ளி 68 ரூபாய் 18 காசாக உள்ளது. இந்திய பங்குச்சந்தையிலும் நேற்று சரிவு காணப்பட்டது இந்திய பொருள்கள் மீது அமெரிக்கா விதித்திருக்கும் 50% வரி

இந்திய ரூபாயின் மதிப்பு புதிய உச்சம்..!!! Read More »

சிங்கப்பூர் மழலையர் பள்ளியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!!

சிங்கப்பூர் மழலையர் பள்ளியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!! சிங்கப்பூர்: மவுண்ட்பேட்டனில் உள்ள PCF மழலையர் பள்ளியில் உணவில் விஷம் கலந்துள்ளதாக சந்தேகிக்கப்படும் தகவல் வெளியானது. தொற்று நோய்கள் மேலாண்மை நிறுவனம் ஆரம்பகால குழந்தை மேம்பாட்டு நிறுவனம் மற்றும் உணவு நிறுவனம் ஆகியவை இணைந்து ஒரு கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை(23ஆம் தேதி) முதல் திங்கள்கிழமை தினம் (25ஆம் தேதி) வரை மௌண்ட்பேட்டனில் உள்ள பிளாக் 92 இன் தரைத்தளத்தில் உள்ள ஸ்பார்க்லெடாட்ஸ் பாலர் மையத்தில் மொத்தம் 24

சிங்கப்பூர் மழலையர் பள்ளியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!! Read More »

சிங்கப்பூர் பேரங்காடிகளில் புதிய அப்டேட்..!!

சிங்கப்பூர் பேரங்காடிகளில் புதிய அப்டேட்..!! சிங்கப்பூர் போட்டி தன்மை, பயனீட்டாளர் ஆணையம் பேரங்காடிகளில் விற்கப்படும் அத்தியாவசிய பொருள்களின் அடிப்படை விலையை காட்டும் முறை அறிமுகப்படுத்த உள்ளது. பேரங்காடுகளில் விற்கப்படும் அத்தியாவசிய பொருட்களின் Unit Price எனப்படும் அடிப்படை விலையை காட்டும் முறையை சோதித்து பார்க்க இருக்கிறது. செப்டம்பர் மாதம் முதல் தேதியில் இருந்து NTUC FairPrice, Sheng Siong, Prime Supermarket, Cold Storage, Giant பேரங்காடிகளில் இந்த திட்டம் தொடங்கப்படும். அரிசி, மாமிசம், முட்டை, சமையல்

சிங்கப்பூர் பேரங்காடிகளில் புதிய அப்டேட்..!! Read More »

சிங்கப்பூரில் குழந்தையை துன்புறுத்திய சம்பவம்..!!!

சிங்கப்பூரில் குழந்தையை துன்புறுத்திய சம்பவம்..!!! சிங்கப்பூரில் ஏழு மாத குழந்தையை பார்த்துக் கொள்வதற்காக ஒசயன் மெவில் ரோசல்ஸ் (வயது 26) என்பவரை வேலையில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். குழந்தை பால் குடிக்காததால் ரோஸல்ஸ்க்கு கோவம் வந்து குழந்தையை அடித்துள்ளார். மொத்தம் 5 முறை அடித்துள்ளார். குழந்தையை அடித்ததால் தொடையில் காயம் ஏற்பட்டது. உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். குழந்தையை ரோசல்ஸ் அடிக்கும் காட்சியை மற்றொரு பணிப்பெண் வீடியோ எடுத்து தாயாருக்கு அனுப்பியுள்ளார். வீடியோ பதிவின் மூலம் குழந்தையின் தாயார் காவல்துறையிடம்

சிங்கப்பூரில் குழந்தையை துன்புறுத்திய சம்பவம்..!!! Read More »

சிங்கப்பூரின் மேற்கு கடற்கரை நெடுஞ்சாலையின் புதிய அப்டேட்..!!!

சிங்கப்பூரின் மேற்கு கடற்கரை நெடுஞ்சாலையின் புதிய அப்டேட்..!!! சிங்கப்பூர்: மேற்கு கடற்கரை விரைவுச்சாலை மேற்கு கடற்கரை இணைப்பு மற்றும் பாண்ட் கிரசென்ட் சந்திப்பு இடையிலான சாலை பகுதி தற்காலிகமாக மூடப்படும் என்று வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு வாரியம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மூடப்பட்ட பாதசாரி பாலம் கட்டுவதற்காக மேற்கு கடற்கரையில் நெடுஞ்சாலையின் ஒரு பகுதி அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளி வரை ஒவ்வொரு நாளும் பல மணி நேரம் தற்காலிகமாக மூடப்படும். செப்டம்பர் 2

சிங்கப்பூரின் மேற்கு கடற்கரை நெடுஞ்சாலையின் புதிய அப்டேட்..!!! Read More »

சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சின் புதிய பதிவு..!!!

சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சின் புதிய பதிவு..!!! சிங்கப்பூர்: தற்காப்பு அமைச்சு தடை செய்யப்பட்ட மின் சிகரெட் பொருள்களுக்கு எதிரான நடவடிக்கை குறித்து பேஸ்புக் பக்கத்தில் புதிய தகவலை பதிவு செய்துள்ளது. சட்டவிரோத பொருட்கள் தடை செய்யப்பட்ட பொருட்கள் போன்றவற்றை கண்டுபிடிக்க அதிகாரிகள் சோதனையில் ஈடுபடுவார்கள். ஆயுதப்படை வீரர்கள் மின் சிகரெட் விலை வைத்திருந்தால் அல்லது பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மின் சிகரெட் பழக்கத்தை கைவிடுவதற்கு தேவையான உதவியும் ஆலோசனையும் வழங்கப்படும். ராணுவ தளத்திலும் முகாம்களிலும் தடை

சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சின் புதிய பதிவு..!!! Read More »

சிங்கப்பூரில் சாலை விபத்து..!!!

சிங்கப்பூரில் சாலை விபத்து..!!! சிங்கப்பூர்: ஆகஸ்ட் 20 அன்று இரவு 10:05 மணி அளவில் லாவண்டர் ஸ்ட்ரீட்டில் இழுவை வண்டியை மோதிவிட்டு நிற்காமல் ஆடவர் ஒருவர் சென்றுள்ளார் இன்று தகவல் கிடைத்ததாக காவல்துறை கூறியது. கார் ஓட்டுனர் விபத்து நடந்த பிறகு அங்கிருந்து சென்று விட்டார். காயமடைந்தவருக்கு உதவி செய்யவில்லை. காவல்துறைக்கு தகவலும் தெரிவிக்கவில்லை. விபத்தின் மூலம் காயம் ஏற்பட்ட 57 வயது இழுவை வண்டி ஓட்டுநர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட சோதித்த பிறகு இறந்துவிட்டார் என்பது தெரிய

சிங்கப்பூரில் சாலை விபத்து..!!! Read More »