singapore news update

சிங்கப்பூரில் இயங்கி வரும் ஒரு நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!!பயனர்களின் நிலை என்ன?

சிங்கப்பூரில் இயங்கி வரும் ஒரு நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!! பயனர்களின் நிலை என்ன? சிங்கப்பூர்: 2018 ஆம் ஆண்டில் முழுவதும் சுமார் 300 SAM கியோஸ்க்குகள் இருந்தன. பயனர்கள் அஞ்சல் பொருட்களை எடை போடவும், முத்திரைகளை வாங்குவோம், பில்களை செலுத்தவும் அனுமதித்துள்ளன. ஆனால் இப்போது இந்த பழக்கமான நீல இயந்திரங்கள் தபால் நிலையங்கள் எம்ஆர்பி நிலையங்கள் மற்றும் ஷாப்பிங் மையங்களில் இருந்து மறைந்து வருகின்றன. “இந்த சேவையின் மூலம் கிடைக்கும் நன்மைக்கு நாங்கள் மிகவும் பழகிவிட்டோம் […]

சிங்கப்பூரில் இயங்கி வரும் ஒரு நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!!பயனர்களின் நிலை என்ன? Read More »

புக்கிட் திமாவில் புதிய குடியிருப்பு தளம்…! 340 யூனிட்கள் உருவாகும் வாய்ப்பு…!

புக்கிட் திமாவில் புதிய குடியிருப்பு தளம்…! 340 யூனிட்கள் உருவாகும் வாய்ப்பு…! சிங்கப்பூர்: சிங்கப்பூர் நகர்ப்புற புதுப்பித்தல் ஆணையம் (URA), புக்கிட் திமா சாலையில் டெவலப்பர்கள் ஏலம் எடுப்பதற்காக தனியார் குடியிருப்பு தளத்தைத் தொடங்கியுள்ளது. இந்த தளம் சுமார் 340 அலகுகளுக்கான திறன் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த 99 ஆண்டு குத்தகை தளம் நியூட்டன் எம்ஆர்டி நிலையத்திற்கு அடுத்ததாக அமைந்துள்ளது. இதன் மொத்த தள பரப்பளவு 28,907 சதுர மீட்டர் வரை உள்ளது. ஏலங்களுக்கான இறுதி நாள்

புக்கிட் திமாவில் புதிய குடியிருப்பு தளம்…! 340 யூனிட்கள் உருவாகும் வாய்ப்பு…! Read More »

சிங்கப்பூர் காபி கடையில் தீ விபத்து..!!!

சிங்கப்பூர் காபி கடையில் தீ விபத்து..!!! சிங்கப்பூரில் உள்ள யூனோஸ் கிரசென்ட், பிளாக் 7-இன் தரைத்தளத்தில் உள்ள ஒரு காபி கடைக்குள் நேற்று (ஆகஸ்ட் 26 ஆம் தேதி) அதிகாலை 2:05 மணி அளவில் சமையலறை அடுப்பு தீப்பிடித்தது. சிவில் பாதுகாப்பு படை வருவதற்கு முன்பு பொதுமக்கள் இரண்டு தீயணைப்பு கருவிகளை பயன்படுத்தி தீயை அணைத்துள்ளனர். இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.  

சிங்கப்பூர் காபி கடையில் தீ விபத்து..!!! Read More »

அதிகரித்து வரும் மின் சிகரெட் தோட்டா தயாரிப்பு..!!!

அதிகரித்து வரும் மின் சிகரெட் தோட்டா தயாரிப்பு..!!! சிங்கப்பூர்: 41 வயது நபரான முகமது அகில் அப்துல் ரஹீம் என்பவர் மலேசியாவின் ஜோகூர் பாருவல் ஒரு நபரைச் சந்தித்துள்ளார். ரஹீம் சிங்கப்பூரில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு “ஜாம்பி சிகரெட் தோட்டாக்கள்” தயாரிக்க அவரை வேலைக்கு அமர்த்தியுள்ளார். ரஹீம் என்பவர் மொத்தம் 200 தோட்டாக்களை தயாரித்துள்ளார். மின் தோட்டாக்களை பொட்டலத்தில் இருந்து டெலிவரி செய்பவர் எடுத்து விற்க முயலும் போது காவல்துறையினர் கண்டுபிடித்தனர். விசாரணையின் போது மேற்கூறிய தகவல்கள் அனைத்தும்

அதிகரித்து வரும் மின் சிகரெட் தோட்டா தயாரிப்பு..!!! Read More »

சிங்கப்பூரில் சட்டவிரோத வேலைவாய்ப்பு..!! இரண்டு பெண்கள் சிக்கியது எப்படி…??

சிங்கப்பூரில் சட்டவிரோத வேலைவாய்ப்பு..!! இரண்டு பெண்கள் சிக்கியது எப்படி…?? சிங்கப்பூர்: சிங்கப்பூரில் செல்லுபடியாகும் பணி அனுமதிச் சீட்டு இன்றி சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்ட பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 53 வயதான பிடோ எர்லிண்டா ஒகாம்போவுக்கும், அவரை பணியமர்த்திய 64 வயதான சோ ஓய் பெக்கிற்கும் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. மனிதவள அமைச்சகத்தின் (MOM) விசாரணையில், எர்லிண்டா சுமார் நான்கு ஆண்டுகளாக சோவின் வீட்டில் பகுதிநேர சுத்தம் செய்யும் பணிகளை செய்ததும், சோ பின்னர் அவரை மற்றொரு

சிங்கப்பூரில் சட்டவிரோத வேலைவாய்ப்பு..!! இரண்டு பெண்கள் சிக்கியது எப்படி…?? Read More »

முதியோருக்கான கலாச்சார பாஸ்..!!! மரபும் புதுமையும் சந்திக்கும் வழி..!!!

முதியோருக்கான கலாச்சார பாஸ்..!!! மரபும் புதுமையும் சந்திக்கும் வழி..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் மூத்த குடிமக்களை கலாச்சாரம் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் நெருக்கமாக இணைக்க, கலாச்சாரம், சமூகம் மற்றும் இளைஞர் அமைச்சகம் (MCCY) சமூக கூட்டாளர்களுடன் இணைந்து கலாச்சார பாஸ் வழியாக குழு சுற்றுலாக்களை நடத்த திட்டமிட்டுள்ளது. அதில்,பயனியர் ஹெல்த் கேர் குழுமம் அதிகாரிகளுடன் இணைந்து சோதனைத் திட்டத்தை முன்னெடுக்கிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, முதியவர்கள் இந்த பாஸை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை ஆராய வான்கார்டு ஹெல்த் கேர்

முதியோருக்கான கலாச்சார பாஸ்..!!! மரபும் புதுமையும் சந்திக்கும் வழி..!!! Read More »

வானத்தை அலங்கரித்த சூரிய ஒளிவட்டம்…!! சமூக வலைதளத்தில் வைரலான புகைப்படங்கள்…!!!

வானத்தை அலங்கரித்த சூரிய ஒளிவட்டம்…!! சமூக வலைதளத்தில் வைரலான புகைப்படங்கள்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் நேற்று (25.08.25) நண்பகலில் வானில் அரிய “சூரிய ஒளிவட்டம்” தோன்றி பொதுமக்களை கவர்ந்தது. “CloudSpotting & SkySpotting Singapore” பேஸ்புக் குழுவில் ஜூரோங் வெஸ்ட் பகுதி மக்கள், மதியம் 12:15 மணியளவில் தெளிவான ஒளிவட்டத்தைப் படம்பிடித்து பகிர்ந்தனர். இந்த அரிய காட்சிகள் தெலோக் பிளாங்கா கிரசென்ட் மற்றும் அப்பர் புக்கிட் திமா பகுதிகளில் மதியம் 12:45 மணியளவில் தெளிவாக தெரிந்தது. வானவில் நிறங்களால் சூழப்பட்ட

வானத்தை அலங்கரித்த சூரிய ஒளிவட்டம்…!! சமூக வலைதளத்தில் வைரலான புகைப்படங்கள்…!!! Read More »

சிங்கப்பூரில் வேலை பார்க்க ஆசையா..?? பணியாளர்கள் விரும்பும் முதலாளி யார் தெரியுமா..??

சிங்கப்பூரில் வேலை பார்க்க ஆசையா..?? பணியாளர்கள் விரும்பும் முதலாளி யார் தெரியுமா..?? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் மிகவும் கவர்ச்சிகரமான முதலாளியாக சாங்கி விமான நிலையக் குழுமம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய மனிதவள நிறுவனமான ராண்ட்ஸ்டாட், 2,500க்கும் மேற்பட்ட உள்ளூர் பதிலளித்தவர்களிடம் ஆய்வு நடத்தியது. அதன் பின்னர், இந்த ஆண்டின் மிகவும் கவர்ச்சிகரமான முதல் பத்து முதலாளிகளை வெளியிட்டது. அவற்றில் இந்த ஆண்டின் மிகவும் கவர்ச்சிகரமான முதல் பத்து முதலாளிகள் பட்டியலில் சாங்கி விமான நிலையக் குழுமம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

சிங்கப்பூரில் வேலை பார்க்க ஆசையா..?? பணியாளர்கள் விரும்பும் முதலாளி யார் தெரியுமா..?? Read More »

சிங்கப்பூர் மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி..!!!

சிங்கப்பூர் மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரர்கள் சிங்கப்பூர் கலாச்சார பாஸை அடுத்த வாரம் முதல் ஆன்லைனில் பயன்படுத்தலாம் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை சிங்கப்பூர் கலாச்சார பாஸ் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வெளியிட்டுள்ளது. சிங்கப்பூர் கலாச்சார பாஸ் அடுத்த மாதம் 1 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படும் மேலும் 400க்கும் மேற்பட்ட கலை மற்றும் கலாச்சாரத் திட்டங்கள் இந்த திட்டத்தில் இணைந்துள்ளன. இந்த பாஸ் இந்த ஆண்டு(2025) செப்டம்பர் 1 முதல் டிசம்பர் 31, 2028 வரை

சிங்கப்பூர் மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி..!!! Read More »

மலேசியாவிற்கு சென்றார் சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர்..!!

மலேசியாவிற்கு சென்றார் சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் பாதுகாப்பு அமைச்சர் சான் சுன் சிங் இன்று (25.08.25) தொடங்கி இரண்டு நாட்கள் மலேசியாவிற்கு பயணம் மேற்கொள்கிறார். பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மலேசியாவிற்கு மேற்கொள்ளும் அவரது முதல் அதிகாரப்பூர்வ வருகை இதுவாகும். இந்த பயணத்தின் போது அவர் மலேசிய பாதுகாப்பு அமைச்சர் முகமது கலீத் நோர்டினை சந்திப்பார். மேலும் இரு நாடுகளின் கடற்படைகளுக்கிடையிலான நீர்மூழ்கிக் கப்பல் மீட்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாவதை பார்வையிடுவார். மேலும், சான் மலேசிய

மலேசியாவிற்கு சென்றார் சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர்..!! Read More »