singapore news update

சிங்கப்பூரில் விருது வழங்கும் விழா..!!!எதற்கு? யாருக்கு? என தெரிந்து கொள்ள இந்த பதிவில் முழுமையாக படிக்கவும்

சிங்கப்பூரில் விருது வழங்கும் விழா..!!! எதற்கு? யாருக்கு? என தெரிந்து கொள்ள இந்த பதிவில் முழுமையாக படிக்கவும் சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கிழக்கு- மேற்கு பாதையில் உள்ள பயோனியர் நிலையத்தில் SMRT ஊழியரான சுல்தான் ஹமீத், பேருந்து நிலையத்திற்குள் ஒரு பெண் ஒரு ஆணை துரத்தி வந்ததையும், எஸ்கலேட்டரில் பயணம் செய்யும்போது யாரோ ஒருவர் அந்த பெண்ணை பிடித்து இழுத்ததாக உணர்ந்த அந்தப் பெண் சுல்தான் ஹமீத்திடம் கூறியுள்ளார். அந்த நபரை சுல்தான் ஹமீத் கைது செய்து காவல் […]

சிங்கப்பூரில் விருது வழங்கும் விழா..!!!எதற்கு? யாருக்கு? என தெரிந்து கொள்ள இந்த பதிவில் முழுமையாக படிக்கவும் Read More »

சிங்கப்பூரில் ‘ஜாம்பி வேப்’ பீதியால் 50க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு..!!

சிங்கப்பூரில் ‘ஜாம்பி வேப்’ பீதியால் 50க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் ஜூலை 9 முதல் ஆகஸ்ட் 18 வரை, “ஜாம்பி வேப்” கார்ட்ரிட்ஜ் பயன்படுத்தியதால் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான உடல் நல பிரச்சினைகள் தொடர்பாக, பொது சுகாதார அதிகாரிகளுக்கு கிட்டத்தட்ட 50 க்கும் மேற்பட்ட புகார்கள் கிடைத்துள்ளன. சுகாதார அமைச்சகம் தெரிவித்ததாவது, இந்த வழக்குகள் பொது மருத்துவ நிறுவனங்களின் மின்னணு மருத்துவ பதிவுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன அல்லது சுகாதார அறிவியல் ஆணையத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், மின்-சிகரெட்

சிங்கப்பூரில் ‘ஜாம்பி வேப்’ பீதியால் 50க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு..!! Read More »

பேருந்து பயணிகளுக்கு ஒரு நல்ல செய்தி…!!!👉 என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்…!!

பேருந்து பயணிகளுக்கு ஒரு நல்ல செய்தி…!!! 👉 என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்…!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் SMRT நிறுவனம், தரைவழி சோதனைச் சாவடிகளில் ஏற்படும் அதிகாலை நெரிசலைக் குறைப்பதற்காக, ஜோகூர் பாரு சோதனைச் சாவடியிலிருந்து புறப்படும் எல்லை தாண்டிய பேருந்து வழித்தடம் 950 இன் முதல் பேருந்து இந்த மாதம் 15 ஆம் தேதி முதல் காலை 4:50 மணிக்கு (முன்னதாக 10 நிமிடங்கள்) புறப்படும் என அறிவித்துள்ளது. திங்கள் முதல்

பேருந்து பயணிகளுக்கு ஒரு நல்ல செய்தி…!!!👉 என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்…!! Read More »

சிட்டி ஸ்கொயர் மால் விபத்து…!!! இன்று வழக்க நிலைக்கு திரும்பிய கடைகள்..!!!

சிட்டி ஸ்கொயர் மால் விபத்து…!!! இன்று வழக்க நிலைக்கு திரும்பிய கடைகள்..!!! சிங்கப்பூர்: சிட்டி ஸ்கொயர் மாலில் நேற்று (03.09.25) தண்ணீர் குழாய் வெடித்து, கே.எஃப்.சி துரித உணவகத்தின் கூரை இடிந்து விழுந்த சம்பவம் நடைபெற்றது. இச் சம்பவத்திற்கு பிறகு இன்று(04.09.25) காலை முதல் நிலத்தடி தளத்தின் பெரும்பாலான கடைகள் மற்றும் B2 தளத்தின் அனைத்து கடைகளும் மீண்டும் வழக்கம்போல திறக்கப்பட்டன. சிட்டி பிளாசா மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்ததாவது, சம்பவம் நடந்தவுடன் பாதுகாப்புக் குழுவினர் மக்களை

சிட்டி ஸ்கொயர் மால் விபத்து…!!! இன்று வழக்க நிலைக்கு திரும்பிய கடைகள்..!!! Read More »

சிங்கப்பூரில் மரச்சாமான்கள் செய்யும் நிறுவனம் மீது குற்றச்சாட்டு..!!

சிங்கப்பூரில் மரச்சாமான்கள் செய்யும் நிறுவனம் மீது குற்றச்சாட்டு..!! சிங்கப்பூரில் மரச் சாமான்கள் செய்யும் நிறுவனமான ‘தி சிம்பிள் ஃபர்னிச்சர்’ வாடிக்கையாளர்களிடம் பணம் பெற்று மோசடி செய்துள்ளது. இந்த நிறுவனமானது ஜனவரியில்(2025) டிக் டாக்கில் தனது தயாரிப்புகளை விளம்பரப்படுத்தியுள்ளது. இதனை கண்ட வாடிக்கையாளர் ஒருவர் தனது கணவருடன் ஷோரூமுக்கு சென்று சோபாக்களை ஆர்டர் செய்ய 1,299 யுவான் முன்பணமாக செலுத்தியுள்ளார். அதிகாரப்பூர்வமாக ஆர்டர் கொடுப்பதற்கு முன்பு முழு தொகையையும் செலுத்த வேண்டும் என நிறுவனத்தில் வற்புறுத்தியதாக கூறியுள்ளார். இவரைப்போல

சிங்கப்பூரில் மரச்சாமான்கள் செய்யும் நிறுவனம் மீது குற்றச்சாட்டு..!! Read More »

சிங்கப்பூரில் சமூக சேவை சவால்களுக்கு தீர்வு காணும் புதிய கல்விக் கட்டமைப்பு…!!!

சிங்கப்பூரில் சமூக சேவை சவால்களுக்கு தீர்வு காணும் புதிய கல்விக் கட்டமைப்பு…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் சமூகப் பணி மற்றும் மேம்பாட்டுப் பள்ளி அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது. சமூக சேவைத் துறையில் நிபுணர்களை உருவாக்கவும், சமூக மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சக முன்னணி ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கவும் இந்தப் பள்ளி செயல்படும். தற்போது ஆண்டுக்கு 200–300 மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். அடுத்த ஐந்து ஆண்டுகளில் சேர்க்கை 400–500 ஆக அதிகரிக்கப்படும். இதே காலகட்டத்தில் சுமார் 2,000 புதிய

சிங்கப்பூரில் சமூக சேவை சவால்களுக்கு தீர்வு காணும் புதிய கல்விக் கட்டமைப்பு…!!! Read More »

சிங்கப்பூரின் ஜெயின் டிராவல்ஸ் நிறுவனத்தின் உரிமம் ரத்து…!!!ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்…!!

சிங்கப்பூரின் ஜெயின் டிராவல்ஸ் நிறுவனத்தின் உரிமம் ரத்து…!!!ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்…!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் பயண நிறுவனமான ஜெயின் டிராவல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உரிமம் நேற்று (03.09.25) ரத்து செய்யப்பட்டதாக சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் அறிவித்துள்ளது. இனிமேல் அந்த நிறுவனம் எந்தவொரு பயண நிறுவனம் தொடர்பான வணிகத்திலும் ஈடுபட அனுமதிக்கப்படாது என்றும் குறிப்பிடப்பட்டது. சுற்றுலா வாரியத்தின் தகவலின்படி, ஜெய்ன் டிராவல்ஸ் தனது தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைகள் மற்றும் வருடாந்திர

சிங்கப்பூரின் ஜெயின் டிராவல்ஸ் நிறுவனத்தின் உரிமம் ரத்து…!!!ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்…!! Read More »

இந்தியாவின் வளர்ச்சியில் சிங்கப்பூர் உறுதியான நம்பிக்கை…!!!

இந்தியாவின் வளர்ச்சியில் சிங்கப்பூர் உறுதியான நம்பிக்கை…!!! சிங்கப்பூர்: இந்தியாவின் நீண்டகால பொருளாதார வளர்ச்சி வாய்ப்புகளில் சிங்கப்பூர் தொடர்ந்து நம்பிக்கையுடன் இருப்பதாகவும், எதிர்காலத்திலும் முதலீடுகளைத் தொடரும் என்றும் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார். ஹிந்துஸ்தான் டைம்ஸ்க்கு அளித்த பேட்டியில் அவர், இந்தியாவின் இளம் மக்கள் தொகை, வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கம், துடிப்பான தொழில்நுட்பத் துறை மற்றும் சீர்திருத்தங்களுக்கு உறுதியளித்த அரசாங்கம் ஆகியவை வளர்ச்சிக்கு வலுவான அடிப்படையாக உள்ளன எனக் குறிப்பிட்டார். இருபது ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா

இந்தியாவின் வளர்ச்சியில் சிங்கப்பூர் உறுதியான நம்பிக்கை…!!! Read More »

சிங்கப்பூர் பொருளாதாரத்தில் வளர்ச்சி..!!!

சிங்கப்பூர் பொருளாதாரத்தில் வளர்ச்சி..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை காட்டிலும் அதிக அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது என வல்லுநர்கள் கூறியுள்ளனர். இந்த ஆண்டுக்கான வளர்ச்சி 2.4% உயர்ந்துள்ளது. முன்பு இது 1.7% இருந்தது. இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் பொருளாதார 4.4% வளர்ச்சி அடைந்துள்ளது. அது 3% வளர்ச்சி காணும் என்று முன்னதாகவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று கணித்ததை காட்டிலும் அதிக வளர்ச்சி அடைந்துள்ளது என வல்லுநர்கள் கூறியுள்ளனர். கட்டுமானம், உற்பத்தி, மொத்த, சில்லரை விற்பனை

சிங்கப்பூர் பொருளாதாரத்தில் வளர்ச்சி..!!! Read More »

சிங்கப்பூரில் தீமிதிக்கும் திருவிழா..!!!

சிங்கப்பூரில் தீமிதிக்கும் திருவிழா..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தீமிதி திருவிழா ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் அக்டோபர் மாதம் 12ஆம் தேதி நடைபெற உள்ளது. இன்று(செப்டம்பர் 3) முதல் (செப்டம்பர் 4) இணைய பதிவுகள் தொடங்க உள்ளன. அக்டோபர் 11ம் தேதி வரை இணையத்தில் பக்தர்கள் பதிவு செய்து கொள்ளலாம். ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்திற்கு நேரடியாக சென்று நுழைவுச்சீட்டுகளை வாங்கிக் கொள்ள முடியாது என்பதையும் இந்து அறக்கட்டளை வாரியம் தெரிவித்துள்ளது. இணையதளத்தின் மூலமாகவே பதிவு செய்து கொள்ள வேண்டும். CLICK

சிங்கப்பூரில் தீமிதிக்கும் திருவிழா..!!! Read More »