singapore news update

நோயாளி பராமரிப்பு இனி சுலபம்…!! வந்துவிட்டது ஸ்மார்ட் சக்கர நாற்காலிகள்…!!!

நோயாளி பராமரிப்பு இனி சுலபம்…!! வந்துவிட்டது ஸ்மார்ட் சக்கர நாற்காலிகள்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் கூ டெக் புவாட் மருத்துவமனை, நோயாளிகளின் பராமரிப்பை எளிமைப்படுத்தும் வகையில் ஸ்மார்ட் தன்னாட்சி சக்கர நாற்காலி திட்டத்தை முன்னோட்டமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நவீன முயற்சியின் மூலம், ஒரே நேரத்தில் ஒரு பராமரிப்பாளர் குறைந்தது இரண்டு நோயாளிகளுக்கு உதவி செய்ய முடியும். இது போக்குவரத்து செயல்திறனை இரட்டிப்பாக்கும் என்றும், ஒட்டுமொத்த எஸ்கார்ட் நேரத்தை 25% குறைக்கும் என்றும் மருத்துவமனை தெரிவித்துள்ளது. ஒரு நோயாளி ஸ்மார்ட் […]

நோயாளி பராமரிப்பு இனி சுலபம்…!! வந்துவிட்டது ஸ்மார்ட் சக்கர நாற்காலிகள்…!!! Read More »

காதல் முறிந்ததும் வன்முறை..!!!37 வயது காதலனுக்கு சிறைத்தண்டனை..!!!

காதல் முறிந்ததும் வன்முறை..!!!37 வயது காதலனுக்கு சிறைத்தண்டனை..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் 37 வயது ஆண் ஒருவர், தனது முன்னாள் காதலியை தொடர்ந்து தொந்தரவு செய்து, பலமுறை தாக்கிய குற்றச்சாட்டில் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு, Telegram வழியாக தொடங்கிய உறவு பின்னர் அந்த ஆண் திருமணம் ஆனவர், முன்னாள் உறவுகள் மற்றும் குழந்தை பற்றிய தகவலை மறைத்தது தெரியவந்ததால் பெண் உறவை முடித்தார். ஆனால் அதற்குப் பிறகும் அவர் தொடர்ந்து பின்தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டார்.

காதல் முறிந்ததும் வன்முறை..!!!37 வயது காதலனுக்கு சிறைத்தண்டனை..!!! Read More »

இந்திய பயணம் குறித்துப் பகிர்ந்த சிங்கப்பூர் பிரதமர்..!!!

இந்திய பயணம் குறித்துப் பகிர்ந்த சிங்கப்பூர் பிரதமர்..!!! சிங்கப்பூர் பிரதமர் இந்தியாவிற்கு மேற்கொண்ட அதிகாரப்பூர்வ இரண்டு நாள் பயணம் நேற்று (செப்டம்பர்) 4ஆம் தேதி முடிந்தது. இந்தியா சென்று வந்த அனுபவங்களை சிங்கப்பூர் பிரதமர் தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்தியாவின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவையும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களையும் சந்தித்துள்ளார். மேலும் அங்குள்ள இந்தியாவின் கல்வி அமைச்சர், திரு தர்மேந்திர பிராதான், தேசிய பாதுகாப்பு அமைச்சர் திரு அஜித் டோவல் ஆகியோரைச் சந்தித்து

இந்திய பயணம் குறித்துப் பகிர்ந்த சிங்கப்பூர் பிரதமர்..!!! Read More »

எட்டோமைடேட் கலந்த வேப் Kpods…!!புதிய குற்றச்சாட்டில் சிங்கப்பூரை அதிரவைத்த வழக்கு..!!

எட்டோமைடேட் கலந்த வேப் Kpods…!!புதிய குற்றச்சாட்டில் சிங்கப்பூரை அதிரவைத்த வழக்கு..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இன்று வெள்ளிக்கிழமை (05.09.25)27 வயது இளைஞர் சின் வெய் லியாங் ஜோடன் மீது புதிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. செல்லுபடியாகும் உரிமம் இன்றி, எட்டோமைடேட் கலந்த 800க்கும் மேற்பட்ட Kpods-ஐ விற்பனைக்கு வைத்திருந்ததாக அவர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். ஜூலை மாதம் இவர்மீது ஏற்கனவே ஆறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மூன்று புதிய குற்றச்சாட்டுகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. Kpods என்பது எட்டோமைடேட் கலந்த

எட்டோமைடேட் கலந்த வேப் Kpods…!!புதிய குற்றச்சாட்டில் சிங்கப்பூரை அதிரவைத்த வழக்கு..!! Read More »

சிங்கப்பூரில் புதிய காலநிலை–வானிலை ஆராய்ச்சி கூட்டணி தொடக்கம்…!!

சிங்கப்பூரில் புதிய காலநிலை–வானிலை ஆராய்ச்சி கூட்டணி தொடக்கம்…!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் உள்ளூர் மற்றும் பிராந்திய காலநிலை, வானிலை ஆராய்ச்சியை ஊக்குவிப்பதற்கும், அறிவியல் ஆராய்ச்சி திறமைகளை வளர்ப்பதற்கும், சிங்கப்பூர் அரசு காலநிலை மற்றும் வானிலை ஆராய்ச்சி கூட்டணியை(CAWRAS) நிறுவியுள்ளது. இந்த கூட்டணி, தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் (NEA), அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (A*STAR), நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (NTU) மற்றும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (NUS) ஆகியவற்றின் இணைந்த முயற்சியாக அமைந்துள்ளது. ஆரம்ப கட்டத்தில், இந்த

சிங்கப்பூரில் புதிய காலநிலை–வானிலை ஆராய்ச்சி கூட்டணி தொடக்கம்…!! Read More »

போக்குவரத்து அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனை..!!!

போக்குவரத்து அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனை..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூர்-மலேசியா இடையிலான போக்குவரத்து சேவைகளை சட்டவிரோதமாக பயன்படுத்திய வாகனங்கள் பிடிபட்டன. போக்குவரத்து சேவைகளை சட்டவிரோதமாக வழங்கிய சந்தேகத்தின் பேரில் வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட 100-க்கும் அதிகமான வாகனங்கள் இந்த ஆண்டு (2025) பிடிபட்டது என போக்குவரத்து ஆணையம் தகவலை தெரிவித்துள்ளது. இதில் சில வாகனங்கள் மலேசியா சுற்றுலா நிறுவனங்களின் பெயரில் போலியாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்று ஆணையம் தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட 400 மலேசியா சுற்றுலா நிறுவனங்களுக்கு சொந்தமான MPV

போக்குவரத்து அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனை..!!! Read More »

உட்லேண்ட்ஸ் சோதனைச் சாவடியில் அதிரடி…!!! காரின் டிக்கியில் சிக்கிய பொருட்கள்…!!

உட்லேண்ட்ஸ் சோதனைச் சாவடியில் அதிரடி…!!! காரின் டிக்கியில் சிக்கிய பொருட்கள்…!! சிங்கப்பூர்: உட்லேண்ட்ஸ் சோதனைச் சாவடியில் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணைய (ICA) அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் கடத்தப்பட்ட சிகரெட்டுகள் மற்றும் இ-சிகரெட்டுகளை பறிமுதல் செய்தனர். கடந்த வெள்ளிக்கிழமை (29.08.25) நடைபெற்ற வழக்கமான சோதனையின் போது, சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட வாடகை காரின் டிக்கியில் கடத்தப்பட்ட சிகரெட்டுகள் இருப்பதை துணை போலீஸ் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். பின்னர் நடத்தப்பட்ட சோதனையில், மொத்தம் 34 அட்டைப்பெட்டிகளில் கடத்தப்பட்ட

உட்லேண்ட்ஸ் சோதனைச் சாவடியில் அதிரடி…!!! காரின் டிக்கியில் சிக்கிய பொருட்கள்…!! Read More »

ஆசிரியர் தின வாழ்த்து கூறிய பிரதமர்..!!!

ஆசிரியர் தின வாழ்த்து கூறிய பிரதமர்..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் பிரதமர் லாரன்ஸ் வோங் மற்றும் மூத்த அமைச்சர் லீ சியான் லூங் ஆகியோர் ஆசிரியர்களா ஆசிரியர்கள் அனைவருக்கும் “ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்” தெரிவித்தனர். பிரதமர் வோங் இன்று (செப்டம்பர்) 5ஆம் தேதி சமூக வலைதளமான பேஸ்புக்கில் ஒரு பதிவு வெளியிட்டார். ஆசிரியர்கள் மாணவர்களுடைய குணத்தை வளர்ப்பதில் பொறுமை மற்றும் பணிகளில் அர்ப்பணிப்புடன் இருப்பதாக கல்வியாளர்களுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார். மாணவர்களுடைய ஆர்வத்தை தூண்டுவதற்கும் அவர்கள் அவர்களுக்கு நல்வழிகளை புகட்டுவதற்கும்

ஆசிரியர் தின வாழ்த்து கூறிய பிரதமர்..!!! Read More »

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் மோசடி சம்பவம்..!!!

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் மோசடி சம்பவம்..!!! சிங்கப்பூர்: சட்ட அமைச்சர் அதிகாரிகளை போல ஆள்மாறாட்டம் செய்து பொதுமக்களை ஏமாற்றியுள்ளனர். அதிகாரிகள் போல பொது மக்களிடம் உரையாடி பண மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டும், மேலும் ஆவண சரிபார்ப்புகளுக்காக அடையாள அட்டைகளையும் அதன் நகலையும் அனுப்புமாறு மோசடிக்காரர்கள் கூறியுள்ளனர். இந்த தகவல்களை வாட்ஸ் அப்பில் சேகரித்து சிங்பாஸ் கடவுச்சொல் மற்றும் ஒரு முறை கடவுச்சொல்லை வழங்குமாறு தகவல்களை சேகரித்துள்ளனர். மோசடி செய்பவர்களை அடையாளம் கண்டு பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரில்

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் மோசடி சம்பவம்..!!! Read More »

அதிவேகத்தில் கார் ஓட்டி பயணிகளை கொன்ற ஓட்டுநருக்கு இன்று தீர்ப்பு..!!!

அதிவேகத்தில் கார் ஓட்டி பயணிகளை கொன்ற ஓட்டுநருக்கு இன்று தீர்ப்பு..!!! சிங்கப்பூர்: மத்திய விரைவு சாலையில் இருந்து ஒரு ஸ்லிப் சாலையில் ஆகஸ்ட் 11, 2023 அன்று அதிவேகத்தில் காரை ஓட்டிச் சென்று மரத்தில் மோதிய பயங்கர விபத்து நடந்தது. கார் பலமாக மரத்தில் மோதியதால் இரண்டாகப் பிளந்தது. மேலும் காரில் இறந்த பயணிகளில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரின் வேகத்தை மணிக்கு 116 கிலோ மீட்டர் முதல் 140 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில்

அதிவேகத்தில் கார் ஓட்டி பயணிகளை கொன்ற ஓட்டுநருக்கு இன்று தீர்ப்பு..!!! Read More »