singapore news update

தேசிய நினைவுச் சின்னமாக சிங்கப்பூரின் மருத்துவமனை..!!!

தேசிய நினைவுச் சின்னமாக சிங்கப்பூரின் மருத்துவமனை..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் 76 வது தேசிய நினைவு சின்னமாக அரசு இதழில் ஒரு மருத்துவமனை இணைக்கப்பட உள்ளது. ஹெம் ஷாயர் சாலையில் உள்ள முன்னாள் கண்டாங் கெர்பாவ் மருத்துவமனையின் மூன்று பிளாக்குகள் தேசிய நினைவுச் சின்னமாக சேர்க்கப்பட உள்ளது. இதனை முன்மொழிந்தது தேசிய மரபுடைமை கழகம் ஆகும். (செப்டம்பர்) 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று Roots.gov.sg என்ற மரபுடைமை வள இணையத்தளத்தில் முன்மொழிக்கப்பட்டது. மருத்துவமனையில் உள்ள மூன்று பிளாக்குகளும் […]

தேசிய நினைவுச் சின்னமாக சிங்கப்பூரின் மருத்துவமனை..!!! Read More »

பரபரப்பு…!!சிங்கப்பூர் அங் மோ கியோவில் விபத்து..!!!

பரபரப்பு…!!சிங்கப்பூர் அங் மோ கியோவில் விபத்து..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நேற்று (05.09.25) பிற்பகல் அங் மோ கியோ அவென்யூ 10, பிளாக் 409 அருகே நடந்த சாலை விபத்தில் 11 வயது சிறுவன் தீவிர காயமடைந்தான். போலீசார் தெரிவித்ததாவது, மதியம் 3:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும், அதில் ஒரு காரும் ஒரு பாதசாரியும் மோதியதாகவும் போலீசார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்த 11 வயது சிறுவன் மயக்கமடைந்த நிலையில் உடனடியாக டான் டோக் செங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டான்.

பரபரப்பு…!!சிங்கப்பூர் அங் மோ கியோவில் விபத்து..!!! Read More »

சிங்கப்பூரில் தேசிய நூலகம்- 30 ஆண்டு நிறைவு விழா..!!!

சிங்கப்பூரில் தேசிய நூலகம்- 30 ஆண்டு நிறைவு விழா..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் உள்ள தேசிய நூலக வாரியத்தின் 30 ஆண்டுகள் நிறைவையொட்டி இன்று (செப்டம்பர்) 6-ஆம் தேதி விழா எடுத்து கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் டிஜிட்டல் மேம்பாடு மற்றும் தகவல் அமைச்சர் ஜோசபின் தியோ கலந்து கொண்டார். இந்நிகழ்வில் இவர் ஒரு புதிய அறிக்கை வெளியிட்டார். இந்த அறிக்கையில் கூறியதாவது, செப்டம்பர் 6-ஆம் தேதிக்கு முன்னர் அபராதம் செலுத்தாத கடன் வாங்குபவர்கள் டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்னர்

சிங்கப்பூரில் தேசிய நூலகம்- 30 ஆண்டு நிறைவு விழா..!!! Read More »

சிங்கப்பூர் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட பெரும் விபத்து..!!!

சிங்கப்பூர் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட பெரும் விபத்து..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பாசிர் ரிஸ் டிரைவ் 12 நோக்கிச் சென்ற தெம்பனிஸ் அவன் யூ 10-இல் செப்டம்பர் (4 ஆம் தேதி) மாலை 6:00 மணி அளவில் ஐந்து கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. நெடுஞ்சாலையில் முதல் பாதையில் ஒரு வெள்ளை நிற கார் சென்றிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த சிவப்பு கார் மீது மோதியது. இதனை அடுத்து, அடுத்தடுத்த கார்களின் மீது

சிங்கப்பூர் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட பெரும் விபத்து..!!! Read More »

சிங்கப்பூரின் கே.கே மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கு கிடைத்த அங்கீகாரம்..!!!

சிங்கப்பூரின் கே.கே மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கு கிடைத்த அங்கீகாரம்..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் தேசிய பாரம்பரிய வாரியம் (NHB), பழைய கே.கே. மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையின் மூன்று கட்டிடங்களை (தொகுதி 1 முதல் 3 வரை) சிங்கப்பூரின் 76வது தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்க முன்மொழிந்துள்ளது. தற்போது நிலப் போக்குவரத்து ஆணையத்தின் தலைமையகமாக பயன்படுத்தப்பட்டு வரும் இந்த கட்டிடங்கள் 1930கள் மற்றும் 1950களுக்கு இடையில் கட்டப்பட்டவை. இவை சிங்கப்பூரில் தாய்வழி மற்றும் மகளிர் சுகாதார வளர்ச்சியில் மிகப்பெரிய

சிங்கப்பூரின் கே.கே மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கு கிடைத்த அங்கீகாரம்..!!! Read More »

சிங்கப்பூரின் வளர்ச்சி பாதையை நிர்ணயிக்கும் SG இளைஞர் திட்டம்..!!!

சிங்கப்பூரின் வளர்ச்சி பாதையை நிர்ணயிக்கும் SG இளைஞர் திட்டம்..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் இந்த ஆண்டு ஜூலை வரை, 50,000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பங்குதாரர்கள் SG இளைஞர் திட்டம் குறித்து 200,000 க்கும் மேற்பட்ட கருத்துக்களை வழங்கினர். கலாச்சாரம், சமூகம் மற்றும் இளைஞர் அமைச்சகம் மற்றும் தேசிய இளைஞர் மன்றம் ஒரு அறிக்கையில், கல்வி மற்றும் தொழில் மேம்பாடு, உடல் மற்றும் மன ஆரோக்கியம், தனிப்பட்ட உறவுகள் மற்றும் குடிமை நடவடிக்கை

சிங்கப்பூரின் வளர்ச்சி பாதையை நிர்ணயிக்கும் SG இளைஞர் திட்டம்..!!! Read More »

சிங்கப்பூரில் வேன் கவிழ்ந்து விபத்து..!!!

சிங்கப்பூரில் வேன் கவிழ்ந்து விபத்து..!!! சிங்கப்பூர்: அலெக்சாண்ட்ரா ரோட்டில் நேற்று (செப்டம்பர்) 5ஆம் தேதி வேன் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்து குறித்து நேற்று(செப்டம்பர் 5) மாலை சுமார் 4:10 மணிக்கு தகவல் கிடைத்ததாக 8 வேர்ல்ட் செய்தித்தளம் கூறியது. வேன் கட்டுப்பாடு இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது என தெரியவந்தது. விபத்து நடந்த இடத்தில் ஊழியர் ஒருவர் சாலைக்கருகே வேலையில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து நடந்ததால் உடனடியாக 38 வயது வேன் ஓட்டுநரை மீட்பதற்கு உதவியில்

சிங்கப்பூரில் வேன் கவிழ்ந்து விபத்து..!!! Read More »

NTUC SG60 நடைப்பயணம் – தொழிலாளர்களுக்கு புதிய நம்பிக்கை..!!

NTUC SG60 நடைப்பயணம் – தொழிலாளர்களுக்கு புதிய நம்பிக்கை..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் 60வது சுதந்திர ஆண்டு கொண்டாட்டத்துடன் இணைந்து, தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (NTUC) “NTUC SG60 டுகெதர் நடைப்பயணம்” என்ற சிறப்பு நிகழ்வை நடத்தியது. இந்த நடைப்பயணத்தின் மூலம், குறைந்த வருமானம் கொண்ட தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு உதவுவதற்காக கிட்டத்தட்ட $3 மில்லியன் நிதி திரட்டப்பட்டது. NTUC பராமரிப்பு உதவித் திட்டங்கள் வழியாக, தொழிற்சங்கத் தொழிலாளர்கள், தளத் தொழிலாளர்கள், பராமரிப்பாளர்கள் மற்றும் குடும்பங்கள் வாழ்க்கைத் தரத்தை

NTUC SG60 நடைப்பயணம் – தொழிலாளர்களுக்கு புதிய நம்பிக்கை..!! Read More »

HDB பிளாட்டில் தீ விபத்து..!!!

HDB பிளாட்டில் தீ விபத்து..!!! சிங்கப்பூர்: காய் சீ அவென்யூவில் HDB அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 31-ல் நேற்று (5- ஆம் தேதி) இரவு சுமார் 11:00 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. இன்று (6- ஆம் தேதி) காலை செய்தியாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். செய்தியாளர்கள் கூறியதாவது: பிளாக்கில் உள்ள தாழ்வாரங்கள் மற்றும் கூரைகள் முழுவதுமாக கருகிவிட்டது. மேலும் ஏழு அலகுகள் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளன மற்றும் பராமரிப்பு பணியாளர்கள் தற்போது சரி செய்து

HDB பிளாட்டில் தீ விபத்து..!!! Read More »

UAE இல் வேலை வாய்ப்பு..!!!

UAE இல் வேலை வாய்ப்பு..!!! ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) வேலைக்கு செல்பவர்களின் கவனத்திற்கு..!!! UAE இல் வேலைக்கு செல்பவர்கள் மற்றும் வசிக்க நினைப்பவர்களுக்கு தனித்தனி விசாக்கள் உள்ளன. ✓முதலாளி வழங்கும் வேலை வாய்ப்பு விசா ✓தனி நபர்களுக்கான தொலைதூர விசா இதன் மூலம் வெளிநாட்டுநர் வேலைக்கு வருவதை UAE ஆதரிக்கின்றது இதற்காக இந்த விசா வழிமுறைகளை கையாண்டுள்ளது. இந்த இரண்டு விசாகளுக்கு உள்ள நடைமுறை விதிகளில் சில மாற்றங்கள் உள்ளது. UAE வேலைவாய்ப்பு விசா என்பது

UAE இல் வேலை வாய்ப்பு..!!! Read More »