singapore news update

நர்சிங் ஹோம் துறையில் பெரிய மாற்றமா…? TPG கையகப்படுத்தல் பரிசீலனை..!!

நர்சிங் ஹோம் துறையில் பெரிய மாற்றமா…? TPG கையகப்படுத்தல் பரிசீலனை..!! சிங்கப்பூர்: உலகளாவிய சொத்து மேலாண்மை நிறுவனமான TPG, தனியார் நர்சிங் ஹோம் நிறுவனமான Econ Healthcare Group-ஐ கையகப்படுத்த முன்மொழிந்துள்ளது. இதற்கான விண்ணப்பம் கடந்த மாதம் 29ஆம் தேதி சமர்ப்பிக்கப்பட்டதாகவும், போட்டிச் சட்டத்தை மீறுகிறதா என்பதைக் குறித்து சிங்கப்பூர் போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம் (CCS) தற்போது மதிப்பீடு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நிறுவனங்களும் குடியிருப்பு மற்றும் குடியிருப்பு அல்லாத பராமரிப்பு சேவைகளில் சந்தையைப் […]

நர்சிங் ஹோம் துறையில் பெரிய மாற்றமா…? TPG கையகப்படுத்தல் பரிசீலனை..!! Read More »

போல்டர் தொழில்நுட்பம்-சிங்கப்பூரின் எதிர்காலக் கவசம்..!!!

போல்டர் தொழில்நுட்பம்-சிங்கப்பூரின் எதிர்காலக் கவசம்..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் முதல் போல்டரின் பிரதான கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததாக வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு வாரியம் (HDB) மற்றும் பொதுப் பயன்பாட்டு வாரியம் (PUB) இன்று (08.09.25) அறிவித்தன. புலாவ் டெகோங்கில் சுமார் 800 ஹெக்டேர் நிலத்தைச் சேர்க்கும் இந்தத் திட்டம், நாட்டின் வரலாற்றில் ஒரு முக்கியமான பொறியியல் மைல்கல்லாகும். போல்டர் என்றால் என்ன? போல்டர் என்பது கடலில் இருந்து நிலத்தை மீட்டெடுத்து, அணைகள் மற்றும் வடிகால் அமைப்புகளின் மூலம் பாதுகாப்புடன்

போல்டர் தொழில்நுட்பம்-சிங்கப்பூரின் எதிர்காலக் கவசம்..!!! Read More »

சிங்கப்பூரில் சட்டவிரோத டெலிவரி ஓட்டுநர்களுக்கு கட்டுப்பாடு..!!!

சிங்கப்பூரில் சட்டவிரோத டெலிவரி ஓட்டுநர்களுக்கு கட்டுப்பாடு..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சட்டவிரோத டெலிவரி ஓட்டுநர்களைக் கட்டுப்படுத்த மனிதவள அமைச்சகம் (MOM) நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, சமீபத்தில் மேலும் ஒரு வெளிநாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். மனிதவளம் மற்றும் சுகாதாரத்திற்கான மூத்த துணை அமைச்சர் கோ போ கூன் இன்று (8ம் தேதி) பேஸ்புக் பதிவில், கடந்த சில மாதங்களாக தளங்களில் சட்டவிரோதமாக பணிபுரியும் டெலிவரி ஓட்டுநர்களுக்கு எதிராக MOM பல்வேறு அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார். சமீபத்திய

சிங்கப்பூரில் சட்டவிரோத டெலிவரி ஓட்டுநர்களுக்கு கட்டுப்பாடு..!!! Read More »

ஆசியா பசுமை நிதிக்கு பெரும் ஆதரவு – MAS அறிவிப்பு…!!!

ஆசியா பசுமை நிதிக்கு பெரும் ஆதரவு – MAS அறிவிப்பு…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் நாணய ஆணையத்தால் தொடங்கப்பட்ட ஆசியா உருமாற்ற கூட்டாண்மைக்கான நிதியுதவி (FAST-P) திட்டத்தின் கீழ் பசுமை முதலீட்டு கூட்டாண்மை நிதி அதன் முதல் சுற்று நிதி திரட்டலை நிறைவு செய்துள்ளது. இதில் மொத்தமாக US$510 மில்லியன் நிதி உறுதிமொழிகள் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசியா மற்றும் தெற்காசியாவில் பசுமை மற்றும் நிலையான உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்ய உலகளாவிய மற்றும் பிராந்திய பொது, தனியார் மற்றும்

ஆசியா பசுமை நிதிக்கு பெரும் ஆதரவு – MAS அறிவிப்பு…!!! Read More »

செல்போன் மோகத்தால் வாழ்க்கையே தொலைத்த இந்திய தொழிலாளி..!!

செல்போன் மோகத்தால் வாழ்க்கையே தொலைத்த இந்திய தொழிலாளி..!! சிங்கப்பூர்: இந்தியாவைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளி ஒருவர் செல்போனை பார்த்தபடி லாரி ஓட்டிச் சென்றதால் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர் சென் யூ-லின் (70) உயிரிழந்தார். இந்த சம்பவம் கடந்த ஆண்டு (07.07.23) மேல் தாம்சன் சாலையில் நடந்தது. லாரியை ஓட்டிச் சென்ற நடராஜன் மோகன்ராஜ் (28) மூன்று பாதைகளை திடீரென மாற்றிச் சென்று கொண்டிருந்தபோது, கண்ணாடியில்

செல்போன் மோகத்தால் வாழ்க்கையே தொலைத்த இந்திய தொழிலாளி..!! Read More »

சிங்கப்பூர் இளைஞர்கள் முதலீட்டில் எதை நம்புகிறார்கள்…???

சிங்கப்பூர் இளைஞர்கள் முதலீட்டில் எதை நம்புகிறார்கள்…??? சிங்கப்பூர்: இன்றைய இளைஞர்கள் அதிக வட்டி வங்கிக் கணக்குகளை (High-interest savings account) தான் முக்கிய முதலீட்டு வாய்ப்பாகக் கருதி வருகிறார்கள். முதலீட்டு தேர்வாக பங்கு, யூனிட் டிரஸ்ட், காப்பீடு போன்ற பல்வேறு வழிகள் இருந்தாலும், எளிதில் அணுகக்கூடியதும், பாதுகாப்பானதும் என்பதற்காகவே இளைஞர்கள் வங்கி சேமிப்பு கணக்குகளையே அதிகமாகத் தேர்வு செய்ய விரும்புகிறார்கள். அதிக வட்டி விகிதம் வழங்கும் சேமிப்பு கணக்குகள், குறைந்த ஆபத்து கொண்ட முதலீடாக கருதப்படுகின்றன. அதேசமயம்,

சிங்கப்பூர் இளைஞர்கள் முதலீட்டில் எதை நம்புகிறார்கள்…??? Read More »

பெடோக் HDB குடியிருப்பில் தீ விபத்து..!!!58 வயது நபர் கைது…!!!

பெடோக் HDB குடியிருப்பில் தீ விபத்து..!!!58 வயது நபர் கைது…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் சாய் சீ அவென்யூ, பெடோக், பிளாக் 31 இல் 05.09.25 அன்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று குடியிருப்பாளர்களும் ஒரு தீயணைப்பு வீரரும் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். இரவு 11 மணியளவில் எட்டாவது மாடியில் உள்ள ஒரு அலகில் தீ பரவியதால், சுமார் 50 குடியிருப்பாளர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இச்சம்பவத்துக்குப் பிறகு அலகின் உள்ளே இருந்த அனைத்து பொருட்களும்

பெடோக் HDB குடியிருப்பில் தீ விபத்து..!!!58 வயது நபர் கைது…!!! Read More »

புலாவ் டெகோங்கில் மிதக்கும் சூரிய ஆற்றல் திட்டம்..!!!

புலாவ் டெகோங்கில் மிதக்கும் சூரிய ஆற்றல் திட்டம்..!!! சிங்கப்பூர்:புலாவ் டெகோங்கில் மிதக்கும் சூரிய ஒளிமின்னழுத்த அமைப்பை (Floating Solar PV) நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய, பாதுகாப்பு அமைச்சகம் பொது பயன்பாட்டு வாரியத்துடன் (PUB) இணைந்து செயல்பட உள்ளது. இரு தரப்பினரின் கூட்டறிக்கையின் படி, குறிப்பிட்ட இடங்களில் மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக மிதக்கும் சூரிய அமைப்புகளைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை மதிப்பிட, படிப்படியாக ஆய்வானது மேற்கொள்ளப்பட உள்ளது. அந்த ஆய்வில் கருத்தியல் வடிவமைப்பு, அதிகபட்ச திறன், விரிவான பொறியியல்

புலாவ் டெகோங்கில் மிதக்கும் சூரிய ஆற்றல் திட்டம்..!!! Read More »

சிங்கப்பூர் காவல்துறையின் புதிய டிஜிட்டல் மாற்றம்…!!!

சிங்கப்பூர் காவல்துறையின் புதிய டிஜிட்டல் மாற்றம்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் அரசு தரவு பாதுகாப்பை வலுப்படுத்தவும், பொதுமக்கள் ஆன்லைன் சேவைகளை எளிதாகப் பயன்படுத்தவும், நாளை (08.09.25) முதல் காவல்துறையின் மின்னணு சேவைகளில் உள்நுழைவு முறையாக சிங்பாஸ் மற்றும் கார்ப்பாஸ் பயன்படுத்தப்பட உள்ளது. இவை நாட்டில் பரவலாகப் பயன்படும் டிஜிட்டல் அடையாள அங்கீகார முறைகள் என்பதால், காவல்துறை இந்த மாற்றத்தை அறிவித்துள்ளது. ஆனால் சிங்பாஸ் கணக்கு இல்லாத வெளிநாட்டினர்கள், தங்கள் வெளிநாட்டு அடையாள அட்டை எண் அல்லது வாகனப் பதிவு

சிங்கப்பூர் காவல்துறையின் புதிய டிஜிட்டல் மாற்றம்…!!! Read More »

சிங்கப்பூரில் நிதி திரட்டும் குழுவினர்..!!! யாருக்காக? என தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்

சிங்கப்பூரில் நிதி திரட்டும் குழுவினர்..!!! யாருக்காக? என தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும் சிங்கப்பூர்: சிங்கப்பூரில் வறுமையின் மூலம் பின்தங்கிய குடும்பங்களுக்கு உதவும் விதமாக நிதி திரட்டுகின்றனர். இந்த நிதியானது வசதி குறைந்த தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு உதவுவதற்கு திரட்டப்படுகிறது. இதற்காக ஒரு குழுவினர் SG60 தெருநடை ஒன்று ஏற்பாடு செய்துள்ளனர். இதில் பங்கேற்றவர்கள் நிறுவனங்களை சேர்ந்த நன்கொடையாளர்கள் தொழிற்சங்க வாதிகள் என கிட்டத்தட்ட 1500 பேர் ஆவர். இந்த ஆண்டு இறுதிக்குள் ஏழு மில்லியன்

சிங்கப்பூரில் நிதி திரட்டும் குழுவினர்..!!! யாருக்காக? என தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும் Read More »