singapore news update

சிங்கப்பூரில் சமூக மேம்பாட்டு கவுன்சிலின் புதிய திட்டம்..!!!

சிங்கப்பூரில் சமூக மேம்பாட்டு கவுன்சிலின் புதிய திட்டம்..!!! சிங்கப்பூர்: ஆகஸ்ட் மாதம் (2025) தொடங்கப்பட்ட சமூக மேம்பாட்டு கவுன்சிலின் நடைபாதைகள் திட்டத்தில் இதுவரை பங்கேற்றவர்கள் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஆவர். இந்த திட்டம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து இப்போது வரை அதிகமான மக்களை கவனத்தில் ஈர்த்துள்ளது. இந்த திட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கமானது பொதுமக்கள் அதிகமாக வெளியே சென்று நடப்பதை ஊக்குவிக்கும் விதமாக வெகுமதிகளை அதிகரித்துள்ளதாக கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்த நடைபாதைகள் திட்டத்தில் பங்கேற்கும் குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை தினந்தோறும் […]

சிங்கப்பூரில் சமூக மேம்பாட்டு கவுன்சிலின் புதிய திட்டம்..!!! Read More »

சிங்கப்பூர் சாலையில் பயங்கர விபத்து..!!!

சிங்கப்பூர் சாலையில் பயங்கர விபத்து..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் துவாஸ் நோக்கி செல்லும் விரைவு சாலையின் ஒரு சந்திப்பில் பயங்கர விபத்து ஒன்று ஏற்பட்டது. இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 36 வயதுடைய ஒரு ஆண் ஓட்டுனர் விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு நபர் 32 வயதைச் சேர்ந்தவர். இவர் சிகிச்சைக்காக டான் டோக் செங் மருத்துவமனைக்கு சுயநினைவுடன் அனுப்பப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்த தகவலானது இன்று (9-ஆம் தேதி)

சிங்கப்பூர் சாலையில் பயங்கர விபத்து..!!! Read More »

அதிர்ச்சி…!!PUB ஒப்பந்தத்தில் முறைகேடு சந்தேகம்..!!!

அதிர்ச்சி…!!PUB ஒப்பந்தத்தில் முறைகேடு சந்தேகம்..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பொதுப் பயன்பாட்டு வாரியத்தின்(PUB) திட்ட விலைப்புள்ளியில் மொத்தம் S$26,800 தொகைக்கு முறைகேடுகள் இருக்கலாம் என்று தணிக்கை அலுவலகம்(ONA) சுட்டிக்காட்டியுள்ளது. பொதுப் பயன்பாட்டு வாரியம் இந்த வழக்கை காவல்துறையிடம் புகார் செய்துள்ளது. 2024/25 நிதியாண்டுக்கான அதன் தலைமை கணக்காளர் அறிக்கையில், பொதுப் பயன்பாட்டு வாரியத்துடனான (PUB) நீர் வசதி கட்டுமான ஒப்பந்தத்தை ஆய்வு செய்ததில் 25 விலையில்லா பொருட்கள் (நட்சத்திர விலை பொருட்கள்) மற்றும் அவற்றில் 23 விலைப்புள்ளிகளில் சாத்தியமான முறைகேடுகள்

அதிர்ச்சி…!!PUB ஒப்பந்தத்தில் முறைகேடு சந்தேகம்..!!! Read More »

சிங்கப்பூரில் MOE & நீதி அமைச்சகத்தில் நிதி மேலாண்மை குறைபாடுகள்..!

சிங்கப்பூரில் MOE & நீதி அமைச்சகத்தில் நிதி மேலாண்மை குறைபாடுகள்..! சிங்கப்பூர்: கல்வி அமைச்சகம் (MOE) மற்றும் நீதி அமைச்சகத்தின்கீழ் உள்ள துறைகளில் நிதி மேலாண்மை குறைபாடுகள் ஏற்பட்டதாக 2024/25 ஆண்டுக்கான தலைமை கணக்காளர் அலுவலக (AGO) அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. அறிக்கையின் படி, ஒரு பயிற்சி நிறுவனம் ஒரே பாடநெறிக்கே சுமார் 300 மானியங்களை கோரியது. மேலும், ஒரு பயனர் 8 படிப்புகளுக்கு மானியம் பெற்றும் சேராமல் விட்டதால், S$116,200 பயன்படுத்தப்படாத தொகை கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள்

சிங்கப்பூரில் MOE & நீதி அமைச்சகத்தில் நிதி மேலாண்மை குறைபாடுகள்..! Read More »

டார்கெட் வழக்கால் ஆபென் ஊழியர்கள் பணிநீக்கம்…!!

டார்கெட் வழக்கால் ஆபென் ஊழியர்கள் பணிநீக்கம்…!! சிங்கப்பூர்: அமெரிக்க சில்லறை விற்பனைப் பிராண்டான டார்கெட்,உள்ளூர் ஃபேஷன் நிறுவன ஆபென் மீது வழக்கு தொடர்ந்தது. இதற்கிடையில், ஆபென் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நிறுவனம் முழுமையாக மூடப்பட்டதா என்பது இன்னும் தெளிவாக இல்லை. கடந்த மாதம், ஆபென் தனது இணையதளத்தில் உள்ள அனைத்து தயாரிப்புகளையும் அகற்றியது. வலைத்தளத்தின் முகப்புப் பக்கத்தில், சட்ட ஆவணங்களுடன் பழுப்பு நிற டோட் பையின் புகைப்படம் மட்டுமே காணப்படுகிறது. வழக்கறிஞர் கடிதம் மூலம்,

டார்கெட் வழக்கால் ஆபென் ஊழியர்கள் பணிநீக்கம்…!! Read More »

உலகத் திறமை போட்டியில் சிங்கப்பூருக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

உலகத் திறமை போட்டியில் சிங்கப்பூருக்கு எத்தனையாவது இடம் தெரியுமா? சிங்கப்பூர்:சிங்கப்பூர் உலகளாவிய திறமை போட்டித்தன்மை தரவரிசையில் ஐந்து இடங்கள் சரிந்து ஏழாவது இடத்திற்கு சென்றுள்ளது. அதேசமயம், ஹாங்காங் ஆசியாவில் முன்னேறி நான்காவது இடத்தை பிடித்துள்ளது. 📊 தரவரிசை நிலை: 🥇 சுவிட்சர்லாந்து 🥈 லக்சம்பர்க் 🥉 ஐஸ்லாந்து 4️⃣ ஹாங்காங் 5️⃣ நெதர்லாந்து 6️⃣ ஸ்வீடன் 7️⃣ சிங்கப்பூர் CLICK HERE👉👉சிங்கப்பூரில் NTS Permit இல் வேலை வாய்ப்பு!! 📌 மதிப்பீடு அடிப்படைகள்: 🔶️முதலீடு & மேம்பாடு

உலகத் திறமை போட்டியில் சிங்கப்பூருக்கு எத்தனையாவது இடம் தெரியுமா? Read More »

ஷாப்பிங் சீசன்..!!!சூப்பர்ஸ்பீடு டெலிவரிக்கு களமிறங்கும் சிங் போஸ்ட்..!!!

ஷாப்பிங் சீசன்..!!!சூப்பர்ஸ்பீடு டெலிவரிக்கு களமிறங்கும் சிங் போஸ்ட்..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் போஸ்ட் (சிங்போஸ்ட்) வரவிருக்கும் ஆன்லைன் ஷாப்பிங் உச்சத்தை சமாளிக்க 100 கூடுதல் டெலிவரி ஊழியர்களை பணியமர்த்த உள்ளது. 9.9 மற்றும் 11.11 விளம்பரம் போன்ற மின்வணிக ஷாப்பிங் விழாக்களின் போது, ​​பார்சல்களின் எண்ணிக்கை பொதுவாக 60% வரை அதிகரிக்கும்.எனவே குழுமம் அதன் டிரக் பிளீட்டை விரிவுபடுத்தி, தேவையை சமாளிக்க போதுமான செயல்பாட்டு திறனை உறுதி செய்வதற்காக டெலிவரி ஊழியர்களை அதிகரிக்கும் என்று சிங்போஸ்ட் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஷாப்பிங் சீசன்..!!!சூப்பர்ஸ்பீடு டெலிவரிக்கு களமிறங்கும் சிங் போஸ்ட்..!!! Read More »

சிங்கப்பூரில் 2027 வரை சிறப்பு சலுகைகள்..!!!எதற்கு? என தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

சிங்கப்பூரில் 2027 வரை சிறப்பு சலுகைகள்..!!! எதற்கு? என தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். சிங்கப்பூர்: VES எனப்படும் குறைவான கரியமில வாயுவை வெளியேற்றும் கார்களுக்கான திட்டத்தின் மூலம் சிங்கப்பூரில் சலுகை ஒன்று நீட்டிக்கப்பட உள்ளது. VES திட்டத்தில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது நிலப் போக்குவரத்து ஆணையம். 20040 ஆம் ஆண்டிற்குள் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத கரியமில வாயுவை வெளியேற்றாத வாகனங்களை உருவாக்குவதற்கு 100% இலக்கினை சிங்கப்பூர் முயற்சித்துள்ளது. இந்த ஆண்டு (2025)

சிங்கப்பூரில் 2027 வரை சிறப்பு சலுகைகள்..!!!எதற்கு? என தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். Read More »

சிங்கப்பூரில் எச்சரிக்கை ஒலி..!!!ஏன்? எதற்கு? என தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

சிங்கப்பூரில் எச்சரிக்கை ஒலி..!!! ஏன்? எதற்கு? என தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். சிங்கப்பூர்: செப்டம்பர் 15ஆம் தேதி திங்கட்கிழமை அன்று சிங்கப்பூர் முழுவதுமாக பொது எச்சரிக்கை மூன்று விதமாக ஒலி ஒலிக்கப்படும் என்ற தகவலை சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படை அறிவித்துள்ளது. மூன்று விதமான ஒலிகளின் பெயர்கள்:💠 அபாய ஒலி💠 முக்கியச் செய்தி என்பதை குறிக்கும் ஒலி💠 நிலைமை சீரானதை குறிக்கும் ஒலி எச்சரிக்கை ஒலியானது ஒரு நிமிடத்திற்கு நீண்டு ஒலிக்கும் எனவும்

சிங்கப்பூரில் எச்சரிக்கை ஒலி..!!!ஏன்? எதற்கு? என தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். Read More »

நண்பரை சந்திக்க சென்றவர் செய்த துரோகச் செயல்..!!!

நண்பரை சந்திக்க சென்றவர் செய்த துரோகச் செயல்..!!! சிங்கப்பூர்: 34 வயதான யூ மிங் யான் என்பவர் அக்டோபர் 2023 இல் ஒரு கடன் வாங்குபவரிடம் 600 யுவான் கடன் வாங்கி அதை திரும்ப செலுத்த முடியவில்லை. 62 வயதான சக ஊழியர் உடல் நல பிரச்சனை காரணமாக, அவரால் பேசவும் எழுந்து நடக்கவும் இயலவில்லை. படுக்கையில் இருந்ததால் நிரந்தரமாக கிளெனிக்கல்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை பார்க்கச் சென்றுள்ளார். கடன் பிரச்சினை காரணமாக தனது சக ஊழியரின் பணத்தை

நண்பரை சந்திக்க சென்றவர் செய்த துரோகச் செயல்..!!! Read More »