singapore news update

சட்டவிரோத சேவைகள்..? இனி சிங்கப்பூரில் கடும் நடவடிக்கை…!!!

சட்டவிரோத சேவைகள்..? இனி சிங்கப்பூரில் கடும் நடவடிக்கை…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் அரசு மற்றும் தள நிர்வாகிகள், சட்டவிரோத செயல்பாடுகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை தொடங்கியுள்ளனர். வெளிநாட்டினர் தங்கள் கணக்குகளை டெலிவரி பணிகளுக்கு பயன்படுத்த அனுமதித்த தள ஊழியர்கள் குறைந்தது 24 மாதங்களுக்கு அனைத்து தளங்களிலிருந்தும் தடை செய்யப்படுவார்கள். அதே நேரத்தில், சட்டவிரோத பாயிண்ட்-டு-பாயிண்ட் பயணிகள் சேவைகள் வழங்குபவர்கள் எதிர்காலத்தில் கடுமையான அபராதங்கள் மற்றும் சிறைத்தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும். தற்போதைய விதிகள் படி, ஓட்டுநர்கள் $3,000 வரை அபராதம், […]

சட்டவிரோத சேவைகள்..? இனி சிங்கப்பூரில் கடும் நடவடிக்கை…!!! Read More »

சிங்கப்பூர் டெலிவரி தளங்களில் கணக்கு பாதுகாப்பு கடுமை…!!

சிங்கப்பூர் டெலிவரி தளங்களில் கணக்கு பாதுகாப்பு கடுமை…!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் இரண்டு முக்கிய உள்ளூர் உணவு விநியோக தளங்கள்,டெலிவரி செய்பவர்களால் கணக்குகளை தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் சட்டவிரோதமாகப் பகிர்தல் குறித்த தங்கள் “பூஜ்ஜிய சகிப்புத்தன்மை” நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தின.மேலும் சட்டவிரோத உணவு விநியோக நடவடிக்கைகளைத் தடுக்க தொடர்புடைய துறைகளுடன் ஒத்துழைத்தன. தள ஊழியர்களின் முத்தரப்பு ஒத்துழைப்புக் குழுவால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் தளத்தின் ஒருமைப்பாட்டை வலுப்படுத்துவதிலும், வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதிலும், நியாயமான மற்றும் பாதுகாப்பான தளப் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதிலும் ஒரு முக்கியமான

சிங்கப்பூர் டெலிவரி தளங்களில் கணக்கு பாதுகாப்பு கடுமை…!! Read More »

சிங்கப்பூரிலிருந்து டிஸ்னி கப்பல் புறப்படுவதில் தாமதம்..!!!

சிங்கப்பூரிலிருந்து டிஸ்னி கப்பல் புறப்படுவதில் தாமதம்..!!! சிங்கப்பூர்: டிஸ்னி அட்வென்ச்சர் கப்பல் ஆனது சிங்கப்பூரின் மெரினா பே குரூஸ் மையத்திலிருந்து அதன் முதல் பயணத்தை புறப்பட திட்டமிட்டு இருந்தது. டிஸ்னி குரூப் லைன் கப்பலை கெண்டிங் ஹாங்காங்கின் டிரீம் குரூஸஸிடம் இருந்து பாதி அளவு கட்டி முடித்தபடி வாங்கியது. பிறகு கப்பலின் கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. கட்டுமான பணிகள் முடிந்தவுடன் தனது முதல் பயணத்தை டிஸ்னி அட்வென்சர் கப்பலானது தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று (11/09/2025)

சிங்கப்பூரிலிருந்து டிஸ்னி கப்பல் புறப்படுவதில் தாமதம்..!!! Read More »

சிங்கப்பூரின் செபானியா..!!யார் இவர்..?? தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்..!!

சிங்கப்பூரின் செபானியா..!!யார் இவர்..?? தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் முழுநேர தேசிய சேவையாளரும் காவல்துறை அதிகாரியுமான செபானியா, சிங்கப்பூரின் முன்னணி வாள்வீச்சு வீரராகவும் பெயர் பெற்றுள்ளார்.அவர் தற்போது பயிற்சி கட்டளையில் டோஜோ உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளராக பணியாற்றி வருகிறார். உலக வாள்வீச்சு சாம்பியன்ஷிப், ஆசிய சாம்பியன்ஷிப் மற்றும் காமன்வெல்த் ஜூனியர் போட்டிகளில் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்திய அவர், 32வது SEA விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் வென்று பெருமை சேர்த்தார். தற்போது சிங்கப்பூர் ஓபன் மற்றும்

சிங்கப்பூரின் செபானியா..!!யார் இவர்..?? தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்..!! Read More »

சிங்கப்பூரில் தனியார் குடியிருப்பு தளத்திற்கான ஏலத்தை வென்றது யார்?

சிங்கப்பூரில் தனியார் குடியிருப்பு தளத்திற்கான ஏலத்தை வென்றது யார்? சிங்கப்பூர்: துவான் லின் சாலையில் நகர்ப்புற மறு வளர்ச்சி ஆணையத்தால் தொடங்கப்பட்ட உள்ள தனியார் குடியிருப்பு தளத்திற்கான ஏலத்தை ஒரு கூட்டமைப்பு குழு வென்றுள்ளது. இந்த ஏலத்தை வென்ற கூட்டமைப்புக்குழு: சிங் ஹோல்டிங்ஸ் மற்றும் சன்வே டெவலப்மென்ட் என்ற குழுமம் ஆகும். சிங் ஹோல்டிங்ஸ் மற்றும் சன்வே டெவலப்மென்ட் கூட்டமைப்பு குழுவானது அதிகப்படியாக $623.91 மில்லியன் மதிப்புள்ள ஏலத்தை எடுத்துள்ளது. இந்த இடமானது ஐந்து ஏலங்களை ஈர்த்துள்ளது.

சிங்கப்பூரில் தனியார் குடியிருப்பு தளத்திற்கான ஏலத்தை வென்றது யார்? Read More »

சிங்கப்பூர் ஃப்ளையர் தற்காலிகமாக நிறுத்தம்..!!!

சிங்கப்பூர் ஃப்ளையர் தற்காலிகமாக நிறுத்தம்..!!! சிங்கப்பூர் ராட்டினம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. சிங்கப்பூர் ராட்டினத்தின் சக்கரத்தில் வழக்கமான பராமரிப்பு ஆய்வு மேற்கொண்டு இருக்கும்போது இந்த பிரச்சனை உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த தகவலை சிங்கப்பூர் ஃப்ளையரின் ஆபரேட்டரான ஸ்ட்ராகோ லீஷர் தெரிவித்துள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சக்கரம் தற்பொழுது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சக்கரத்தில் ஏற்பட்டுள்ள தழுவினை குழு தற்போது கட்டிடம் மற்றும் கட்டுமான ஆணையத்துடன் கலந்து பணியாற்றி வருகிறது. ஃப்ளையரில் அமைந்துள்ள கடைகள் மற்றும் உணவகங்கள்

சிங்கப்பூர் ஃப்ளையர் தற்காலிகமாக நிறுத்தம்..!!! Read More »

சிங்கப்பூரில் அறுவடை நிலவு காட்சி..!!! எப்போது தோன்றும்?

சிங்கப்பூரில் அறுவடை நிலவு காட்சி..!!! எப்போது தோன்றும்? சிங்கப்பூர்: சிங்கப்பூரில் அறுவடை நிலவானது இந்த ஆண்டு (2025) அக்டோபர் மாதம் (7 ஆம் தேதி) இலையுதிர் கால விழாவின்போது (அக்டோபர் 6) அடுத்த நாள் மாலை 7 மணி அளவில் உதிக்கும் என சிங்கப்பூர் அறிவியல் மைய ஆய்வகம் தெரிவித்துள்ளது. அன்று இரவு 8 மணிக்கு பிறகு நிலவானது பார்ப்பதற்கு ஏற்ற உயரத்தில் தெரியும். அக்டோபரில் வானம் இரண்டு வானியல் அதிசயங்களால் நிறைந்திருக்கும் என கூறப்பட்டுள்ளது. 💠

சிங்கப்பூரில் அறுவடை நிலவு காட்சி..!!! எப்போது தோன்றும்? Read More »

சிங்கப்பூர் பிரதமர் அறிவித்த புதிய மானிய திட்டம்..!!! யாருக்கு? என தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்

சிங்கப்பூர் பிரதமர் அறிவித்த புதிய மானிய திட்டம்..!!! யாருக்கு? என தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும் சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சமூக மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சகம் ஒரு அறிக்கை விடுத்துள்ளது. இது குறித்து பிரதமர் கூறியதாவது: குழந்தைகளை வளர்ப்பதற்கான செலவுகளைப் பற்றி பல இளம் பெற்றோர்கள் கவலையில் உள்ளனர் என்பதை அரசாங்கம் அறிந்துள்ளது. முக்கியமாக பெரிய குடும்பமாக இருக்கும்போது குடும்பத்திற்கு ஏற்ற இடமாக சிங்கப்பூரை மாற்ற அரசாங்கம் முடிந்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும் என்றும்

சிங்கப்பூர் பிரதமர் அறிவித்த புதிய மானிய திட்டம்..!!! யாருக்கு? என தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும் Read More »

சிங்கப்பூரில் முதல் ரோபோ..!! எதற்கு? என தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்

சிங்கப்பூரில் முதல் ரோபோ..!! எதற்கு? என தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும் சிங்கப்பூர்: சிங்கப்பூர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகமானது முதல் ரோபோவை உருவாக்கியுள்ளது. சேபிள் என்று அழைக்கப்படும் இந்த ரோபோ மிகவும் சிறியது. கட்டிடக் கூரைகள் மற்றும் பள்ளங்களில் ஏறி தேங்கி இருக்கும் தண்ணீரை சரி பார்க்கவும், கொசு இனப்பெருக்கத்தை கண்டறியவும் உருவாக்கப்பட்டுள்ளது. கொறித்துண்ணிகள், உடைந்த தண்ணீர் குழாய்கள் அல்லது சேதமடைந்த மின் கம்பிகள் போன்றவற்றை சரி பார்ப்பதற்காக குறுகிய இடமாக இருந்தாலும்

சிங்கப்பூரில் முதல் ரோபோ..!! எதற்கு? என தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும் Read More »

தேசிய கலைக்கூடம் மீண்டும் திறப்பு..!!!

தேசிய கலைக்கூடம் மீண்டும் திறப்பு..!!! சிங்கப்பூர்: நேற்று(09/09/2025) காலை அருங்காட்சியகத்தின் ஊழியர்களுக்கான பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. விபத்து ஏற்பட்டதை அடுத்த சிவில் பாதுகாப்பு படையினர் இந்த இடத்திற்கு சென்று கேலரியின் முதல் தளத்தில் உள்ள மின் கட்டுப்பாட்டு பலகத்தில் ஏற்பட்ட தீயினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று உறுதிப்படுத்தியுள்ளது. சிவில் பாதுகாப்பு படை விசாரணைக்குப் பிறகு, அருங்காட்சியகம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்தது. அருங்காட்சியகம் மீண்டும் திறப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை

தேசிய கலைக்கூடம் மீண்டும் திறப்பு..!!! Read More »