சட்டவிரோத சேவைகள்..? இனி சிங்கப்பூரில் கடும் நடவடிக்கை…!!!
சட்டவிரோத சேவைகள்..? இனி சிங்கப்பூரில் கடும் நடவடிக்கை…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் அரசு மற்றும் தள நிர்வாகிகள், சட்டவிரோத செயல்பாடுகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை தொடங்கியுள்ளனர். வெளிநாட்டினர் தங்கள் கணக்குகளை டெலிவரி பணிகளுக்கு பயன்படுத்த அனுமதித்த தள ஊழியர்கள் குறைந்தது 24 மாதங்களுக்கு அனைத்து தளங்களிலிருந்தும் தடை செய்யப்படுவார்கள். அதே நேரத்தில், சட்டவிரோத பாயிண்ட்-டு-பாயிண்ட் பயணிகள் சேவைகள் வழங்குபவர்கள் எதிர்காலத்தில் கடுமையான அபராதங்கள் மற்றும் சிறைத்தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும். தற்போதைய விதிகள் படி, ஓட்டுநர்கள் $3,000 வரை அபராதம், […]
சட்டவிரோத சேவைகள்..? இனி சிங்கப்பூரில் கடும் நடவடிக்கை…!!! Read More »










