singapore news update

மன அழுத்தத்தை குறைக்க புதிய யுக்தி..!!!

மன அழுத்தத்தை குறைக்க புதிய யுக்தி..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் உள்ள மக்கள் தங்களுடைய பிரச்சனகளை பகிர்ந்து கொள்ள அல்லது உளவியல் ஆலோசனைகளை பெற ஒரு புதிய யுக்தியை கையாளுகின்றனர். ஒரு ஆலோசகர் அவர்களுடைய வாடிக்கையாளர்களில் 70% பேர் உதவிக்காக சாட்போட்டுகளை பயன்படுத்தி உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. சாட்போட் என்பது ரோபோக்கள் இது மன அழுத்தத்தை குறைக்க உதவுகின்றன. மன அழுத்தத்தை குறைக்கும் என்றாலும் உளவியல் ரீதியாக ஒரு மதிப்பீட்டை வழங்க முடியாது. ஏனென்றால் இதன் மூலம் உடலுக்கு தீங்கு […]

மன அழுத்தத்தை குறைக்க புதிய யுக்தி..!!! Read More »

சிங்கப்பூருக்கான அமெரிக்க தூதர் விரைவில் அறிவிப்பு..!!

சிங்கப்பூருக்கான அமெரிக்க தூதர் விரைவில் அறிவிப்பு..!! சிங்கப்பூர்:செனட் சபை அடுத்த வாரத்திற்குள் சிங்கப்பூருக்கான அமெரிக்க தூதரை தேர்வு செய்வதற்கு குழு வாக்கெடுப்பு நடத்த உள்ளது. இதில் டாக்டர் சின்ஹா சிங்கப்பூருக்கான தூதராக தேர்வு செய்யப்படலாம். திரு ட்ரம்ப் அவர்கள் முன்மொழிந்துள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தூதர்களின் நிலையை அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஜனநாயக கட்சியினர் தாமதித்து வருகின்றனர். தூதர்களை தேர்வு செய்வதற்காக மேற்கொண்ட நடைமுறையை புதிய உத்தியாக ஒவ்வொருவரையும் தனித்தனியாக நியமிப்பதற்கு பதிலாக ஒரு குழுவாக நியமித்து நடைமுறையை மேற்கொள்ள

சிங்கப்பூருக்கான அமெரிக்க தூதர் விரைவில் அறிவிப்பு..!! Read More »

சிங்கப்பூர் காவல்துறையின் அதிரடிச் செயல்..!!!

சிங்கப்பூர் காவல்துறையின் அதிரடிச் செயல்..!!! சிங்கப்பூரில் நேற்று(11/09/2025) கேலாங் லோரோங் 8 இல் கொள்ளையடிக்க முயற்சித்த தகவல் காவல்துறையினருக்கு கிடைத்ததாக அறிக்கையை தெரிவித்தது. தகவல் அறிந்த பிறகு காவல்துறையினர் விசாரணை முழுமையாக நடத்திய பிறகும் மற்றும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பிறகும் சந்தேகிக்கப்பட்ட நபரின் அடையாளத்தை உறுதி செய்த போலீசார் 7 மணி நேரத்திற்குள் அவரை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட நபருக்கு எந்த ஒரு இழப்பும் ஏற்படவில்லை. இவர் 38 வயதுடைய ஒருவரின் மொபைல் ஃபோனை

சிங்கப்பூர் காவல்துறையின் அதிரடிச் செயல்..!!! Read More »

குழந்தையின் தள்ளுவண்டியில் போதைப்பொருள் கடத்தலா?

குழந்தையின் தள்ளுவண்டியில் போதைப்பொருள் கடத்தலா? சிங்கப்பூர்: சிங்கப்பூரில் (09/09/2025) செவ்வாய்க்கிழமை சுங்கத்துறை வழியாக உள்ளூர் பதிவு செய்யப்பட்ட வாகனத்தை குடிவரவு மற்றும் சோதனை சாவடிகள் ஆணையம் சோதனை சாவடிகளில் வரும் வாகனங்களை சோதித்துள்ளது. இதனை அடுத்து இன்று (12/09/2025) சமூக வலைதளமான பேஸ்புக்கில் குடி வரவு மற்றும் சோதனை சாவடிகள் ஆணையம் ஆனது ஒரு பதிவு வெளியிட்டுள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு நபர் மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு திரும்பிச் செல்லும் போது சோதனை சாவடியில் சுங்கத்துறை வழியாக

குழந்தையின் தள்ளுவண்டியில் போதைப்பொருள் கடத்தலா? Read More »

பெண்களைக் குறிவைக்கும் கத்தரிக்கோல் சைக்கோ..!!!

பெண்களைக் குறிவைக்கும் கத்தரிக்கோல் சைக்கோ..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் 26 வயது ஆண் எட்வின் சௌ ரூய் சியாங் என்பவர் ஒரு பெண்ணின் தலைமுடியை ரகசியமாக வெட்டி, அதை பிளாஸ்டிக் பையில் வைத்து “நினைவாக” வைத்ததற்காக குற்றம்சாட்டப்பட்டு, இரண்டு மாதங்கள் மற்றும் இரண்டு வார சிறைத்தண்டனை பெற்றுள்ளார். பெண்களின் நீண்ட கூந்தல் தனது பாலியல் ஆசையை தூண்டும் வகையில் இருந்ததால் பேருந்தில் பயணிக்கும் பெண்களின் நீண்ட கூந்தலை குறிவைக்க திட்டமிட்டார். வழக்கின்படி,எட்வின் கடந்த மாதம் 3 ஆம் தேதி காலை

பெண்களைக் குறிவைக்கும் கத்தரிக்கோல் சைக்கோ..!!! Read More »

சிங்கப்பூரில் நாடாளுமன்ற துணை சபாநாயகர்கள் யார்?

சிங்கப்பூரில் நாடாளுமன்ற துணை சபாநாயகர்கள் யார்? சிங்கப்பூர்: சிங்கப்பூர் நாடாளுமன்ற அவை துணைத் தலைவர் ஸாக்கி முகமது இன்று(12/09/2025) வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற துணை சபாநாயகர் பதவிக்கு 2 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். திரு. கிறிஸ்டோபர் டி சௌசா மற்றும் திரு. சியா யூ சுவான் ஆகியோர் ஆவர். ஹாலந்து புக்கெட் திமா குழு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு டி சௌசா இதற்கு முன்பு 2020 முதல் 2025 வரை நாடாளுமன்றத்தில்திருமதி ஜெசிகா டானுடன் துணை சபாநாயகராக

சிங்கப்பூரில் நாடாளுமன்ற துணை சபாநாயகர்கள் யார்? Read More »

சட்ட நெறிமுறைகளை மீறிய வழக்கறிஞர்..!!!யாங் யாவோஹுயின் தகுதி கேள்விக்குறி..!!

சட்ட நெறிமுறைகளை மீறிய வழக்கறிஞர்..!!!யாங் யாவோஹுயின் தகுதி கேள்விக்குறி..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் வழக்கறிஞராக இருக்கும் 35 வயதான யாங் யாவோஹுயின் சட்டப்பூர்வ தகுதியை ரத்து செய்யுமாறு சிங்கப்பூர் சட்ட சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இவர் 2022 ஆம் ஆண்டு பல குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருந்த நிலையில் ஜாமீனில் தப்பி ஓடிவிட்டார். அவர் தற்போது இங்கிலாந்தில் இருக்கிறார். சமூக ஊடகங்களில் நீதித்துறை மற்றும் ஆட்டார்னி ஜெனரலின் அலுவலகத்தை அவமதித்ததாகவும், கடுமையான குணநலன் பிரச்சினைகள் இருப்பதாகவும்

சட்ட நெறிமுறைகளை மீறிய வழக்கறிஞர்..!!!யாங் யாவோஹுயின் தகுதி கேள்விக்குறி..!! Read More »

NAFA மாணவர்களுக்கு மீண்டும் ஒரு பொற்கால வாய்ப்பு..!!

NAFA மாணவர்களுக்கு மீண்டும் ஒரு பொற்கால வாய்ப்பு..!! சிங்கப்பூர் சிங்கப்பூரின் Ngee Ann Kongsi நிறுவனம் மீண்டும் கருணைக்கரம் நீட்டி,S$1.2 மில்லியன் நன்கொடையை நன்யாங் நுண்கலை அகாடமிக்கு வழங்கியுள்ளது. நுண்கலை, உயிரியல் வடிவமைப்பு, வடிவமைப்பு பயிற்சி, இசை மற்றும் செயல்திறன் உருவாக்கம் போன்ற துறைகளில் படிக்கும் NAFA மாணவர்களுக்கு புதிய நம்பிக்கையை விதைக்கும் வகையில்,Ngee Ann Kongsi நிறுவனம் S$1.2 மில்லியன் நன்கொடை வழங்கியுள்ளது. இந்த நிதியுதவி, Ngee Ann Kongsi உதவித்தொகை மூலம் சிறந்து விளங்கும்

NAFA மாணவர்களுக்கு மீண்டும் ஒரு பொற்கால வாய்ப்பு..!! Read More »

பாகிஸ்தானில் வரலாறு காணாத வெள்ளம்..!!! உதவிக்கரம் நீட்டிய சிங்கப்பூர்..!!

பாகிஸ்தானில் வரலாறு காணாத வெள்ளம்..!!! உதவிக்கரம் நீட்டிய சிங்கப்பூர்..!! சிங்கப்பூர்: பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக நிதி திரட்டும் முயற்சியில் செஞ்சிலுவைச் சங்கத்தை ஆதரிக்க சிங்கப்பூர் அரசு S$67,800 நிதியை ஒதுக்கியுள்ளது. இது பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் அவசரத் தேவைகளை நிறைவேற்றுவதற்கான விதைப் பணமாக செயல்படும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு சிங்கப்பூர் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் இறுதியிலிருந்து நீடித்த பருவமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில்

பாகிஸ்தானில் வரலாறு காணாத வெள்ளம்..!!! உதவிக்கரம் நீட்டிய சிங்கப்பூர்..!! Read More »

சான் சுன் சிங் அமெரிக்க பயணம்..!!சிங்கப்பூர் பாதுகாப்பில் புதிய அத்தியாயம்..!!

சான் சுன் சிங் அமெரிக்க பயணம்..!!சிங்கப்பூர் பாதுகாப்பில் புதிய அத்தியாயம்..!! சிங்கப்பூர்: அமெரிக்காவிடமிருந்து 20 F-35 போர் விமானங்களை வாங்கும் தனது உறுதிப்பாட்டை சிங்கப்பூர் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. முதல் ஜெட் அடுத்த ஆண்டு இறுதிக்குள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையில், டெக்சாஸின் ஃபோர்ட் வொர்த்தில் உள்ள லாக்ஹீட் மார்ட்டின் F-35 போர் விமான உற்பத்தி நிலையத்தை இன்று (12.09.25) பார்வையிட்டபோது, ​​இது ஒரு மைல்கல் மட்டுமல்ல, சிங்கப்பூர் மற்றும் லாக்ஹீட் மார்ட்டின்,

சான் சுன் சிங் அமெரிக்க பயணம்..!!சிங்கப்பூர் பாதுகாப்பில் புதிய அத்தியாயம்..!! Read More »