singapore today

இனி மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி..!!மெட்டா களமிறக்கும் புதிய ஆயுதம்..!!!

இனி மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி..!!மெட்டா களமிறக்கும் புதிய ஆயுதம்..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரர்களை மோசடிகளிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் மெட்டா நிறுவனம் தனது வாட்ஸ்அப் மற்றும் மெசஞ்சர் செயலிகளில் புதிய பாதுகாப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, அறிமுகமில்லாத நபருடன் வீடியோ அழைப்பின்போது திரையைப் பகிரும் சமயங்களில் வாட்ஸ்அப்பில் எச்சரிக்கை செய்தி தோன்றும். CLICK HERE👉👉சிங்கப்பூரில் மாதம் ரூ.1,30,000 வரை சம்பளம் வாங்க NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! இதன் மூலம் பயனர்களின் வங்கிக் கணக்கு, சிங்பாஸ் அல்லது மின்னஞ்சல் போன்ற தனிப்பட்ட […]

இனி மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி..!!மெட்டா களமிறக்கும் புதிய ஆயுதம்..!!! Read More »

பரபரப்பு..!!சிங்கப்பூரை அதிரவைத்த S$1.6 மில்லியன் மோசடி..!!

பரபரப்பு..!!சிங்கப்பூரை அதிரவைத்த S$1.6 மில்லியன் மோசடி..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் S$1.6 மில்லியனுக்கு மேல் பண மோசடி செய்யப்பட்டது தொடர்பாக 17 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 14 ஆண்களும் 3 பெண்களும் அடங்குவர். காவல் துறை இன்று (02.11.25) வெளியிட்ட அறிக்கையில், இவர்கள் அரசு அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்தல், வேலை மற்றும் மின் வணிக மோசடிகள், முதலீட்டு ஏமாற்றங்கள், போலி டெபாசிட் திட்டங்கள், பண பரிமாற்ற மோசடி மற்றும் ஃபிஷிங் தாக்குதல்கள் உள்ளிட்ட பல்வேறு

பரபரப்பு..!!சிங்கப்பூரை அதிரவைத்த S$1.6 மில்லியன் மோசடி..!! Read More »

பயணத்தின் நடுவே பீதி..!!புக்கிட் திமா காட்டில் அவசர அழைப்பு..!!

பயணத்தின் நடுவே பீதி..!!புக்கிட் திமா காட்டில் அவசர அழைப்பு..!! சிங்கப்பூர்:புக்கிட் திமா இயற்கை காப்பகத்தில் நேற்று (01.11.25) காலை ஒருவருக்கு திடீரென சுவாசப் பிரச்சனை ஏற்பட்டது.அவருக்கு உதவ சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படையினர் (SCDF) உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்றனர். சிங்கப்பூர் ஹைக்கர்ஸ் என்ற ஃபேஸ்புக் குழுவில் ஒரு இணையவாசி வெளியிட்ட பதிவில், சம்பவம் நடந்தபோது எடுத்த வீடியோவும் புகைப்படங்களும் இணைக்கப்பட்டிருந்தன. CLICK HERE👉👉படிப்பு தேவை இல்லை..!! சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! அவற்றில், பாதுகாக்கப்பட்ட பகுதியில் ஒரு

பயணத்தின் நடுவே பீதி..!!புக்கிட் திமா காட்டில் அவசர அழைப்பு..!! Read More »