Tamilnadu

தமிழ்நாட்டில் சிறுமியை நாசம் செய்த குற்றவாளி சிக்கினான்! சினிமாவை மிஞ்சும் சம்பவம்! எப்படி என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

தமிழ்நாட்டில் சிறுமியை நாசம் செய்த குற்றவாளி சிக்கினான்! சினிமாவை மிஞ்சும் சம்பவம்! எப்படி என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் கடந்த இரண்டு வாரங்களாக காவல்துறை தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடி வந்தது. குற்றவாளியை பற்றி எந்த தகவலும் கிடைக்காமல் காவல்துறை திணறியது ஒரே ஒரு சிசிடிவி காட்சியை மட்டுமே வைத்து குற்றவாளியை தேடி வந்தது. குற்றவாளியை பற்றி துப்புத் […]

தமிழ்நாட்டில் சிறுமியை நாசம் செய்த குற்றவாளி சிக்கினான்! சினிமாவை மிஞ்சும் சம்பவம்! எப்படி என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். Read More »

கடத்தப்பட்ட ஆமைகளை சிங்கப்பூருக்கு அனுப்பிய இந்தியா!!

கடத்தப்பட்ட ஆமைகளை சிங்கப்பூருக்கு அனுப்பிய இந்தியா!! அனைத்து உலக விலங்குகள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என்று நம்பப்படும் 26 வயது அடைக்கல சாமி வடிவேல் கர்நாடக மாநிலம் பெங்களூரு விமான நிலையத்தில் கடந்த ஜூலை 13 அன்று கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் சரக்கு பகுதிகள் அனுப்பும் பயணப்பெட்டியில் 2500 க்கும் அதிகமான சிகப்பு காதுடைய சிலைடர் ரக ஆமைகளை அவர் பெட்டிக்குள் அடைத்து கடத்த முயற்சி செய்ததாக தெரிகிறது. விமான நிலையத்திற்கு

கடத்தப்பட்ட ஆமைகளை சிங்கப்பூருக்கு அனுப்பிய இந்தியா!! Read More »

ஒரு நாள் கூட வேலைக்கு செல்லாத போலீஸ் அதிகாரிக்கு 12 வருடங்களாக சம்பளம்!

ஒரு நாள் கூட வேலைக்கு செல்லாத போலீஸ் அதிகாரிக்கு 12 வருடங்களாக சம்பளம்! ஒரு நாள் கூட வேலைக்கு செல்லாத போலீஸ் அதிகாரிக்கு 12 வருடங்களாக சம்பளம்! இந்தியாவில் உள்ள மத்திய பிரதேச மாநிலமான போபாலில் கடந்த 2011 ஆம் வருடம் ஒருவர் காவல் பணியில் நியமிக்கப்படுகிறார். தலைநகரான போபாலில் பணியமர்த்தப்பட்ட அந்த காவலர் அடிப்படை பயிற்சிக்கு செல்லும்படி பணிக்கப்பட்டார்.ஆனால் அவர் அப்பயிற்சி நிலையத்திற்கே செல்லவில்லை. மாறாக பணி நியமனம் செய்யப்பட்ட சற்று நேரத்திலேயே தனது சொந்த

ஒரு நாள் கூட வேலைக்கு செல்லாத போலீஸ் அதிகாரிக்கு 12 வருடங்களாக சம்பளம்! Read More »

மலேசியாவில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட அரியவகை விலங்கு!! திருச்சி விமான நிலையத்தில் பிடிபட்டது எப்படி??

மலேசியாவில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட அரியவகை விலங்கு!! திருச்சி விமான நிலையத்தில் பிடிபட்டது எப்படி?? மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு ஜூன் 28 வெளிக்கிழமை இரவு பாடிக் ஏர் விமானம் வந்தடைந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அப்போது ஒரு பயணி உடைமையில் சந்தேகத்திற்குரிய பொருள் இருப்பது தெரிய வந்தது. CLICK HERE 👉👉 சிங்கப்பூரிலிருந்து சென்னை மற்றும்

மலேசியாவில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட அரியவகை விலங்கு!! திருச்சி விமான நிலையத்தில் பிடிபட்டது எப்படி?? Read More »

அப்படி போடு!! இதை எதிர்பார்க்கவே இல்லை.. ‘குபேரா’ படத்தின் புதிய தகவல்!!

அப்படி போடு!! இதை எதிர்பார்க்கவே இல்லை.. ‘குபேரா’ படத்தின் புதிய தகவல்!! தனுஷ் ஹீரோவாக நடித்து உருவாகியுள்ள குபேரா படத்தில் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் தமிழ், தெலுங்கு,ஹிந்தி,ஆகிய மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் டிரைலர் மும்பையில் நடந்த பிரம்மாண்டமான விழாவில் வெளியிடப்பட்டது. குபேரா ட்ரெய்லரில் , தனுஷ் பிச்சைக்காரனாக தொடங்கி கோடீஸ்வரனாக உயரும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நாகர்ஜுனா ஒரு சக்தி வாய்ந்த காவல்துறை அதிகாரியாகவும் ராஷ்மிகா

அப்படி போடு!! இதை எதிர்பார்க்கவே இல்லை.. ‘குபேரா’ படத்தின் புதிய தகவல்!! Read More »

குற்றவாளி ஞானசேகரனுக்கு என்ன தண்டனை?

குற்றவாளி ஞானசேகரனுக்கு என்ன தண்டனை? அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியான ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கு குறையில்லாத ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று (ஜூன் 2) தீர்ப்பளித்துள்ளது.அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் மீது மொத்தம் 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில் 11 வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில் ஞானசேகரனை குற்றவாளி என சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி கடந்த மே 28ஆம் தேதி

குற்றவாளி ஞானசேகரனுக்கு என்ன தண்டனை? Read More »