தென்கிழக்கு ஆசிய போட்டி: கபடியை தேர்வு செய்த சிங்கப்பூர்..!!
தென்கிழக்கு ஆசிய போட்டி: கபடியை தேர்வு செய்த சிங்கப்பூர்..!! 33 வது தென்கிழக்கு ஆசிய போட்டியானது அடுத்த மாதம்(டிசம்பர்) தாய்லாந்தில் நடக்க இருக்கிறது. தமிழர்களுடைய பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றாக எண்ணும் கபடி விளையாட்டை தற்போது சிங்கப்பூர் மக்களிடமும் பிரபலமடைய தொடங்கியுள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் E PASS இல் ஏர்போர்ட்டில் வேலை வாய்ப்பு..!! இந்த போட்டிகளில் முதல்முறையாக கபடி விளையாட்டானது சேர்க்கப்பட்டுள்ளது. எனவே சிங்கப்பூர் அணியை பிரதிபலிக்கும் விதமாக வீரர் மற்றும் வீராங்கனைகள் தற்போது இந்த விளையாட்டில் தீவிர […]
தென்கிழக்கு ஆசிய போட்டி: கபடியை தேர்வு செய்த சிங்கப்பூர்..!! Read More »






