today sports news

தென்கிழக்கு ஆசிய போட்டி: கபடியை தேர்வு செய்த சிங்கப்பூர்..!!

தென்கிழக்கு ஆசிய போட்டி: கபடியை தேர்வு செய்த சிங்கப்பூர்..!! 33 வது தென்கிழக்கு ஆசிய போட்டியானது அடுத்த மாதம்(டிசம்பர்) தாய்லாந்தில் நடக்க இருக்கிறது. தமிழர்களுடைய பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றாக எண்ணும் கபடி விளையாட்டை தற்போது சிங்கப்பூர் மக்களிடமும் பிரபலமடைய தொடங்கியுள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் E PASS இல் ஏர்போர்ட்டில் வேலை வாய்ப்பு..!! இந்த போட்டிகளில் முதல்முறையாக கபடி விளையாட்டானது சேர்க்கப்பட்டுள்ளது. எனவே சிங்கப்பூர் அணியை பிரதிபலிக்கும் விதமாக வீரர் மற்றும் வீராங்கனைகள் தற்போது இந்த விளையாட்டில் தீவிர […]

தென்கிழக்கு ஆசிய போட்டி: கபடியை தேர்வு செய்த சிங்கப்பூர்..!! Read More »

2030 இல் காமன்வெல்த் போட்டி..!!!

2030 இல் காமன்வெல்த் போட்டி..!!! 2030 ஆம் ஆண்டின் காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடக்க உள்ளது. இந்த போட்டியை ஏற்று நடத்த இந்தியா விண்ணப்பித்துள்ளது. நேற்று (ஆகஸ்ட் 29) விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டதாக இந்திய ஒலிம்பிக் சங்கம் (IOA) தெரிவித்துள்ளது. 2036 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான தகுதியை வலுப்படுத்த இந்தியாவிற்கு இது உதவும். “விளையாட்டு போட்டியை நடத்துவதற்கான விண்ணப்பம் அல்ல விளையாட்டு வீரர்களை மையமாகக் கொண்ட அனைவரையும் உள்ளடக்கி எதிர்காலத்தை நோக்கிய விளையாட்டு போட்டிகளை நடத்த நாம்

2030 இல் காமன்வெல்த் போட்டி..!!! Read More »

சிங்கப்பூர் கூடைப்பந்து லீக் அதிர்ச்சி…!!! இறுதிப் போட்டிகள் ஒத்திவைப்பு…!!!

சிங்கப்பூர் கூடைப்பந்து லீக் அதிர்ச்சி…!!! இறுதிப் போட்டிகள் ஒத்திவைப்பு…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் கூடைப்பந்து லீக் (SBL) இறுதிப் போட்டிகள் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளன. இன்று (30.08.25) நடைபெறவிருந்த லீக் ஏ இறுதி போட்டிகள் திடீரென ஒத்திவைக்கப்பட்டன. காரணம் – இடைநீக்கம் செய்யப்பட்ட வீரரை அரையிறுதியில் களமிறங்கியது மூலம் அட்ராய்ட் அணி விதிகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அடுத்த ஞாயிற்றுக்கிழமை(07.09.25) நடைபெறவிருந்த போட்டிகளும் தள்ளிப்போயின. சிங்கப்பூர் கூடைப்பந்து சங்கம் (SBA) வெளியிட்ட அறிக்கையில், “உள் விசாரணைகள் கடுமையாகவும் நியாயமாகவும்

சிங்கப்பூர் கூடைப்பந்து லீக் அதிர்ச்சி…!!! இறுதிப் போட்டிகள் ஒத்திவைப்பு…!!! Read More »

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து வெளியேறிய சிங்கப்பூர் வீரர்..!!

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து வெளியேறிய சிங்கப்பூர் வீரர்..!! சிங்கப்பூர்: பிரான்சிங் பாரிஸில் நடைபெற்ற உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் சிங்கப்பூருக்கும் கனடாவிற்கும் இடையில் போட்டி நடைபெற்றது. சிங்கப்பூர் சார்பில் கலந்து கொண்ட வீரர் லோ கீன் யூ மற்றும் கனடாவின் லாய் ஹாஜூன் போட்டியில் பங்கு பெற்றனர். உலக சாம்பியன்ஷிப் அறிமுக வீராங்கனையான லாய் உலக தரவரிசையில் 50வது இடத்தில் பாரிஸில் உள்ள அடிடாஸ் அரங்கில் நடந்த போட்டியில் 22-20, 21-18 என்ற கணக்கில்

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து வெளியேறிய சிங்கப்பூர் வீரர்..!! Read More »

2025 ஆசிய கோப்பை காண இந்திய அணி..!!!யார்? யார்? என்று தெரியுமா?

2025 ஆசிய கோப்பை காண இந்திய அணி..!!! யார்? யார்? என்று தெரியுமா? 2025 – ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்ய குமார் (C), சுப்மன் கில் (VC), அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் தூபே, அக்சர் படேல், ரித்தேஷ் ஷர்மா (WK), பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன் (WK), ஹர்ஷித் ராணா, ரிங்கு சிங் ஆகியோர் அணியில் உள்ளனர். இது போன்ற

2025 ஆசிய கோப்பை காண இந்திய அணி..!!!யார்? யார்? என்று தெரியுமா? Read More »

சிங்கப்பூரில் பிறந்தவர் கிரிக்கெட்டில் புதிய சாதனை!!என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!

சிங்கப்பூரில் பிறந்தவர் கிரிக்கெட்டில் புதிய சாதனை!! என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! சிங்கப்பூரில் பிறந்தவர் கிரிக்கெட்டில் புதிய சாதனை என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்! வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது T20 கிரிக்கெட் போட்டியில் ஜூலை 26 ஆம் தேதி ஆஸ்திரேலியாவை சேர்ந்த டிம் டேவிட் 37 பந்துகளில் சதம் விலாசி அசத்தியுள்ளார். இதன் மூலமா அனைத்து உலக டி20 போட்டிகளில் குறைந்த பந்துகளில்

சிங்கப்பூரில் பிறந்தவர் கிரிக்கெட்டில் புதிய சாதனை!!என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! Read More »