world breaking news

நீலகிரியில் 100 அடி பள்ளத்தாக்கில் விழுந்த ஆடவர் நிலை என்ன..??

நீலகிரியில் 100 அடி பள்ளத்தாக்கில் விழுந்த ஆடவர் நிலை என்ன..?? தமிழ்நாட்டின் நீலகிரி பள்ளத்தாக்கில் ஊசி மலை பகுதியில் உள்ள காட்சிகள் அழகாக இருந்த காரணத்தினால் செங்கல்பட்டு வட்டாரத்தைச் சேர்ந்த சிவகுருநாதன் என்ற ஆடவர் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது தன்னைத்தானே புகைப்படம்(Selfie) எடுத்துக்கொள்ள முயற்சித்த போது அவர் தவறி பள்ளத்தாக்கில் விழுந்துள்ளார். CLICK HERE👉👉சிங்கப்பூரில் ஜெனரல் ஒர்க்கர் வேலை வாய்ப்பு..!! இதனை அடுத்து தகவல் கிடைத்தவுடன் தீயணைப்பு படையும் ராணுவ படையினரும் சமவெளிடத்திற்கு விரைந்து சென்று […]

நீலகிரியில் 100 அடி பள்ளத்தாக்கில் விழுந்த ஆடவர் நிலை என்ன..?? Read More »

உலகிற்கே 13 ஆண்டுகள் இலவசமாக கிடைத்த எரிவாயு..!! இனி கிடைக்குமா..??

உலகிற்கே 13 ஆண்டுகள் இலவசமாக கிடைத்த எரிவாயு..!! இனி கிடைக்குமா..?? மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதட்டமான சூழலில் தற்போது ஒட்டுமொத்தமாக உலகின் எரிசக்தி வரைபடத்தையே தலைகீழாக மாற்றக்கூடிய அளவிற்கு  அதிர்ச்சியூட்டும் செய்தி வெளியாகி உள்ளது. மொத்த உலகிற்கே 13 ஆண்டுகளுக்கும் மேலாக இலவசமாக இயற்கை எரிவாயுவை வழங்கி வந்த பிரம்மாண்ட வளத்தை கொண்ட ஈரானின் சவுத் பார்ஸ் எரிவாயு வயலை குறி வைத்து பாரிய தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் ஜெனரல் ஒர்க்கர் வேலை வாய்ப்பு..!! இந்த எரிவாயு

உலகிற்கே 13 ஆண்டுகள் இலவசமாக கிடைத்த எரிவாயு..!! இனி கிடைக்குமா..?? Read More »

கொரியா தொழிற்சாலையில் பயங்கர தீபத்து..!!தொழிலாளர்களின் நிலை என்ன..??

கொரியா தொழிற்சாலையில் பயங்கர தீபத்து..!!தொழிலாளர்களின் நிலை என்ன..?? தென்கொரிய நகரமான டேஜியோனியில் உள்ள கார் உதிரி பாகங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த தொழிற்சாலையில் நேற்று (மார்ச் 20) பிற்பகலில் தீ விபத்து ஏற்பட்டதாக கொரியாவின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தீப்பற்றி எரியும் பொழுது தொழிற்சாலையில் 170 தொழிலாளர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. CLICK HERE 👉👉முன் அனுபவம் தேவை..!! சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! இந்த விபத்து குறித்த செய்தியானது அதிபர் லீ

கொரியா தொழிற்சாலையில் பயங்கர தீபத்து..!!தொழிலாளர்களின் நிலை என்ன..?? Read More »

ஆசிய பங்குச் சந்தை சரிவு? காரணம் என்ன?

ஆசிய பங்குச் சந்தை சரிவு? காரணம் என்ன? கச்சா எண்ணெய் விலை உயர்வானது ஆசிய பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சியை உண்டாக்கியுள்ளது. 8 சதவீதத்திற்கும் அதிகமாக கொரியா கூட்டு பங்கு விலை குறியீடு சரிந்து உள்ளது. இன்று(09.03.26) காலை 10:45 மணி நேர நிலவரப்படி 5135 புள்ளியாக உள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் PCM U TURN- களுக்கு வேலை வாய்ப்பு..!! ஜப்பானில் நிக்கி குறியீடானது 7 விழுக்காடு அதிகமாகி 3900 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 51,720

ஆசிய பங்குச் சந்தை சரிவு? காரணம் என்ன? Read More »