#worldnews

ஐஸ்கிரீமை வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!!

ஐஸ்கிரீமை வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!! தாய்லாந்தில் நபர் ஒருவர் கருப்பு உளுந்து சுவை கொண்ட ஐஸ்கிரீம் ஒன்றை வாங்கியுள்ளார். ஐஸ்கிரீமை வாங்கியவருக்கு கவரை பிரித்தவுடன் அதிர்ச்சி காத்திருந்தது. ஐஸ்கிரீமில் கருப்பு நிறத்தில் ஏதோ இருப்பது போன்று தெரிந்துள்ளது. ஐஸ்கிரீமில் உளுந்திற்கு பதில் பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை ராட்சபுரியைச் சேர்ந்த ஒருவர் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள படத்தில்,முழு பாம்பும் ஐஸ்கிரீமில் உறைந்திருப்பதைக் காணலாம். பாம்பு பச்சையாகவும் கருப்பு நிறமாகவும் இருந்தது. மக்களிடையே அதிகம் வலம் வரும் […]

ஐஸ்கிரீமை வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!! Read More »

அமெரிக்க வாகன உற்பத்தியாளர்களுக்கு ஒரு மாத வரிச்சலுகையை அறிவித்த டிரம்ப்…!!!

அமெரிக்க வாகன உற்பத்தியாளர்களுக்கு ஒரு மாத வரிச்சலுகையை அறிவித்த டிரம்ப்…!!! அமெரிக்க வாகன உற்பத்தியாளர்களுக்கு ஒரு மாத வரிச் சலுகையை வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. நேற்று முன்தினம் (மார்ச் 4) அமலுக்கு வந்த கட்டணத் திட்டத்தின்படி, கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து வரும் பெரும்பாலான பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா,மெக்ஸிகோ மற்றும் கனடாவில் உள்ள வாகன உற்பத்தியாளர்கள் பெரும்பாலும் வாகன உதிரி பாகங்களை ஏற்றுமதி செய்கின்றனர். அவை வரி விதிப்பால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். வெளிநாட்டு சுகாதாரப் பராமரிப்பு

அமெரிக்க வாகன உற்பத்தியாளர்களுக்கு ஒரு மாத வரிச்சலுகையை அறிவித்த டிரம்ப்…!!! Read More »

ரஷ்யாவின் ஆற்றங்கரையில் மிதந்த 2 சூட்கேஸ்கள்..!!! திறந்தவுடன் காத்திருந்த அதிர்ச்சி…!!!

ரஷ்யாவின் ஆற்றங்கரையில் மிதந்த 2 சூட்கேஸ்கள்..!!! திறந்தவுடன் காத்திருந்த அதிர்ச்சி…!!! ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள ஆற்றில் இறந்த மனிதனின் உடல் பாகங்கள் அடங்கிய இரண்டு சூட்கேஸ்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஒரு பெட்டியில், இறந்தவர் உடலின் மேற்பகுதிகள் ஒரு பிளாஸ்டிக் பையில் வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் உள் உறுப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. மற்றொரு பெட்டியில் உயிரிழந்தவரின் தலை, கைகள் மற்றும் கால்கள் இருந்துள்ளது. உடலைப் பரிசோதித்த அதிகாரிகள், தலை, கன்னங்கள் மற்றும் தாடை பகுதியில் பலத்த காயங்கள்

ரஷ்யாவின் ஆற்றங்கரையில் மிதந்த 2 சூட்கேஸ்கள்..!!! திறந்தவுடன் காத்திருந்த அதிர்ச்சி…!!! Read More »

மார்ச் 3-ஆம் தேதி தொடங்கிய ஊழியரணி, குடும்பம் குறித்த ஆய்வு!!

மார்ச் 3-ஆம் தேதி தொடங்கிய ஊழியரணி, குடும்பம் குறித்த ஆய்வு!! சிங்கப்பூரில் ஊழியரணி,குடும்பம் குறித்த விரிவான ஆய்வு மார்ச் மாதம் மூன்றாம் தேதி தொடங்கியது. அந்த ஆய்வு ஜூலை 31ம் தேதி வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. அந்த ஆய்வை மனிதவள அமைச்சகத்தின் மனிதவள ஆய்வு, புள்ளிவிவரத்துறை, வர்த்தக மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் சிங்கப்பூர் புள்ளிவிவரத்துறையும் நடத்துகின்றன. சிங்கப்பூரின் மக்கள் தொகை மற்றும் சமூக பொருளாதார பண்புகள் போன்றவைகளை ஆய்வு செய்வதற்கான தகவல்கள் சேகரிக்கப்படும். மக்களின் கல்வி,வேலை

மார்ச் 3-ஆம் தேதி தொடங்கிய ஊழியரணி, குடும்பம் குறித்த ஆய்வு!! Read More »

சிங்கப்பூரில் மீண்டும் வேலையிட விபத்து!! ஒருவர் பலி!!

சிங்கப்பூரில் மீண்டும் வேலையிட விபத்து!! ஒருவர் பலி!! சிங்கப்பூர் : ஜீ சியாட் பகுதியில் மார்ச் 3-ஆம் தேதி(நேற்று) வேலையிடத்தில் விபத்து நேர்ந்தது. இந்த விபத்தில் 66 வயதுடைய போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக Road Roller வாகனத்தை இயக்கிய 39 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி மரணத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக அவரை கைது செய்ததாக காவல்துறை கூறியது. சிங்கப்பூர் : வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றி

சிங்கப்பூரில் மீண்டும் வேலையிட விபத்து!! ஒருவர் பலி!! Read More »

நடப்புக்கு வரும் புதிய வரியால் சரியும் அமெரிக்க பங்குகளின் விலை…!!!

நடப்புக்கு வரும் புதிய வரியால் சரியும் அமெரிக்க பங்குகளின் விலை…!!! மெக்சிகோ, கனடா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் மீது அமெரிக்க அதிபர் விதித்த வரி நடப்புக்கு வரவிருக்கும் நிலையில் அமெரிக்க பங்குகளின் விலை சரிந்தன. Dow Jones குறியீடு 1.5 சதவீதம் சரிந்து 43,191.24 ஆக உள்ளது. S&P 500 குறியீடு 1.8 சதவீதம் சரிந்து 5849.72 ஆக உள்ளது. Nasdaq குறியீடு 2.6 சதவீதம் சரிந்து 18,350.19 ஆக உள்ளது. கனடா மற்றும் மெக்சிகோவிற்கு

நடப்புக்கு வரும் புதிய வரியால் சரியும் அமெரிக்க பங்குகளின் விலை…!!! Read More »

அதிர்ச்சி..!!ஜெர்மனியில் மீண்டும் நடந்த கார் தாக்குதல் சம்பவம்..!!

அதிர்ச்சி..!!ஜெர்மனியில் மீண்டும் நடந்த கார் தாக்குதல் சம்பவம்..!! ஜெர்மனியின் மேற்குப் பகுதியில் உள்ள மன்ஹைய்ம் நகரில் கார் ஒன்று திடீரென்று மக்கள் கூட்டத்தின் மீது மோதியதில் இருவர் உயிரிழந்தனர். மேலும் இச்சம்பவத்தில் 15 பேர் படுகாயமடைந்ததாகவும்,25 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று (மார்ச் 3) இடம்பெற்றுள்ளது. கூட்டத்தின் மீது காரை மோதியதாக சந்தேகிக்கப்படும் நபர் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் தனியாக தாக்குதலை நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர். அந்த நபர் தொடர்பான விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஜெர்மனியில்

அதிர்ச்சி..!!ஜெர்மனியில் மீண்டும் நடந்த கார் தாக்குதல் சம்பவம்..!! Read More »

சிங்கப்பூர் : வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றி சென்ற லாரி விபத்தில் சிக்கியது!! 5 பேர் மருத்துவமனையில் அனுமதி!!

சிங்கப்பூர் : வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றி சென்ற லாரி விபத்தில் சிக்கியது!! 5 பேர் மருத்துவமனையில் அனுமதி!! சிங்கப்பூர் : பொங்கோலில் லாரி மற்றும் கார் மோதி கொண்டு விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில் 5 வெளிநாட்டு ஊழியர்கள் காயமடைந்தனர். காயமடைந்த வெளிநாட்டு ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கவனக்குறைவாக லாரியை ஓட்டியதாக 41 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டதாக 8 World செய்தித்தளம் வெளியிட்டது. இச்சம்பவம் குறித்து மார்ச் 1 ஆம் தேதி மாலை சுமார் 6.40 மணியளவில்

சிங்கப்பூர் : வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றி சென்ற லாரி விபத்தில் சிக்கியது!! 5 பேர் மருத்துவமனையில் அனுமதி!! Read More »

சிங்கப்பூரின் புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞர் ஸ்ரீமதி உஷாராணி மணியம் காலமானார்…!!!

சிங்கப்பூரின் புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞர் ஸ்ரீமதி உஷாராணி மணியம் காலமானார்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் கலை உலகில் புகழ்பெற்ற கலைஞர் ஸ்ரீமதி உஷாராணி காலமானார். அவருக்கு வயது 76. பாஸ்கரின் அகாடமி ஆஃப் டான்ஸில் பட்டம் பெற்ற இவர், இளம் வயதிலேயே பரதத்தில் அபார திறமையுடன் குழந்தை நட்சத்திரமாக அறியப்பட்டார். பல ஆண்டுகளாக பரதநாட்டியத் துறையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட ஸ்ரீமதி உஷாராணி பல நடன ஆசிரியர்களையும் மாணவர்களையும் உருவாக்கிய பெருமைக்குரியவர். 1971 இல், அவர் ‘நடனக் கலைஞர்களின்

சிங்கப்பூரின் புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞர் ஸ்ரீமதி உஷாராணி மணியம் காலமானார்…!!! Read More »

இவ்வளவு தான் வாழ்க்கை!!

இவ்வளவு தான் வாழ்க்கை!! 4 வயதில் உன் சாதனை என்பதுஉன் கட்டிலில் நீ சிறுநீர் கழிக்காமல் இருக்கப் பழகிக்கொள்வதாகும்! 8 வயதில் உன் சாதனை என்பதுவீட்டிற்கு வந்து சேரும் வழியைநீ தெரிந்து கொள்வதாகும். 12 வயதில் உன் சாதனை என்பது உனக்கென சில நண்பர்களை நீ சம்பாதித்து வைப்பதாகும். 18 வயதில் உன் சாதனை என்பது ஓட்டுநர் உரிமம் கிடைப்பதாகும். 23 வயதில் உன் சாதனை என்பதுபல்கலைக்கழகத்தில் நீ பட்டம் பெறுவதாகும். 25 வயதில் உன் சாதனை

இவ்வளவு தான் வாழ்க்கை!! Read More »