#worldnews

துவாஸ் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து..!!!

துவாஸ் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து..!!! சிங்கப்பூர்: துவாஸில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து நேற்று (மார்ச் 8) இரவு தகவல் கிடைத்ததாக பாதுகாப்புப் படை தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 10 துவாஸ் 18A அவென்யூவில் உள்ள இரண்டு மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. சாயம் தொடர்பான பொருட்களால் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரத்திற்குள் […]

துவாஸ் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து..!!! Read More »

SG60 கொண்டாட்டம்!! சுற்றுலாத்தலங்களில் டிக்கெட்டுகளுக்கு விலைக்கழிவு!!

SG60 கொண்டாட்டம்!! சுற்றுலாத்தலங்களில் டிக்கெட்டுகளுக்கு விலைக்கழிவு!! சிங்கப்பூரின் 60 வது பிறந்த நாள் கொண்டாடும் விதமாக சிங்கப்பூரர்களும், நிரந்தரவாசிகளும் 20 க்கும் மேற்பட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கான நுழைவு சீட்டுகளில் தள்ளுபடி பெறலாம். சில சுற்றுலா தலங்களில் 60 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும். எந்தெந்த சுற்றுலா தளங்களில் விலை தள்ளுபடி வழங்கப்படும் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ▫️பறவைப் பூங்கா (Bird Paradise) ▫️பவுன்ஸ் சிங்கப்பூர் (BOUNCE Singapore) ▫️சாங்கி எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டுடியோ (Changi Experience Studio) ▫️ஃபோரஸ்ட்

SG60 கொண்டாட்டம்!! சுற்றுலாத்தலங்களில் டிக்கெட்டுகளுக்கு விலைக்கழிவு!! Read More »

விராட் கோலி பருகும் கருப்பு நீரில் ஒளிந்திருக்கும் ஆரோக்கிய நன்மைகள்..!!

விராட் கோலி பருகும் கருப்பு நீரில் ஒளிந்திருக்கும் ஆரோக்கிய நன்மைகள்..!! இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி பெரும்பாலும் கருப்பு நிற தண்ணீர் குடிப்பதை பார்த்திருப்போம்.பெரும்பாலும் பலருக்கு இந்த கருப்பு நிற தண்ணீர் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி இந்த கருப்பு நிற தண்ணீரில் என்னதான் இருக்கிறது. பிரான்சில் உள்ள எவியன் லெஸ் பெய்ன்ஸ் நதியிலிருந்து பெறப்படும் இந்த நீர், நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு ஒரு காரணியாக அறியப்படுகிறது. கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம்

விராட் கோலி பருகும் கருப்பு நீரில் ஒளிந்திருக்கும் ஆரோக்கிய நன்மைகள்..!! Read More »

அமெரிக்காவில் சுமார் 90,000 டாலருக்கு விற்பனையான Cheeto தின்பண்டம் ..!!

அமெரிக்காவில் சுமார் 90,000 டாலருக்கு விற்பனையான Cheeto தின்பண்டம் ..!! அமெரிக்காவில் பிரபல ஜப்பானிய போகிமான் கதாபாத்திரமான சாரிசார்டைப் போன்ற வடிவிலான Cheeto தின்பண்டம் சுமார் $90,000 (சுமார் 119,000 வெள்ளி) டாலருக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. Cheetozard என்று அழைக்கப்படும் அந்த காரமான சிற்றுண்டி சுமார் 7 சென்டிமீட்டர் நீளமானது மற்றும் போகிமான் அட்டையுடன் கூடிய சிறப்புப் பெட்டியில் வந்தது. இந்த அரிய சிற்றுண்டி 2018 மற்றும் 2022 க்கு இடையில் ஒரு விளையாட்டு நினைவுப் பொருள் நிறுவனத்தால்

அமெரிக்காவில் சுமார் 90,000 டாலருக்கு விற்பனையான Cheeto தின்பண்டம் ..!! Read More »

“பொதுமக்கள் மோசடி சம்பவங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும்” – திரு.வோங்

“பொதுமக்கள் மோசடி சம்பவங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும்” – திரு.வோங் சிங்கப்பூர்: பிரதமர் லாரன்ஸ் வோங், கிரிப்டோகரன்சி மற்றும் பணம் சம்பாதிக்கும் திட்டங்களை விளம்பரப்படுத்துவது போன்ற போலி வீடியோக்கள் மற்றும் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. திரு.வோங் இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக சிலர் தனக்கு நேரடியாகத் தகவல் தெரிவித்ததாகவும், சில போலி வீடியோக்கள் மற்றும் படங்களை தான் ஆன்லைனில் பார்த்ததாகவும் கூறினார். பொதுமக்கள் இதுபோன்று வெளிவரும் காணொளியை கண்டு

“பொதுமக்கள் மோசடி சம்பவங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும்” – திரு.வோங் Read More »

சிங்கப்பூரில் அதிகரிக்கும் மோசடிச் சம்பவங்களை தடுக்க நடவடிக்கை..!!!

சிங்கப்பூரில் அதிகரிக்கும் மோசடிச் சம்பவங்களை தடுக்க நடவடிக்கை..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 300க்கும் மேற்பட்டோர் விசாரிக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர். குற்றங்களில் சம்பந்தப்பட்ட ஆக இளையவருக்கு 15 வயது என்று கூறப்படுகிறது. கடந்த மாதம் 21 ஆம் தேதி தொடங்கிய இந்த சோதனை இரண்டு வாரங்கள் நீடித்து நேற்று (மார்ச் 6) முடிவடைந்தது. தனியார் வீடுகளில் பொருத்தப்படும் EV சார்ஜிங் கருவிகளுக்கான மானியம் ஓராண்டுக்கு நீட்டிப்பு…!!! சந்தேக நபர்கள் 1,200க்கும் மேற்பட்ட பல்வேறு

சிங்கப்பூரில் அதிகரிக்கும் மோசடிச் சம்பவங்களை தடுக்க நடவடிக்கை..!!! Read More »

S PASS அனுமதிக்கு தகுதி பெறும் சம்பளத்தில் மாற்றமா? புதிய அப்டேட் இதோ!!

S PASS அனுமதிக்கு தகுதி பெறும் சம்பளத்தில் மாற்றமா? புதிய அப்டேட் இதோ!! சிங்கப்பூரில் S PASS அனுமதிக்கு தகுதி பெறும் சம்பளம் 3300 வெள்ளியாக அதிகரிக்கப்படவுள்ளது.இந்த புதிய நடைமுறை இந்த ஆண்டு செப்டம்பர் முதல் தேதியில் இருந்து அமலுக்கு வரும். ஊழியர்களின் வயதுக்கு ஏற்ப தகுதிபெறும் சம்பளம் படிப்படியாக அதிகரிக்கும். s pass அனுமதிக்கான தகுதிபெறும் சம்பளம் பெரும்பாலான துறைகளில் $3150 வெள்ளியாக இருந்தது இனி $3300 வெள்ளியாக உயர்த்தப்பட்டுள்ளது. நிதித்துறையில் $3650 வெள்ளியாக இருந்தது

S PASS அனுமதிக்கு தகுதி பெறும் சம்பளத்தில் மாற்றமா? புதிய அப்டேட் இதோ!! Read More »

இந்தியா Vs நியூசிலாந்து அணிகள் மோதும் இறுதிப்போட்டி…!!! ஆடுகளம் குறித்து கேன் வில்லியம்சனின் கருத்து…!!!

இந்தியா Vs நியூசிலாந்து அணிகள் மோதும் இறுதிப்போட்டி…!!! ஆடுகளம் குறித்து கேன் வில்லியம்சனின் கருத்து…!!! ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா அணியும் நியூசிலாந்தும் அணியும் மோத உள்ளன. அரை இறுதிப் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. அதேபோல் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதனால், இந்தப் போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தில் உள்ளது. துபாய் மைதானத்தில் போட்டி நடைபெறுவதால் இந்திய அணிக்கு கூடுதல் சாதகம் இருப்பதாக சில

இந்தியா Vs நியூசிலாந்து அணிகள் மோதும் இறுதிப்போட்டி…!!! ஆடுகளம் குறித்து கேன் வில்லியம்சனின் கருத்து…!!! Read More »

பரபரப்பு..!!! விமானத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைய முயன்ற இளைஞர் கைது..!!!

பரபரப்பு..!!! விமானத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைய முயன்ற இளைஞர் கைது..!!! ஆஸ்திரேலியாவில் துப்பாக்கியுடன் விமானத்தில் ஏற முயன்றதாக சந்தேகிக்கப்படும் இளைஞர் ஒருவர் பயணிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். நேற்று (மார்ச் 6) மெல்பர்ன் நகருக்கு அருகே உள்ள அவலோன் விமான நிலையத்திற்கு 17 வயது இளைஞர் ஒருவர் துப்பாக்கியுடன் வந்ததாகக் கூறப்படுகிறது. விமான நிலையத்தைச் சுற்றியுள்ள வேலியில் இருந்த ஒரு துளை வழியாக அந்த இளைஞர் உள்ளே நுழைந்ததாக அதிகாரிகள் நம்புகின்றனர். அதன் பின்னர் அந்த இளைஞர் சிட்னிக்கு புறப்படவிருந்த

பரபரப்பு..!!! விமானத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைய முயன்ற இளைஞர் கைது..!!! Read More »

தனியார் வீடுகளில் பொருத்தப்படும் EV சார்ஜிங் கருவிகளுக்கான மானியம் ஓராண்டுக்கு நீட்டிப்பு…!!!

தனியார் வீடுகளில் பொருத்தப்படும் EV சார்ஜிங் கருவிகளுக்கான மானியம் ஓராண்டுக்கு நீட்டிப்பு…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் கூட்டுறவு நிறுவனங்கள் போன்ற தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளில் மின்சார வாகன சார்ஜர்களை பொருத்துவதற்கு வழங்கப்படும் இணை மானியம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். மேலும் 3,500 சார்ஜிங் சாதனங்களுக்கு உதவும் வகையில் EV பொது சார்ஜிங் மானியம் விரிவுபடுத்தப்படும் எனக் கூறினார். இது முன்னர் இருந்த 2,000 சார்ஜிங் சாதனங்களின்

தனியார் வீடுகளில் பொருத்தப்படும் EV சார்ஜிங் கருவிகளுக்கான மானியம் ஓராண்டுக்கு நீட்டிப்பு…!!! Read More »